புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_m10ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 29, 2014 11:21 pm

ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! 1972292_648165871923180_1114019037_n

குப்பையும் கூளமுமாக சந்து பொந்துகள் குறுக்கிட்டுத் திகைக்கச் செய்யும் அந்தச் சாலையும் குப்பையாகத்தான் இருக்கின்றது!

பேருந்துகளும், அவ்விடத்திற்கே உரிய ட்ராம்களும் காற்றைச் சபித்துச் சத்தம் போடுகின்றன! அந்தச் சாலையின் இருபக்கங்களிலும் பெரிய கல்வி நிறுவனங்களும், புத்தகக் கடைகளும் இருக்கின்றன! நடைபாதைக் கடைப் புத்தக வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர்!

நாம் ஒரு பெரிய புத்தகக் கடையை நோக்கிப் போவதாக அவர்கள் பார்த்துவிட்டால், "பெரிய கடைக்கு ஏன் சார் போறீங்க? நான் அதிகமான டிஸ்கவுன்ட்ல விற்கிறேன் சார்!' என்று பேரம் என்ற உத்தியாயத்தில் உபச்சார முன்னுரை பேசி, அவர்கள் நம்மைக் கவருவார்கள்! இப்படி ஒரே வியாபார ஜாலக் கிரீடைக் களியாட்டமாக இழுக்கும் அந்தச் சாலையைப் பற்றி உலகம் எழுதியிருக்கும் அணிந்துரை, "கொல்கத்தாவின் மிகப் புகழ் வாய்ந்த காலேஜ் தெருவுக்கு வருக' என்ற நம்பிக்கை புகழ்!

"காலேஜ் தெரு' எனும் அந்தச் சாலை ஆசியப் புகழ்வாய்ந்த இடங்களில் ஒன்றாக டைம்ஸ் பத்திரிகைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சுவாமி விவேகானந்தர் பிறந்த இடத்திற்கு அண்மையிலுள்ளது. இதுவும் இதற்கொரு அணிந்துரை!

கல்கத்தா பல்கலைக் கழகம், பிரஸிடென்ஸிக் கல்லூரி, சமஸ்கிருதக் கல்லூரி, கல்கத்தா மருத்துவக் கல்லூரி முதலிய பல மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள சாலை இது.

இங்கே காதைத் துளைக்கும் இரைச்சல் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன! தொந்தரவான சூழ்நிலைகள்! அங்கே வரும் மாணவர்களை அந்த இரைச்சல்களும், தொந்தரவுகளும் ஒன்றும் செய்துவிடாது.

உண்மை என்னவென்றால், அந்தக் காலேஜ் தெருவில் இரைச்சல் சத்தங்களும், தொந்தரவுகளும் இல்லாமல் அடங்கியிருந்தால்தான் மாணவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள்! போரடித்து விடும் என்பது "சதன் பிரமாணிக்' என்ற ஒரு புத்தக வியாபாரியின் கோட்பாடு!

காலேஜ் தெருவில் சுமார் 2000 புத்தகக் கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் பேர் அந்தக் கடைகளுக்குச் சென்று பேரம் பேசுகிறார்கள்! வாங்குகிறார்கள்!

அந்தக் கடைகளில், பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்கள், மருத்துவத்துறைப் புத்தகங்கள், பொறியியல் துறைப் புத்தகங்கள் என எல்லாவகைப் புத்தகங்களும் இருக்கின்றன! வாங்குபவர்களை மிகவும் கவரக்கூடியது என்னவென்றால், எவ்வளவு விலைமதிக்கப்பட முடியாத பழைய புத்தகங்களும் மிகக்குறைவான விலையில் அங்கே கிடைக்கும் என்பதே ஆகும்.

புதிய புத்தகங்களை வாங்க முடியாத ஏழை, மாணவர்கள் இந்தப் பழைய புத்தகச் சந்தையையே நம்பியிருக்கின்றனர் என்று சுபோல்கார் சொன்னார். அவர் ஒரு கடைக்காரர்.

மாலை நேரங்களில்தான் வியாபாரம் உச்ச மும்முரம் பெறுகின்றது. வேலையிலிருந்து வந்த மக்கள் வெள்ளம் அப்போதுதான் அந்த புக் ஸ்டால்களை நோக்கிப் பாய்வது வழக்கம்.

புத்தகக்கடைகள் மட்டுமே இந்த காலேஜ் தெருவில் இல்லை! வங்க மாணவர்கள் பொழுது போக்குகிற இந்தியாக் குழம்பியகம், அதாவது இண்டியன் காபி ஹவுஸ், என் ஒன்றும் உள்ளது. காதலர்களும், தொழில் - வியாபார மேதைகளும் இதில் கூடுகின்றனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆல்பர்ட் ஹாலில் 70 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது இந்த இண்டியன் காபி ஹவுஸ். அந்த ஹாலில் ரவீந்திரநாத் தாகூரும், சுபாஷ் சந்திரபோசும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட்டத்தில் பேசியிருக்கின்றனர்.

இந்தக் காபி நிலையம் படத் தயாரிப்பாளர் சத்யஜித்ரே, பாடகர் மன்னாடே, நோபல் பரிசுப் புகழ் அமர்த்தியாசென், எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயர், க்டர் அபர்ணா சென் முதலிய புகழ்பெற்றவர்கள் விரும்பி விஜயம் செய்த இடமாகவும் இருந்தது. துரதிருஷ்டவசமாக இதன் புகழ் இப்போது தேய ஆரம்பித்திருக்கின்றது.

"இன்று மாணவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதனால், காபி ஹவுசும், காலேஜ் தெருவும் பழைய கவர்ச்சியை இழந்து கொண்டிருக்கின்றன' என்று டாக்டராகப் பணியாற்றும் ததே தேப் கூறினார். இவர் தனது கல்லூரிக் காலத்தில் அதாவது எழுபதாம் ஆண்டுகளில் காலேஜ் தெருவில் நினைவை விட்டகலாத நேரங்களைக் கழித்திக்கின்றார்.

காலேஜ் தெரு புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ளமையினால் எழுபதுகளில் மாபெரும் மாணவர் இயக்கங்களைக் கண்டிருக்கின்றனது. வங்காளத்தின் ஒளிவீசும் அறிவாளிகளில் பலர் வேறு வழிகளில் நாட்டை நடத்தியிருக்க முடியும். அவர்கள் நக்சலைட்டு இயக்கத்தில் சேர்ந்தார்கள்! காலேஜ் தெருவின் பல குறுகலான சந்துவீதிகளில் போலீஸ் என்கவுண்ட்டரில் அவர்களில் பலர் உயிரிழந்தனர்! இங்கே இன்றைக்கும் கூட அரசியல் எதிர்ப்பு கூட்டங்களும், கிளர்ச்சிகளும் நடக்கின்றன! ஆனால், 60களிலும், 70 களிலும், நடந்த ரத்த வெள்ளங்களைக் கண்ட முதியவர்கள் இன்று இளைஞர்களை எச்சரிக்கின்றனர் வேண்டாம் என்று.

காலேஜ் தெரு வடக்க கொல்கத்தாவின் மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் ஜங்ஷனாக இருக்கின்றது. எனவே, வருகின்ற நாட்களில் இது மாபெரும் உருமாற்றங்களைக் காணும்.

புதிய ஷாப்பிங் மால்களையும், உணவு முற்றங்களையும், சந்தைக் கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே, இங்குள்ள புத்தகக் கடைகளை புதிய கட்டங்களுக்கு மாற்றும் பேச்சு நடத்தப்படுகின்றது! ஆனால், புத்தக ஸ்டால் உரிமையாளர்கள் இதை எதிர்பார்க்கின்றார்கள்.

"புத்தகக் கடைகள் இடம் மாற்றப்பட்டால் காலேஜ் தெரு தனது ஒளியை இழந்துவிடும் நாட்டிலேயே எங்கள் புத்தகச் சந்தையே மிகப் பெரியது என்று பிறகு யாரும் பெருமைப்பட முடியாது' என்கிறார் கார் வியாபாரி. ஒரு வேளை அது சரியாயிருக்கக்கூடும்.

இந்தப் புத்தகக் கடைகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டால், கொல்கத்தாவின் மிகப்பெரிய அறிவார்ந்த பொழுதுபோக்குக் கூடத்தைப் பிறகு வரலாற்று நூல்களில்தான் காண முடியும்.

- பல்லவசூரியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக