புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
1 Post - 1%
bala_t
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
1 Post - 1%
prajai
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
5 Posts - 1%
prajai
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_m10குபேரனுக்கு ஒரு கோயில்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேரனுக்கு ஒரு கோயில்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 8:39 pm

குபேரனுக்கு ஒரு கோயில்! OcI0T7THqXvNZhQHwQCz+E_1384947597(1)

செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். அதுசரி, யார் இந்த குபேரன்? அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது.

குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார்கள்.

இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை "குபேர பண்டாரி' (பொக்கிஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்சகன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கேஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது அண்ணன் முறை ஆக வேண்டும்!
புராணக்கதையின்படி, பிரஜாபிதா பிரம்மாவின் பேரனான விஸ்வரா என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இத்விதா என்பவள் பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவள் வயிற்றில் பிறந்தவன்தான் குபேரன். ஒரே பிள்ளை. இரண்டாவது மனைவி கைகசி. இவளுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தார்கள். புதல்வர்களின் பெயர் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி. கும்பாஷினி லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை.

பௌலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு இலங்காதிபதியாக மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது, ராவணனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, அவன் தவம் செய்யலானான். பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் சக்தியால், குபேரனைத் தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திருந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மறுபுறம் நாரதரின் ஆலோசனைப்படி குபேரனும் காட்டுக்குச் சென்று, கடுந்தவம் செய்து, கங்காதரனை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றான். சிவபெருமான், அவனை தேவர்களின் செல்வத்தை பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கினார். மீண்டும் வதம் செய்து, சிவபெருமான் பிரசன்னமாகும்போது, அவரை தன்னுடனேயே வந்து இருக்கும்படி வரம் கேட்டான்.

சிவனும் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் சக்தியுள்ள விசேஷ வரத்தை அளித்தார். அதற்குப் பிறகான காலகட்டத்தில், குபேரன் மறுபடியும் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். அந்த இடம்தான் கர்நாளி என்ற குபேரன் கோயிலிருக்கும் தலம்.
இந்தக் கோயிலின் விசேஷம், இங்கு குபேரனுடைய விக்ரகமோ, படமோ கிடையாது. வெறும் சிவலிங்கம் மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கிரகத்தின் சுவரில் பார்வதியின் விக்ரகம் இருக்கிறது. பிராகாரத்தில் ஆஞ்சநேயர், பஹுச்சார் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

குஜராத் செழிப்பாக இருப்பதற்கு இந்த குபேரன் கோயிலும் காரணம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வழிபடுவதற்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களாம்.
சுமார் மூவாயிரம் மக்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில் காயத்ரி, கீதா, சோமநாதர் தெய்வங்களின் கோயில்களும் இருக்கின்றன். எனினும் குபேரன் கோயில் மகிமையே தனி!

எங்கே இருக்கு: குஜராத் மாநிலத்தில், வடோதராவிலிருந்து (பரோடா) சுமார் 60 கி.மீ. தொலைவில் கர்நாளி கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது.

- விஜு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 28, 2013 9:09 pm

குபேரனுக்கு ஒரு கோயில்! 103459460 குபேரனுக்கு ஒரு கோயில்! 103459460 பகிர்வுக்கு நன்றி....மிகவும் பழமையான இந்த கோவிலின் புகை படம் அருமை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 28, 2013 9:37 pm

சென்னை ,வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் ஒரு லக்ஷ்மி குபேரர் கோயில் இருக்கிறது. நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். ஒரு முறை போய் பாருங்களேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Nov 29, 2013 11:20 am

குஷ்புவுக்கும் சோனியா காந்திக்குமே ஆலயம் எழுப்பும்போது குபேரனுக்கு இல்லாமல் இருக்குமா? நாரதருக்கு ஆலயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. வாஸ்து பகவானுக்கு கீழ்ப்புதுப்பேட்டை மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள ஆலயங்களில் தனி சந்நிதிகள் இருக்கின்றன. ஆனால் தனி ஆலயம் கிடையாது. கூடிய சீக்கிரம் அவருக்கும் கோயில்கள் எழுப்பப்படலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:35 am

ராதாமங்கலத்தில் குபேரன் (ரூபாய் நோட்டுகளால்
அலங்கரிக்கப்பட்டு)
-
குபேரனுக்கு ஒரு கோயில்! FPDKfqtbRMaNXq1CcVcT+scan0002

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:40 am

குபேரனுக்கு ஒரு கோயில்! Z5AxGAOsTvWSUiXQ01fS+kuber1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 11:43 am

ரத்தினமங்கலம் லக்ஷ்மி குபேரர் கோயிலில்
அருள் புரியும் கண்திருஷ்டிப் பிள்ளையார்
-
குபேரனுக்கு ஒரு கோயில்! GfxlOVuxQGKS02LL4Zkf+kuber2

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 29, 2013 12:47 pm

நானும் ரத்தினமங்கலம் குபேரர் கோயிலுக்கு சென்று வந்திருகின்றேன் இங்கே விபூதி , குங்கும அர்ச்சனையெல்லாம் கிடையாது அதற்க்கு பதில் சிலரை காசுகளால்தான் அர்ச்சனை நடக்கும் , இக்கோயிலின் சுவர்களில் கண்ணாடி லைனிங் செய்திருப்பார்கள் உட்புறம் ருபாய் நோட்டுகளால் சுவர் தெரியாதவண்ணம் சுவர் முழுவதும் ருபாய் நோட்டுகள் இருக்கும் பார்க்க வித்தியாசமாகவும் மகிழிசியாகவும் இருக்கும்.
raghuramanp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் raghuramanp

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:58 pm

விவரங்களுக்கு நன்றி ரமணியன் ஐயா, ராம் அண்ணா மற்றும் ரகு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக