புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை!
Page 1 of 1 •
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் பொருள்படுத்தாமல், தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.
தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள்.
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.
இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது
அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:
"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.
"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்:
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும். (தினமணி)
இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.
தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள்.
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.
இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது
அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:
"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.
"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்:
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும். (தினமணி)
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தினமணிக்கும் , சாமி அவர்களுக்கும் நன்றி !
உணவில் கலப்படம் என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை !
கல் மூலம் மாம்பழம் பழுக்கவைப்பது மன்னிக்க முடியாத குற்றம் !
உணவில் கலப்படம் என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை !
கல் மூலம் மாம்பழம் பழுக்கவைப்பது மன்னிக்க முடியாத குற்றம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
பழத்தின் மேல் கரும்புள்ளி அனேகமான மாம்பழங்களில் இருக்கும்தானே ?
கிருஷ்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு...
கல்லு பழத்திற்கும், நிஜ பழத்திற்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை தான். பயந்து பயந்து தான் வாங்கவேண்டியதாய் இருக்கிறது. Self risk எடுத்து தான் கண்டு பிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. (சாப்பிட்ட பிறகு புட் பாய்சன் ஆனால் போலி.... அப்படி எதுவும் ஆகவில்லை என்றால் அசல்.! )
கல்லு பழத்திற்கும், நிஜ பழத்திற்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை தான். பயந்து பயந்து தான் வாங்கவேண்டியதாய் இருக்கிறது. Self risk எடுத்து தான் கண்டு பிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. (சாப்பிட்ட பிறகு புட் பாய்சன் ஆனால் போலி.... அப்படி எதுவும் ஆகவில்லை என்றால் அசல்.! )
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|