புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...
பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.
அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...
அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...
அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...
இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...
இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...
இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.
ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...
நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...
பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.
அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...
அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...
அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...
இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...
இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...
இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.
ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...
நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
24 பேர் பார்த்தாச்சு...இன்னும் ஒரு பின்னூட்டம் கூட இல்லேன்னா...என்ன அர்த்தம்?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...
ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065278"]24 பேர் பார்த்தாச்சு...இன்னும் ஒரு பின்னூட்டம் கூட இல்லேன்னா...என்ன அர்த்தம்?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...
ஏன் பாஸ் இப்படி காமெடி செய்யிறீங்க!
நாம தான் ஒட்டு மொத்தமா அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு வீணாப்போய் நிக்கிறோமே! அப்பவே திரும்ப திரும்ப சொன்னேன், இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்!
ஆட்டு மந்தைகளாக வாக்குகளை செலுத்திவிட்டோம், இனிமேல் குத்துதே, குடையுதேன்னா, யார் வருவா? பாவம் அந்த அம்மாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு வேற கழுத்தைப் பிடிக்குது. இந்த நிலைமையில ஓட்டுப் போட்டவங்களைப் பத்திக் கவலைப்பட எங்கே நேரம்ன் இருக்கப் போகுது!
தமிழனுக்கு ஒரு பிரச்சனைன்னா அங்க முதல் ஆளா வந்து நிக்கிற ஒரே மனுசன் வைகோ தான்...! அவரைக் கூட நம்மால ஜெயிக்க வைக்க முடியல!
பண அரசியலில் பலியாகிக் கிடக்கும் அவர் இன்னும் மூலையில் முடங்கவில்லை! தோல்வியைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு மே18 நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்.
ஆனால் மக்கள் முக்கி முக்கி ஓட்டுப் போட்ட தங்கத் தலைவி முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கூட உடைத்தெறிந்து விட்டார்.
தமிழன் தன்மானமிழந்து நெடுநாளாகிவிட்டது. இப்பொழுது இருக்கும் தலைமுறை அழிந்து அடுத்த தலைமுறை உருவனால் ஒருவேளை நம் இனம், நம் மக்கள் என்ற எண்ணம் ஏற்படுமோ என்னவோ!
ஏதோ சொல்ல வந்து யார் யாரையோ வம்புக்கு இழுத்திருக்கேன் பாருங்க.. எப்ப எனக்கு ஆப்புன்னு தெரியலை!
நம் மீது தவற்றை வைத்துக் கொண்டு மோடியைக் குறை கூறி என்ன பயன்? நமக்கு ஓட்டுப் போடாத தமிழர்களைப் பழிவாங்க வேண்டும் என்று பாஜக நினைத்திருக்கலாம். அதனால் தான் ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் விரிக்கப்படுகிறது சிவப்புக் கம்பளம்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:[link="/t110434-topic#1065279"]ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065278"]24 பேர் பார்த்தாச்சு...இன்னும் ஒரு பின்னூட்டம் கூட இல்லேன்னா...என்ன அர்த்தம்?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...
ஏன் பாஸ் இப்படி காமெடி செய்யிறீங்க!
நாம தான் ஒட்டு மொத்தமா அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு வீணாப்போய் நிக்கிறோமே! அப்பவே திரும்ப திரும்ப சொன்னேன், இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்!
ஆட்டு மந்தைகளாக வாக்குகளை செலுத்திவிட்டோம், இனிமேல் குத்துதே, குடையுதேன்னா, யார் வருவா? பாவம் அந்த அம்மாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு வேற கழுத்தைப் பிடிக்குது. இந்த நிலைமையில ஓட்டுப் போட்டவங்களைப் பத்திக் கவலைப்பட எங்கே நேரம்ன் இருக்கப் போகுது!
தமிழனுக்கு ஒரு பிரச்சனைன்னா அங்க முதல் ஆளா வந்து நிக்கிற ஒரே மனுசன் வைகோ தான்...! அவரைக் கூட நம்மால ஜெயிக்க வைக்க முடியல!
பண அரசியலில் பலியாகிக் கிடக்கும் அவர் இன்னும் மூலையில் முடங்கவில்லை! தோல்வியைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு மே18 நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்.
ஆனால் மக்கள் முக்கி முக்கி ஓட்டுப் போட்ட தங்கத் தலைவி முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கூட உடைத்தெறிந்து விட்டார்.
தமிழன் தன்மானமிழந்து நெடுநாளாகிவிட்டது. இப்பொழுது இருக்கும் தலைமுறை அழிந்து அடுத்த தலைமுறை உருவனால் ஒருவேளை நம் இனம், நம் மக்கள் என்ற எண்ணம் ஏற்படுமோ என்னவோ!
ஏதோ சொல்ல வந்து யார் யாரையோ வம்புக்கு இழுத்திருக்கேன் பாருங்க.. எப்ப எனக்கு ஆப்புன்னு தெரியலை!
நம் மீது தவற்றை வைத்துக் கொண்டு மோடியைக் குறை கூறி என்ன பயன்? நமக்கு ஓட்டுப் போடாத தமிழர்களைப் பழிவாங்க வேண்டும் என்று பாஜக நினைத்திருக்கலாம். அதனால் தான் ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் விரிக்கப்படுகிறது சிவப்புக் கம்பளம்!
அந்த ஒற்றை மனிதன் மீதான நம்பிக்கைதான் என் போன்றோரை பா.ஜ.க.கூட்டணிக்கு ஓட்டளிக்கச் செய்தது...
அதற்கேனும் வாய்ப்பிருக்கிறதா எனப் பார்ப்போம்.
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:[link="/t110434-topic#1065281"]ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)
ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065282"]சிவா wrote:[link="/t110434-topic#1065281"]ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)
கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்!
அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
]"quote.
இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்! quote.
நண்பர் சஜீவ் கூறியது போல் ,மாநிலக் கட்சியை மறந்து ,பாஜக கூட்டணிக்கு வோட்டு அளித்து இருந்தால் --------
பாமகாவும், தேமுதிகாவும் கொம்பில் ஏறி குதித்துக் கொண்டு இருப்பார்கள் . மோடி என்ன நினைக்கிறாரோ / RSS என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும் .
ஒரு வேளை, நட்பு பேண கூப்பிடுகிறோம். ஒழுங்காக நடந்து கொள் இனிமேல் .
தப்பாக எடை போடாதே என்று கூறாமல் கூறலாம் . ராஜ தந்திரத்தில், முதல் அடியை வைத்து எடை போடக்கூடாது . கூர்ந்து கவனிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது . நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
ரமணியன் .
(quote." கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்! -------அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!! " quote.
பரவாயில்லையே . அப்போ எல்லோருக்கும் immunity. சிவான்ன சிவா தான் . )
இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்! quote.
நண்பர் சஜீவ் கூறியது போல் ,மாநிலக் கட்சியை மறந்து ,பாஜக கூட்டணிக்கு வோட்டு அளித்து இருந்தால் --------
பாமகாவும், தேமுதிகாவும் கொம்பில் ஏறி குதித்துக் கொண்டு இருப்பார்கள் . மோடி என்ன நினைக்கிறாரோ / RSS என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும் .
ஒரு வேளை, நட்பு பேண கூப்பிடுகிறோம். ஒழுங்காக நடந்து கொள் இனிமேல் .
தப்பாக எடை போடாதே என்று கூறாமல் கூறலாம் . ராஜ தந்திரத்தில், முதல் அடியை வைத்து எடை போடக்கூடாது . கூர்ந்து கவனிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது . நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
ரமணியன் .
(quote." கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்! -------அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!! " quote.
பரவாயில்லையே . அப்போ எல்லோருக்கும் immunity. சிவான்ன சிவா தான் . )
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:[link="/t110434-topic#1065283"]ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065282"]சிவா wrote:[link="/t110434-topic#1065281"]ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)
கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்!
அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!!
அந்த நிர்வாகமே நீங்கதானே சிவா?...
ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|