புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1 •
சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
#1056580சிறிய மாற்றம் பெரிய வெற்றி !
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை - 600 017. kannadhasanpathippagam@gmail.com
விலை: ரூ.140/-
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல்.
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது. நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே.
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது. திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்". நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்.
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக்குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி. காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்" மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர் சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
. நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை - 600 017. kannadhasanpathippagam@gmail.com
விலை: ரூ.140/-
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல்.
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது. நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே.
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது. திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்". நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்.
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக்குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி. காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்" மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர் சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
. நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
Similar topics
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|