புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
4 Posts - 36%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
49 Posts - 64%
heezulia
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
24 Posts - 31%
T.N.Balasubramanian
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 01, 2014 10:06 pm

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்(53). போதை பழக்கத்துக்கு அடிமையாகி பணியில் இருக்கும்போதே பல தவறான செயல்களை செய்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். போதை பழக்கத்தால் பணியையும், குடும்பத்தையும் இழந்த மீனாட்சி சுந்தரம், தொடர்ந்து குடித்து சனிக்கிழமை இரவு எழும்பூர் காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்கு யாருமே முன்வராத நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டது. பின்னர் மீனாட்சி சுந்தரத்தின் உடலை அவரது மூத்த மகன் ராஜசேகர் திங்கள்கிழமை பெற்று இறுதிச் சடங்கை செய்து முடித்தார்.

மீனாட்சி சுந்தரத்தை போல போதைக்கு அடிமையாகி வாழ்க் கையை இழக்கும் போலீஸாரின் எண்ணிக்கை காவல் துறையில் அதிகம். தமிழக போலீஸாரில் 60 சதவீதம் பேர் மது குடிப்பதாகவும், இதில் 5 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் 10 சதவீதம் போலீஸார் மது குடித்துவிட்டு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு வயர்லெஸில் பாட்டுப் பாடிய காவலர், பிரியாணி பார்சல் கேட்டு கடையில் தகராறு செய்த ஏட்டு, போதையில் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் என போதை போலீஸ் செய்யும் அராஜகங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் போதையில் ரகளை செய்த 21 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதை போலீஸாருக்கு கவுன்சலிங் கொடுக்கவும், அவர் களை திருத்தி மீண்டும் நல்ல நிலைமைக்கு மாற்றவும் ‘டிஅடிக்ஸன்’ என்ற மறுவாழ்வுப் பிரிவு தமிழக காவல் துறையில் இருந்தது.

முன்னாள் சென்னை காவல் ஆணையாளர்கள் விஜயகுமார், நட்ராஜ், ஏடிஜிபி திலகவதி, கடலோர காவல் படை ஐஜி சைலேந்திரபாபு ஆகியோர் பொறுப்பில் இருந்த போது இந்த மறுவாழ்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டது.

போதையில் பிடிபடும் போலீஸார் அனைவருக்கும் இங்கு கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது இந்த பிரிவே தமிழக காவல் துறையில் இல்லை. லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஏடிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற திலகவதி, தலைமையிடத்து ஐஜியாக இருந்தபோது ‘டி அடிக்ஸன்’ பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டது.

திலகவதி கருத்து

"மது குடிக்கும் பழக்கம் போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை இருக்கிறது. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவலர்கள் செய்யும் தவறுகள் அவர்களை பெரிதாக பாதிக்கிறது.

காவலர்களின் முறையற்ற பணி நேரம், குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் படும் அவஸ்தைகள், பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மது அருந்துவதால் ஏற்படும் தைரியம், ஓய்வு போன்றவை சரி செய்துவிடுகிறது என்று அதிகம் பேர் நம்புகின்றனர். இதுவே இவர்கள் குடிக்கு அடிமையாக முதல் காரணம். மது குடித்து பழகுபவர்கள் பின்னர் அதை விடுவதற்கு முயற்சிகூட எடுக்க மாட்டார்கள்.

மது பழக்கத்தால் போலீஸாரின் குடும்பமும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு ‘டிஅடிக்ஸன்’ பிரிவை திறம்பட செயல்படுத்தி, மதுவிற்கு அடிமையாக இருக்கும் போலீஸாருக்கு கவுன்சலிங், மருத்துவம் கொடுப்பதே சிறந்த வழி" என்றார். (thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 11:09 pm

அரசாங்கம் மது விற்பதால் தான் அரசு ஊழியர்களும் குடிக்கிறார்கள். தனக்கு வேலை கொடுத்த அரசுக்கு இவர்கள் செய்யும் உதவி!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 02, 2014 12:18 pm

புன்னகை நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 02, 2014 9:02 pm

-
இலவசமாக கிடைப்பதாலும்
இப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது..!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக