புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
73 Posts - 46%
heezulia
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
4 Posts - 3%
bala_t
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%
prajai
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
304 Posts - 43%
heezulia
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
6 Posts - 1%
prajai
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
5 Posts - 1%
manikavi
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 3:53 pm

 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 150px-Writersujatha

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. * சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. புனைபெயர்

இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை 1962-ம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, சுஜாதாவைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 03, 2014 4:07 pm

இவரின் கதைகள் படித்திருக்கிறேன்

பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக