புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 12:08 pm

First topic message reminder :

அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!

[You must be registered and logged in to see this image.]

எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!

இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 1:01 pm

வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்காக எங்கள் ஊரில் நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளோம் அண்ணா. மோடியின் திறமை, காங்கிரசின் ஊழல் போன்றவை அதில் இடம் பெரும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 1:03 pm

M.M.SENTHIL wrote:வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்காக எங்கள் ஊரில் நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளோம் அண்ணா. மோடியின் திறமை, காங்கிரசின் ஊழல் போன்றவை அதில் இடம் பெரும்.

மகிழ்ச்சி! உங்களுடன் நாங்களும் இணைகிறோம்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 1:05 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்காக எங்கள் ஊரில் நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளோம் அண்ணா. மோடியின் திறமை, காங்கிரசின் ஊழல் போன்றவை அதில் இடம் பெரும்.

மகிழ்ச்சி! உங்களுடன் நாங்களும் இணைகிறோம்!

ஈகரை என்றுமே நல்லதிற்கு துணை போகும் என்பது எனக்கு தெரியும் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Nov 17, 2013 8:24 pm

பெண்கள் தன்னால் அடங்காவிட்டால் காங்கிரஸ் தானாகவே அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Nov 17, 2013 8:47 pm

தமிழக அரசியல் எவ்வளவு மலினப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமோர் உதாரணம். அரசியல்வாதிகளின் கொள்கை மீதான விமர்சனங்களும், அவர்களின் தவறுகள் பற்றிய விமர்சனங்களுமாகப் போய்க் கொண்டிருக்க வேண்டிய அரசியலாறு இது போன்ற சம்பவங்களால் நாற்றமடைந்த சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு தமிழாசிரியர். அவர் தனது மாணவர்களுக்கு என்ன சொல்லித் தர முடியும்? இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருக்கும் சமூகத்தில் மாணவர்கள் கொலை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 6:37 am

குடிபோதையில் பேசிட்டாராம்...!
-
குடி குடியைக் கெடுத்து விட்டது...!!

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Nov 18, 2013 9:30 am

அனேக தவறுகளுக்கு குடியே காரணமாக இருப்பதால் குடியை தடை செய்ய வேண்டும்
இல்லை எண்றால் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 18, 2013 11:30 am

எனக்கென்னவோ இவர் குடிப்போதையில் பேசியது போல தெரியவில்லை. இவர் பயன்படுத்திய வார்த்தையும் இந்த செயலும் கண்டிப்பாக தவறு தான் ஆயினும் தமிழாசிரியர் என்பதால் இவரின் உணர்வுகளை வேறு வார்த்தைகளை பயன்படுத்தி வெளிபடுத்தியிருந்திருக்கலாம் என்பது எனது கருத்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 11:50 am

தலைப்பில் விஜயதாரிணி எம்.பி என தவறாக உள்ளது
-
[You must be registered and logged in to see this image.]
---
இவர்
Vijayadharani.S, M.L.A
Vilavancode , Kanniyakumari, Tamil Nadu, India
-
தலைப்பை திருத்தலாம்...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Nov 18, 2013 3:11 pm

ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை அவ்வாறு பேசியது தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்குப் பதிலாக மதிப்பிற்குரிய அதிமேதாவி விஜயதாரணி அவர்களை சற்று மரியாதையாகக் கண்டித்திருக்கலாம். ஆக விஜயதாரணி என்பவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

நான் ஏற்கனவே சில முறை சொன்னதுபோல் அண்டை மாநிலங்களின் அரசியல் வாதிகளைப் பார்த்தால் தெரியும். அவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தாலும் தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தாங்கள் சார்ந்திருக்கும், தங்களுக்குப் பதவி வழங்கியிருக்கும் கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை. அத்தகைய போராட்டங்களுக்காக எதிர்கட்ச்சிகளுடன் கை கோர்க்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இனமா அல்லது கட்சியா என்கிறபோது இனம்தான் பிரதானம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் செயல்படவும் செய்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் காங்கிரஸ் கைக்கூலிகள் கட்சிக்காக இனம் அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏன், கட்சியில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்றால் இனத்தை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.

அதிலும் அதிமேதாவி விஜயதாரணி இருக்கிறார்களே, அப்பப்பா..., இப்படியொரு அறிவு ஜீவியை உலகமே இதுவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு அறிவு. அப்படியொரு தைரியம். இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்.

விவாதங்களில் பங்கெடுக்கும் ஏனைய உறுப்பினர்களை இந்தம்மா பேசவே விடுவதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் பேசுவது மட்டும்தான் சரி என்கிற ஆணவப் போக்கு அவர் மேக்கப்பை விட அதிகமாக இருக்கும் அவரிடம். அதிலும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்கிற உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போயிருக்கும் வேளையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோன்ற வாய்க்கொழுப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது, ஒருவன் கொந்தளிக்காமல் இருந்தால் அவன் உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் இருக்க இயலும்.

அந்த ஆசிரியர் கொந்தளித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் அருவெருப்பானது.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக