புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!
Page 1 of 1 •
ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது.
பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர்.
அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி,
பொங்கல் செய்தி என்ற தலைப்பில் ஒரு வாழ்த்துக் கவிதையை அச்சிட்டு அனுப்பினார்.
"போலிப் புலவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க, பிள்ளைப்பாண்டியன், வில்லியார், ஒட்டக்கூத்தன் போன்றோர் இல்லாத காரணத்தால், தேசமெங்கும் புலவர் எனப்பலர் திரிகிறார்கள்' எனக் கூறும் பாடல் அது. தனிப்பாடல் திரட்டில் இடம்பெறும் படிக்காசுத் தம்பிரானின், "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' என்ற அப்பாடலின் இறுதியில் இடம்பெறும் "தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே' என்ற அடியை மட்டும், தெருத் தெருவாய்ப் புலவர் எனத் திரியலாமே என்று திருத்தி அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினார் அவர்.
பலனாய், இருவரைத் தவிர வேறு எவரும் அவருக்குப் பதில் எழுதவில்லை. ஒருவர் ஆறுதலாய் ""ஹிம்சை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல்லாம் கவலைப்படுவானேன்'' என்று எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி.
இன்னொருவரோ, இலக்கணத்தைப் பொருட்படுத்தாமல், இரண்டு வெண்பாக்களைப் பதிலாக எழுதி அனுப்பினார்:
குட்டுவதற்கும் வெட்டுவதற்கும் கூட்டமுடன் அன்னவரைச்
சுட்டு எரித்துத் தகிப்பதற்கும் வெட்டரிவாள்
பாட்டுண்டு, நானுண்டு, நீயுண்டு, பாட்டறியா
மோட்டெருமைக் கவிராய னுண்டு.
மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான்
நாட்டமுள்ள பாட்டின் நயந் தெரியும் - பாட்டுள்ள
ரகுநாதா, நெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும்
ரகுநாதா ஏங்காதே நீ
வேளூர்க் கவிராயரின் வெண்பாக்களைப் பெற்ற அந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் விட்டபாடில்லை. பதிலுக்கு நான்கு வெண்பாக்களில் தன் வயிற்றெரிச்சலை விரித்து எழுதி அனுப்பிவைத்தார் இப்படி:
வேளூர்க் கவிராயா, விண்ணாரச் செந்தமிழில்
வாளத்த கவியிரண்டும் வாசித்தேன் - நாளெல்லாம்
வெந்தழலால் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்
தந்திட்டேன் மிகவந் தனம்.
தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும்
வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக் - கோணிக்குள்
போட்டடைச்சி, பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்
பாட்டெழுதின் உண்டு பலன்.
காமனையும் சோமனையும் காலினையும் தென்றலையும்
வாம முலையழகும் வருணித்துச் - சாபத்தில்
குடைபிடித்துக் கூத்தாடும், கூட்டத்தார் தம்குடுமிச்
சடைபிடித்துச் சாத்தல் சரி.
தங்கக் கவியெனவே தமுக்கடிச்சிச் சொல்லிவரும்
வெங்கத் திருக்கூட்டம் வீடுபெறச் - சங்கத்து
நக்கீரன் நம்வழியில் நாமிருவர் சென்றுநிதம்
மொக்க வுண்டு பேனா முனை.
சரியாய், 68 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 12.1.1946 அன்று வேளூர் வேனாக் காணா என்று கையொப்பமிட்டு, ரகுநாதனுக்கு அனுப்பிய, விருத்தாசலம் என்னும் இயற்பெயர் உடைய வேளூர்க்கவிராயர் வேறு யாரும் இல்லை. சொ.வி எனப்படும் புதுமைப்பித்தன்தான்.
வந்ததில் சிறந்ததைத் தேர்ந்து தனது வாழ்த்தாகப் பலருக்கும் அனுப்பும் குறுஞ்செய்திக் காலத்தில், இந்த வசைமொழி வாழ்த்து, ஒரு வரலாறாக நினைவுகூரத் தக்கதுதானே!
-முனைவர் சொ. சேதுபதி / dinamani
பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர்.
அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி,
பொங்கல் செய்தி என்ற தலைப்பில் ஒரு வாழ்த்துக் கவிதையை அச்சிட்டு அனுப்பினார்.
"போலிப் புலவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க, பிள்ளைப்பாண்டியன், வில்லியார், ஒட்டக்கூத்தன் போன்றோர் இல்லாத காரணத்தால், தேசமெங்கும் புலவர் எனப்பலர் திரிகிறார்கள்' எனக் கூறும் பாடல் அது. தனிப்பாடல் திரட்டில் இடம்பெறும் படிக்காசுத் தம்பிரானின், "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' என்ற அப்பாடலின் இறுதியில் இடம்பெறும் "தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே' என்ற அடியை மட்டும், தெருத் தெருவாய்ப் புலவர் எனத் திரியலாமே என்று திருத்தி அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினார் அவர்.
பலனாய், இருவரைத் தவிர வேறு எவரும் அவருக்குப் பதில் எழுதவில்லை. ஒருவர் ஆறுதலாய் ""ஹிம்சை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல்லாம் கவலைப்படுவானேன்'' என்று எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி.
இன்னொருவரோ, இலக்கணத்தைப் பொருட்படுத்தாமல், இரண்டு வெண்பாக்களைப் பதிலாக எழுதி அனுப்பினார்:
குட்டுவதற்கும் வெட்டுவதற்கும் கூட்டமுடன் அன்னவரைச்
சுட்டு எரித்துத் தகிப்பதற்கும் வெட்டரிவாள்
பாட்டுண்டு, நானுண்டு, நீயுண்டு, பாட்டறியா
மோட்டெருமைக் கவிராய னுண்டு.
மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான்
நாட்டமுள்ள பாட்டின் நயந் தெரியும் - பாட்டுள்ள
ரகுநாதா, நெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும்
ரகுநாதா ஏங்காதே நீ
வேளூர்க் கவிராயரின் வெண்பாக்களைப் பெற்ற அந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் விட்டபாடில்லை. பதிலுக்கு நான்கு வெண்பாக்களில் தன் வயிற்றெரிச்சலை விரித்து எழுதி அனுப்பிவைத்தார் இப்படி:
வேளூர்க் கவிராயா, விண்ணாரச் செந்தமிழில்
வாளத்த கவியிரண்டும் வாசித்தேன் - நாளெல்லாம்
வெந்தழலால் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்
தந்திட்டேன் மிகவந் தனம்.
தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும்
வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக் - கோணிக்குள்
போட்டடைச்சி, பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்
பாட்டெழுதின் உண்டு பலன்.
காமனையும் சோமனையும் காலினையும் தென்றலையும்
வாம முலையழகும் வருணித்துச் - சாபத்தில்
குடைபிடித்துக் கூத்தாடும், கூட்டத்தார் தம்குடுமிச்
சடைபிடித்துச் சாத்தல் சரி.
தங்கக் கவியெனவே தமுக்கடிச்சிச் சொல்லிவரும்
வெங்கத் திருக்கூட்டம் வீடுபெறச் - சங்கத்து
நக்கீரன் நம்வழியில் நாமிருவர் சென்றுநிதம்
மொக்க வுண்டு பேனா முனை.
சரியாய், 68 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 12.1.1946 அன்று வேளூர் வேனாக் காணா என்று கையொப்பமிட்டு, ரகுநாதனுக்கு அனுப்பிய, விருத்தாசலம் என்னும் இயற்பெயர் உடைய வேளூர்க்கவிராயர் வேறு யாரும் இல்லை. சொ.வி எனப்படும் புதுமைப்பித்தன்தான்.
வந்ததில் சிறந்ததைத் தேர்ந்து தனது வாழ்த்தாகப் பலருக்கும் அனுப்பும் குறுஞ்செய்திக் காலத்தில், இந்த வசைமொழி வாழ்த்து, ஒரு வரலாறாக நினைவுகூரத் தக்கதுதானே!
-முனைவர் சொ. சேதுபதி / dinamani
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை;
குரும்பி அளவாக் காதை குடைந்து தோண்டி
எட்டின மட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை;
இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை;
விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு;
தேசமெங்கும் புலவரென திரியலாமே!
குரும்பி அளவாக் காதை குடைந்து தோண்டி
எட்டின மட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை;
இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை;
விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு;
தேசமெங்கும் புலவரென திரியலாமே!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
ஆதிரா பாடல் கவனிக்கத் தக்கது ! தேசம் எங்கும் புலவர் எனத் திரிபவர்கள்தான் இன்று பிரபலமாகிறார்கள் ! புலமை பெற்ற நாம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறோம் ! அன்றும் இன்றும் இதுதான் உண்மை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பகட்டுப்பட்டங்கள்தான் பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
பகட்டுப்பட்டங்கள் கொண்டவன்
கூறும் உரைநடையையும்
ஹைக்கூ என்கும் உலகம்.
பகட்டுப்பட்டங்கள் கொண்டவன்
கூறும் உரைநடையையும்
ஹைக்கூ என்கும் உலகம்.
[You must be registered and logged in to see this link.]
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|