புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
74 Posts - 44%
heezulia
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
71 Posts - 43%
prajai
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
6 Posts - 4%
Jenila
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
10 Posts - 5%
prajai
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
8 Posts - 4%
Jenila
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_m10 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:33 am


ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (நவம்பர் 19, 1835– ஜூன் 17- 1858) வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

நவம்பர் 19, 1835-ல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.

இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.

சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842-ல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851-ல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர்.

பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853-ல் உடல்நலமிழந்து இறந்தார்.

மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஆயினும் 1857-ம் ஆண்டு மே 10-ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர்.

ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857-ம் ஆண்டு ஜூன் 8-ம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.

இதனையே காரணமாக வைத்து, 1858-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் அப்படை மார்ச்சு 31-ம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஜான்சி இராணி 1858-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார். *இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார்.

இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சி ராணி போரிட்டார். துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி. பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார்.

இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 17, 2014 9:50 pm

 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 14wxax2
-


கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய்
அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர்
ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில்
ஒரு கடிதம் எழுதினார்.
-
இக்கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி
செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற
குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார்.
எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி
ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்
கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
-
இக்கடிதம் த‌ற்போது இங்கிலாந்து நூலகத்தில்
உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
-
---------------------------------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 9:53 pm

தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி ராம்!



 ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக