புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 47 of 81 •
Page 47 of 81 • 1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை
சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது அவ்வாறு துணையின்றி சென்ற 19 வயது பெண் ஒருவருக்கு சரியத் சட்டப்படி 200 சவுக்கடிகளும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபட்டு உள்ளது.
அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார்.அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளது.இந்த சம்பவம் கடந்த 2006 இல் நடந்து உள்ளது. 2 ஆண்கள் அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 7 பேர் கற்பழித்து உள்ளனர்.3 பேர் அவரது நண்பரை அடித்து உதைத்து உள்ளனர்.ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது.கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.
ஆனால் பாதிக்கபட்ட பெண்ணின் பெண் வக்கீல் வழக்கை சவுதி பொது கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். எனினும் அங்கு பெண்ணுக்கு அதிகமான தண்டனை வழங்கபட்டது.பெண்ணுக்கு தண்டனை இரட்டிப்பாக்கபட்டது ஆனால் ஆணுக்கு அதே தண்டனை வழங்கபட்டு உள்ளது.
சவுதி அரேபிய அரசு இந்த முடிவை ஆதரித்து உள்ளது.பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை
சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது அவ்வாறு துணையின்றி சென்ற 19 வயது பெண் ஒருவருக்கு சரியத் சட்டப்படி 200 சவுக்கடிகளும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபட்டு உள்ளது.
அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார்.அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளது.இந்த சம்பவம் கடந்த 2006 இல் நடந்து உள்ளது. 2 ஆண்கள் அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 7 பேர் கற்பழித்து உள்ளனர்.3 பேர் அவரது நண்பரை அடித்து உதைத்து உள்ளனர்.ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது.கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.
ஆனால் பாதிக்கபட்ட பெண்ணின் பெண் வக்கீல் வழக்கை சவுதி பொது கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். எனினும் அங்கு பெண்ணுக்கு அதிகமான தண்டனை வழங்கபட்டது.பெண்ணுக்கு தண்டனை இரட்டிப்பாக்கபட்டது ஆனால் ஆணுக்கு அதே தண்டனை வழங்கபட்டு உள்ளது.
சவுதி அரேபிய அரசு இந்த முடிவை ஆதரித்து உள்ளது.பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது.
இந்தியாவை விட அதிக அணு ஆயுதம் வைத்து உள்ள பாகிஸ்தான்
பாகிஸ்தானிடம் 120 ஆட்டோமிடிக் ஆயுதங்கள் உள்ளது. இது இந்தியாவை விட 10ம் அதிகமானது. இது கடந்த ஆண்டு அதன் அணுஆயுத விவரங்கள்.அணு விஞ்ஞானிகள் விசாரணையில் வெளியிட்ட புதிய இன்போகிராபிக் தகவலாகும்.
இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்து விளக்குகிறது.1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணுஆயுதங்கள் பிறகு 10 ஆயிரமாக குறைந்தது. பல நாடுகளில் இந்த ஆயுதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
இந்த விளக்கப்படத்தில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருப்பதாக காட்டுகிறது.
பிரான்ஸ் - 300,
சீனா - 250,
இங்கிலாந்து - 225,
இஸ்ரேல் - 80
வட கொரியா மட்டும் 2006, 2009 மற்றும் 2013 இல் அணு சோதனைகள் நடத்தி உள்ளது.
ஆனால் மக்கள் உண்மையில் உலகில் இவ்வளவு ஆயுதங்கள் தான் இருக்கும் என நம்பவில்லை என நான் நினைக்கிறேன் என இந்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் ரேச்சல் பிரான்சன் கூறி உள்ளார்.
பாகிஸ்தானிடம் 120 ஆட்டோமிடிக் ஆயுதங்கள் உள்ளது. இது இந்தியாவை விட 10ம் அதிகமானது. இது கடந்த ஆண்டு அதன் அணுஆயுத விவரங்கள்.அணு விஞ்ஞானிகள் விசாரணையில் வெளியிட்ட புதிய இன்போகிராபிக் தகவலாகும்.
இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்து விளக்குகிறது.1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணுஆயுதங்கள் பிறகு 10 ஆயிரமாக குறைந்தது. பல நாடுகளில் இந்த ஆயுதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
இந்த விளக்கப்படத்தில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருப்பதாக காட்டுகிறது.
பிரான்ஸ் - 300,
சீனா - 250,
இங்கிலாந்து - 225,
இஸ்ரேல் - 80
வட கொரியா மட்டும் 2006, 2009 மற்றும் 2013 இல் அணு சோதனைகள் நடத்தி உள்ளது.
ஆனால் மக்கள் உண்மையில் உலகில் இவ்வளவு ஆயுதங்கள் தான் இருக்கும் என நம்பவில்லை என நான் நினைக்கிறேன் என இந்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் ரேச்சல் பிரான்சன் கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக அதிசியமான எகிப்து கிஸா பிரமிடுகளில் ஆபாச படம் எடுத்த விவகாரம் விசாரணைக்கு உத்தரவு
எகிப்தில் புகழ் பெற்ற கிஸா பிரமிடு உள்ளது. கிஸா என்று அழைக்கப்படும் இது எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். தொன்மையானதும், பழமையானதுமான உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகின்றது.மேலும் காலமாற்றங்களில் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது.
'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத மர்மங்களை உள்ளடக்கியது. ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .
இவ்வளவு புகழ் பெற்ற பிரமிடு பகுதியில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.இது எகிப்து நாட்டவரை கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த ஆபாச படம் ஆங்கில சப் டைட்டிலுடன் எடுத்து உள்ளனர். இதனை ரஷ்யர்கள் எடுத்து உள்ளனர். இந்த வீடியோக்கள் 3 ஆபாச இணையதளங்களில் இடம்பெற்று உள்ளது.
ஆபாச நடிகை நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் நடமாடி உள்ளார் அது சூட் செய்யபட்டு உள்ளது.
இது குறித்து எகிப்து வக்கீல் ஒருவர் மூத்த போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார். மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த் உலக அதிசயஇடத்தில் 24 மணிநேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமிர நிறுவப்பட வேண்டும் என கோரி உள்ளார்.
இது குறித்து கூறி உள்ள எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறும் போது ஆபாசபட்டத்திற்கு உரிய சில வெளிப்படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்கபட்டு உள்ளது.கிசா கல்லறைக்குள் சுற்றிபார்க்க வந்த் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர். என கூறினார். தற்போது இந்த சம்பவம் தொடரபாக எகிப்து அரசு விசாரனைக்கு உத்தரவிட்டு உள்ளது.
எகிப்தில் புகழ் பெற்ற கிஸா பிரமிடு உள்ளது. கிஸா என்று அழைக்கப்படும் இது எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். தொன்மையானதும், பழமையானதுமான உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகின்றது.மேலும் காலமாற்றங்களில் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது.
'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத மர்மங்களை உள்ளடக்கியது. ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .
இவ்வளவு புகழ் பெற்ற பிரமிடு பகுதியில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.இது எகிப்து நாட்டவரை கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த ஆபாச படம் ஆங்கில சப் டைட்டிலுடன் எடுத்து உள்ளனர். இதனை ரஷ்யர்கள் எடுத்து உள்ளனர். இந்த வீடியோக்கள் 3 ஆபாச இணையதளங்களில் இடம்பெற்று உள்ளது.
ஆபாச நடிகை நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் நடமாடி உள்ளார் அது சூட் செய்யபட்டு உள்ளது.
இது குறித்து எகிப்து வக்கீல் ஒருவர் மூத்த போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார். மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த் உலக அதிசயஇடத்தில் 24 மணிநேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமிர நிறுவப்பட வேண்டும் என கோரி உள்ளார்.
இது குறித்து கூறி உள்ள எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறும் போது ஆபாசபட்டத்திற்கு உரிய சில வெளிப்படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்கபட்டு உள்ளது.கிசா கல்லறைக்குள் சுற்றிபார்க்க வந்த் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர். என கூறினார். தற்போது இந்த சம்பவம் தொடரபாக எகிப்து அரசு விசாரனைக்கு உத்தரவிட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் உதவியை நாடும் சவுதி அரேபியா
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.
இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.
இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்
சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு எனவும் அது தனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவரது கணவனிடம் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஒட்டகம் தனது உயிர் என கூறி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் கணவ்னை விட ஒரு விலங்கு மீது இவ்வளவு அன்பு செலுத்துவதா என கூறி மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
விவாகரத்து கொடுத்த பின் கணவன் கூறியதாவது:-
”நீ உன்னுடைய கணவரை விட ஒரு விலங்கு மீது அதிக அன்பு செலுத்துவது என்றால் விலங்கு போல் நானும் ஒரு விலங்காகி விடுவேன். நீ மனிதர்களுடன் வாழ தகுதி இல்லாதவள் நீ இப்போது உன்னுடைய உலகத்திற்கு செல்லலாம்” என கூறினார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு எனவும் அது தனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவரது கணவனிடம் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஒட்டகம் தனது உயிர் என கூறி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் கணவ்னை விட ஒரு விலங்கு மீது இவ்வளவு அன்பு செலுத்துவதா என கூறி மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
விவாகரத்து கொடுத்த பின் கணவன் கூறியதாவது:-
”நீ உன்னுடைய கணவரை விட ஒரு விலங்கு மீது அதிக அன்பு செலுத்துவது என்றால் விலங்கு போல் நானும் ஒரு விலங்காகி விடுவேன். நீ மனிதர்களுடன் வாழ தகுதி இல்லாதவள் நீ இப்போது உன்னுடைய உலகத்திற்கு செல்லலாம்” என கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானின் ராணுவ உதவியை நாடுகிறது, சவுதி அரேபியா பதிலுக்கு பொருளாதார உதவி வழங்க திட்டம்
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க பாகிஸ்தானின் ராணுவ உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.
கூட்டுப்படை
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
தங்களை எதிர்க்கும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்று படுகொலை செய்து வரும் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.
ஆதரவு இல்லை
இந்த கூட்டுப்படையில் சேரவோ, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ பாகிஸ்தான் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கினால், அது தங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைத்து, பாகிஸ்தான் விலகியே நிற்கிறது.
பாகிஸ்தானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு கூட்டத்தில் சமீபத்தில் பேசிய வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, ‘ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான எந்த கூட்டணியிலும் பாகிஸ்தான் இணையாது. இது தொடர்பாக ஐ.நா. சபை சாசனம் அத்தியாயம் 7–ன் கீழ் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும்’ என்று கூறினார்.
ராணுவத்தை அனுப்ப...
ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.
நவாஸ் ஷெரீப் பயணம்
இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த வாரம் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தயக்கம்
பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பிரதமரிடம், சவுதி மன்னர் இந்த வேண்டுகோளை வைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் சவுதி அரேபியாவுக்கு ராணுவ உதவி செய்தால், உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என கருதும் நவாஸ் ஷெரீப், இது தொடர்பாக எந்த உறுதியும் சல்மானுக்கு வழங்கவில்லை.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க பாகிஸ்தானின் ராணுவ உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.
கூட்டுப்படை
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
தங்களை எதிர்க்கும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்று படுகொலை செய்து வரும் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.
ஆதரவு இல்லை
இந்த கூட்டுப்படையில் சேரவோ, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ பாகிஸ்தான் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கினால், அது தங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைத்து, பாகிஸ்தான் விலகியே நிற்கிறது.
பாகிஸ்தானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு கூட்டத்தில் சமீபத்தில் பேசிய வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, ‘ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான எந்த கூட்டணியிலும் பாகிஸ்தான் இணையாது. இது தொடர்பாக ஐ.நா. சபை சாசனம் அத்தியாயம் 7–ன் கீழ் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும்’ என்று கூறினார்.
ராணுவத்தை அனுப்ப...
ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.
நவாஸ் ஷெரீப் பயணம்
இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த வாரம் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தயக்கம்
பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பிரதமரிடம், சவுதி மன்னர் இந்த வேண்டுகோளை வைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் சவுதி அரேபியாவுக்கு ராணுவ உதவி செய்தால், உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என கருதும் நவாஸ் ஷெரீப், இது தொடர்பாக எந்த உறுதியும் சல்மானுக்கு வழங்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகள் நாசமாகின.
அந்த மாகாணத்தின் குன்மிங் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 5.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தரையிலிருந்து 12 கி.மீ. ஆழத்திலிருந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவாகியுள்ள
இந்த நிலநடுக்கம் காரணமாக குன்மிங் பகுதி வழியாகச் செல்லும் ரயில்கள் தாமதப்படுத்தப்பட்டன.
நிலநடுக்கத்தின் மையமான குன்மிங் நகரில், பாதுகாப்பு கருதி ரயில்பாதைகள் தாற்காலிகமாக மூடப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இலங்கையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 79 இந்தியர்கள் கைது
இலங்கையின் தென்மேற்கு நகரத்தில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக இந்திய நாட்டை சேர்ந்த 79 பேரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தங்களது நுழைவு விசாக்களை முறைகேடாக பயன்படுத்திய இந்திய நாட்டை சேர்ந்த 79 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொழும்பு நகரில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள மட்டுகாமா நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அவர்கள் சட்டவிரோமாக பணியாற்றி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கையின் தென்மேற்கு நகரத்தில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக இந்திய நாட்டை சேர்ந்த 79 பேரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தங்களது நுழைவு விசாக்களை முறைகேடாக பயன்படுத்திய இந்திய நாட்டை சேர்ந்த 79 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொழும்பு நகரில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள மட்டுகாமா நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அவர்கள் சட்டவிரோமாக பணியாற்றி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விபசார வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் விடுதலை
இத்தாலியில் 1994–95, 2001–06, 2008–11 என மூன்று கால கட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி (வயது 78).
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான இவர், பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 17 வயது நடனப்பெண் ஒருவருடன், பணம் கொடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் 2013–ம் ஆண்டு, பெர்லுஸ்கோனிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஆனால் அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மிலான் நகரில் உள்ள அப்பீல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதில் கடந்த ஆண்டு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் இந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் ரோமில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், அவர் அப்பீல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெர்லுஸ்கோனிக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. அவர் தனது போர்ஜா இத்தாலியா கட்சியை புதிய வலுவுடன் வழிநடத்த இந்த தீர்ப்பு உதவும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் 1994–95, 2001–06, 2008–11 என மூன்று கால கட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி (வயது 78).
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான இவர், பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 17 வயது நடனப்பெண் ஒருவருடன், பணம் கொடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் 2013–ம் ஆண்டு, பெர்லுஸ்கோனிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஆனால் அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மிலான் நகரில் உள்ள அப்பீல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதில் கடந்த ஆண்டு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் இந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் ரோமில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், அவர் அப்பீல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெர்லுஸ்கோனிக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. அவர் தனது போர்ஜா இத்தாலியா கட்சியை புதிய வலுவுடன் வழிநடத்த இந்த தீர்ப்பு உதவும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 47 of 81 • 1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 81
|
|