புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%
சிவா
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%
bala_t
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
296 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
6 Posts - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
4 Posts - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 39 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:05 am

துருக்கியில் புதிதாக கலவரங்கள்: 2 போலீசார் உள்பட 6 பேர் பலி

சிரியாவில் துருக்கி எல்லையில் அமைந்துள்ள கொபானி நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். குர்து இன மக்கள் பெருவாரியாக வசித்து வந்த இந்த நகரை காக்க வலியுறுத்தி. துருக்கியில் உள்ள அந்த இனத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஆங்கால் நகரில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் சிட்டி சென்டரில் தாக்குதலுக்கு ஆளான கடைகளை போலீசார் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே காஜியன்டெப் மாகாணத்தில் புதிதாக நேற்று போராட்டக்காரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:27 am

உலகச் செய்திகள்!  - Page 39 103459460
-
தொடருங்கள்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 7:48 am

தகவலுக்கு நன்றி அன்பரே.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:22 pm

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்: பாக். தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்

எல்லையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்பான ஜமாத் உத்-தவா பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் கராச்சி நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் அருகே நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருந்த இந்த பேரணியில் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அவர், இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் என்றும் இந்த விஷயத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர்” என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:27 pm

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா. தலையீட்டை கோரி பாகிஸ்தான் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 12 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சினைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கோரி பாகிஸ்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாகிஸ்தான், எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று ஐ.நா.விற்கு ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1–ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பான் கீ முனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜீஸ் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறது. என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:27 pm

வாங்க வாங்க வாங்கிக்க வாங்க சீக்கிரம்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:28 pm

எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாக்.,
Print
எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான்.

ஜம்மு, அக்.13 - எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

நேற்று முன் தினம் இரவு முழுவதும் சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளில் சிறிய பீரங்கிக் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்திய தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் காலை வரையிலும் நீடித்தது' என்றார்.

முன்னதாக சனிக்கிழமை பகலில் ஜம்மு-காஷ்மீரில் பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் மீண்டும் பீரங்கி குண்டுகளை வீசியது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலில், 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 13 உள்பட 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:11 am

whatsup  இல் உலா வரும் செய்திகளை பார்த்து 'டென்ஷன் ' ஆகி இருப்பங்களோ? புன்னகை
....................

" இரண்டு தேசங்கள் ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்றது....அதில் ஒன்று செவ்வாயையே  தொட்டுவிட்டது....மற்றது.........................????????????????

மற்றது காஷ்மிரைக்கூட  தொட முடியவில்லை.............................ஜாலி ஜாலி ஜாலி இது தான் அந்த செய்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:08 pm

சீனாவில் 12 தீவிரவாதிகளுக்கு மரண தண்டை

பெய்ஜீங், அக்.15 - சீனாவில் சிஜியாங் மாகாணத்தில் ஷாசேபகுதியில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி கலவரம் நடந்தது. அப்போது தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள், கத்திகள் மற்றும் கோடாரி களுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள்.

எலிஸ்டு நகரில் போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். குயாங்டி என்ற இடத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 59 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 12 பேருக்கு மரணதண்டை விதித்து தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வழக்கில் ஏற்கெனவே 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தது.

அதன் பிறகு தான் அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்வதா? அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதா? என முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஜியாங் மாகாணத்தில் ஹோடன் பகுதியில் பிஷாங் என்ற இடத்தில் மார்க்கெட்டில் வைத்து ஒரு மர்ம கும்பல ஒரு பெண் போலீசை கத்தியால் குத்தி படுகொலை செய்தது. அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:09 pm

ஹாங்காங் போராட்டத்தில் மோதல்

ஹாங்காங், அக் 15 - ஹாங்காங்கில் முழு நிர்வாக சுதந்திரம் கோரி சீன அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹாங்காங்கிலுள்ள மத்திய வர்த்த மாவட்டத்தில் போராட்டக் காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளில் சிலவற்றை அகற்றிய காவல்துறையினர் போராட்டப் பகுதியை சுருக்கினர். இதைத்தொடர்ந்து போராட்டக் காரர்கள் முகமூடியை அணிந்து கொண்டு சாலைத் தடுப்புகளைத் தாண்டி இறங்கினர். அப்போது, காவல்துறைக்கும் அவர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் மீது, ஒரு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவதாக, போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக, ஹாங்காங்கில் நிர்வாகச் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்து வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்."மத்தியை ஆக்கிர மிப்போம்" இயக்கம் சட்ட விரோதமானது எனக் கோஷமிடும் அவர்கள், சாலைத் தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும் என வலியு றுத்தி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக