புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
17 Posts - 4%
prajai
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_m10"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 23, 2013 12:34 pm

இன்று தில்லியில் ஆட்சி அமைப்பதாக தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துக் கூறிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகத்தில் மதுரையில்தான் பிறந்தாராம். இப்படி ஒரு விநோதம் இன்று வெளிப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழின்படி, அரவிந்த் கேஜ்ரிவால் மதுரையில் பிறந்துள்ளார் என்பதே அந்த விநோதம்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறை எண் 95-க்கு கடந்த வியாழன் அன்று ஒரு தபால் வந்துள்ளது. வழக்குரைஞர்கள் முத்துக்குமார், மோகன்தாஸ், ஸ்டாலின் ஆகியோரின் அலுவலகத்துக்கு தபாலில் வந்த உறையில், மதுரை மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், போலியாக வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் பிறப்புச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தன.

அதில், அரவிந்த் கேஜ்ரிவால், 27.12.1970-ல் மதுரையில் பிறந்துள்ளதாகவும், அவரது பெற்றோர் வசித்த முகவரி 27, கற்பக நகர், கே.புதூர், மதுரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் நிரந்தர வீட்டு முகவரியாக, ராம் வர்மா நகர், புது தில்லி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழுக்கு 7.3.2012ல் பதிவு செய்ததாகவும், சான்றிதழ், 20.5.2013-ல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழில் வழங்கப்படும் அலுவலரின் கையெழுத்து  இடம்பெறவில்லை.

இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் வழக்குரைஞர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே செல்லூர் கே ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச் சான்றிதழ்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

dinamani

????????????????????????

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon Dec 23, 2013 3:49 pm

"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்! 31f7e456-98cc-454f-b6c4-84a2fc3f8fcf_S_secvpf

மதுரை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பெயரில் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மக்கள் மனதை விட்டு மறைவதற்குள், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தலைமையில் மேலும் சில வக்கீல்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் ஒரு பிறப்பு சான்றிதழ் வெளிவந்துள்ளது. அதில் மதுரை மாநகராட்சியின் முத்திரை உள்ளது. ஆனால் அதிகாரியின் கையெழுத்து இல்லை. இந்த சான்றிதழ் போலியானதா? அல்லது எப்படி வெளியானது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பெயரில் வெளியான இறப்பு சான்றிதழை தொடர்ந்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் பிறப்பு சான்றிதழ் வெளி வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-- maalaimalar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 3:50 pm

செல்லூர் கே ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது

அப்படியே அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வழங்கிவிடுங்கள், நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழியட்டும்!  சிரி 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 23, 2013 9:53 pm

மதுரை தமிழன்
அஞ்சாநெஞ்சன்
கேஜ்ரிவால்
வைகையின் மைந்தனே
யமுனை ஆள்பவனே !
நன்னா ஆட்சிப் பண்ணுங்க ! நிறைய கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணி மாலைகள் போட்டு , பட்டப் பெயர்கள் கொடுத்து ...............
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக