புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
20 Posts - 65%
heezulia
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_m10சிற்பியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:55 pm

சிற்பியின் படைப்புலகம் ! 
நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை. 600017.விலை ரூபாய் 100..மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com 
நூலின் முன் அட்டை பின் அட்டை மிக நேர்த்தியாக உள்ளன . வானதி பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள். வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளியை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் நூல் ஆசிரியர்களுக்கும் ,வானதி பதிப்பாளர் திரு .இராமநாதன் அவர்களுக்கும் வந்துள்ளது .கவிஞர் சிற்பியின் அழகிய ஓவியம் தாங்கி அட்டை மிக நன்று .ஓவியருக்கு பாராட்டுக்கள் .
இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கி உலக அளவில் தமிழன் புகழை, திறமையைப் பறை சாற்றிய இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் போல கவிஞர் சிற்பி அவர்கள் இரண்டு முறை சாகித்ய அகதமி விருது பெற்று தமிழ்க்கவிஞர்கள் உலகிற்கு பெருமைகள் சேர்த்தவர் . பேராசிரியர் சிற்பி அவர்களின் பன்முக ஆற்றலை படம் பிடித்துக் காட்டும் மிக நுட்பமான நூல் .
கவிஞர் சிற்பி அவர்களின் படைப்புலகம் பற்றி வந்துள்ள நூல்களில் தலையாய நூல் எனலாம் .இந்த அளவிற்கு இவரது படைப்புகள் பற்றியும் ,அவர் பெற்ற விருதுகள் ,அவர் எழுதிய நூல்களின் பட்டியல், சுவையான அவரது கேள்வி பதில்கள் என பல்சுவை விருந்தாக வந்துள்ளது .இந்நூல் படித்தால் கவிஞர் சிற்பி அவர்கள் மன மகிழ்வில் இன்னும் பல அரிய படைப்புகள் படைத்து இன்னும் பல் உயர்ந்த விருதுகள் பெறுவார் என்று உறுதி கூறலாம்.
தகவல் களஞ்சியமாக நூல் வந்துள்ளது .நூல்ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் இருவருக்கும் பாராட்டுக்கள் .கூட்டு முயற்சியாக நூல் வந்துள்ளது. இருவருமே தனித்தனியாக நூல் எழுதி புகழ் பெற்றவர்கள் இந்த நூலை இருவருமே இணைந்து எழுதி உள்ளார்கள் .இரண்டு புகழ் பெற்ற இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய திரைப்படம் போல நூல் உள்ளது .
இருவரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .மகாகவி பாரதியாரை உலகத் தமிழர் யாவரும் இன்று புகழ்கின்றோம் .ஆனால் வாழும் காலத்தில் அவர்க்கு உரிய அங்கீகாரம் வழங்க வில்லை என்பது வருத்தமான உண்மை .ஆனால் கவிஞர் சிற்பி அவர்களுக்கு வாழும் காலத்திலேயே உரிய அங்கீகாரம் வழங்கி உள்ள நூல் இது . மிகச் சிறந்த ஆளுமையாளர் கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .
"சிற்பி பாலசுப்ரமணியம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சியில் பிறந்தவர் .பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிச் சிறந்தவர். தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சியில் தடம் பதித்த வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்த மூத்த கவிஞர் . இருமுறை சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர் .கதைக்கவிதை என்னும் வடிவத்திற்கு நிலையான பங்களிப்பினை நல்கி இருப்பவர் . 
கவிஞர் சிற்பி அவர்களின் பார்வையில் நூல் ஆசிரியர்கள் பற்றியும் பதிவு நூலில் உள்ளன .
மதுரை என்றதும் நினைவிற்கு வரும் இணையர்கள் பல மீனாட்சியும் சொக்கரும் , மல்லிகையும் மருக்கொழுந்தும், வையையும் அழகரும் ,நக்கீரரும் சோமசுந்தர பாரதியாரும் , மதுரைப் பல்கலைக்கழகமும் மற்றொரு பல்கலைக்கழகமான தமிழண்ணலும் ,அந்த வரிசையில் இடம் பெரும் அற்புத இணையர்கள் பேராசிரியர் இரா .மோகனும் திருமதி நிர்மலா மோகனும்.
. பெரியோர்களை மதிப்பது , துதிப்பது எனபது இரா .மோகனின் இயற்பண்பு .இப்பண்பு -மேலோரையும் நூலோரையும் உச்சி மேல் வைத்துக் கொண்டாடும் பண்பு இவரை வானளவு உயர்த்தி இருக்கிறது வளரும் இளைஞர்களை ,படைப்பாளிகளைத் தட்டிக் கொடுத்துத் தாங்குவது இவருடைய அரும் பண்பு .காரை இறையடியான் முதல் கவிஞர் இரா .இரவி வரை இவருடைய பாராட்டு மழையினால் புது மலர்ச்சியும் வளர்ச்சியும் பெற்றவர்களுக்கு கணக்கே இல்லை . 
கவிஞர் சிற்பி அவர்கள் முனைவர் இரா .மோகன் அவர்களின் சிறப்பியல்புகளை நன்கு உணர்த்தி உள்ளார் .
இந்த நூலில் உள்ள கவிஞர் சிற்பியின் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு மற்றவை நூல் வாங்கிப் படித்துக் காண்க .
இன்றைய நிலையை மிக நுட்பமாகப் படம் பிடித்துக்காட்டும் கவிதை .
அந்தக் காலத்தில் 
சாப்பிடக் கடைக்குப் போனால் 
மெதுவடை முறுகல் தோசை 
தயிர்சாதம் போளி 
அப்புறம் உதடு சிவக்க 
வெற்றிலை பாக்கு !
இப்போது எல்லாம் மாறி விட்டது .
ஆனியன் ரோஸ்ட் 
கர்டு ரைஸ் 
மெதுவடா ஆக்டா பேடா 
பீடா போடா 
தமிழ் வளர்ச்சி என்னே 
மை குட்னஸ் 
எத்தனை அபாராம் ! ( சூரிய நிழல் ப .91 )
தமிழா நீ பேசுவது தமிழா ? என்று பாடிய உணர்ச்சிக் கவிஞர் காசி அனந்தன் வரிகளை வழிமொழிந்து பாடியது அருமை .
நூலி பெயர் பக்க எண் வரை மிகத் துல்லியமாக எழுதுவது நூல் ஆசிரியர்கள் தனிச் சிறப்பு .இலக்கிய மேடைகளில் பலரும் பயன்படுத்தி வரும் வைர வரிகள் இதோ .
ஜீவானந்தம் உங்களுக்கு 
சொத்து எவ்வளவு இருக்கும் ?
அண்ணல் கேட்டார் .
பளிச்சென வந்தது ஜீவாவின் பதில் 
இந்தியாதான் என் சொத்து !
அருமைத் தொண்டனைக் 
கட்டிப்பிடித்து 
அண்ணலின் 
திருவாய் 
அமுதம் பொழிந்தது !
இல்லை ஜீவானந்தம் நீங்கள்தான் 
இந்தியாவின் சொத்து ! ப 18.
கவிஞர் சிற்பி அவர்களின் படிப்புகள் என்ற கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்து மாலையாக்கி இந்த நூலை வழங்கி உள்ளனர். மகாகவி பாரதி பற்றி கவிஞர் சிற்பி எழுதிய கவிதை மிக நன்று .
காசிக்குப் போகிறவர்கள் 
விட்டு விட வேண்டுமாம் !
சிலவற்றை விட்டு விட்டேன் !
குடுமியை 
குறுகிய பார்வையை 
குருட்டு நம்பிக்கைகளை !
தலைப்பாகை தரித்தேன் 
தேசபக்தியை வரித்தேன் 
இனிது என் தாய்மொழி 
எனும் உணர்வைப் பெற 
பன்மொழி பயின்றேன் ! ( ப 1217, 1218 )
கவிஞர் சிற்பி அவர்களின் இந்த வைர வரிகளை இளைஞர்கள் வாழ்வில் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம் .
உதயமென்பது விண்ணிலில்லை உன் நெஞ்சிலே !
உலகமென்பது மண்ணிலில்லை உன் தோளிலே !
சிகரமென்பது மலையிலில்லை உன் உன் பணிவிலே !
கவிஞர் சிற்பியின் படைப்புகளை ஆய்வு செய்து முடிந்த முடிவாக முடித்த வரிகள் மிக நன்று .
முப்பெரும் பண்புகள் !
1. உணர்வுகளைச் சலனபடுத்தல்.
2. உள்ளத்தை உருக்கிக் கண்ணீரில் ஆழ்த்தல் 
3.உள்ளத்தை அசைத்து உயர்த்தல். 
கவிஞர் சிற்பி அவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றலை வெளிபடுத்தும் கவிதை மிக நன்று .
கடிதத்தின் மரணம் !
தொலைபேசியில் என்ன இருக்கிறது 
இதயத்தின் மௌனத்தைத் தவிர 
சிதைந்துள்ள பண்டைய ஏட்டுச்சுவடி போல் 
படிக்கும் தாகத்தைத் தூண்டுகிறது கடிதம் !
. கவிஞர் சிற்பி அவர்கள் குழந்தைக் கவிஞராக முத்திரைப் பதித்ததை உணர்த்தும் கவிதை நன்று .
கடலின் நிறம் நீலம் - அந்தக் 
கடலும் எத்தனை ஆழம் !
இலையின் நிறம் பசுமை - அதில் 
எத்தனை வடிவம் அருமை !
கவிஞர் சிற்பி அவர்களின் கவிதை ,கட்டுரை .மொழி பெயர்ப்பு ,இப்படி பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் அற்புத நூல் .கவிஞர் சிற்பி அவர்களின் அரிய புகைப்படங்கள் எழுதிய நூல்கள் யாவும் நூல் உள்ளன .இது வெறும் நூல் அல்ல கவிஞர் சிற்பி அவர்களின் ஆவணம் .

View previous topic View next topic Back to top

Similar topics
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக