புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
1 Post - 1%
prajai
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
284 Posts - 42%
heezulia
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
5 Posts - 1%
manikavi
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கருணைக் கடல் ! Poll_c10கருணைக் கடல் ! Poll_m10கருணைக் கடல் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக் கடல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 2:29 pm

கருணைக் கடல் ! EvlkJo5QiaEflrj28oyg+E_1383290579

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இத்தலம், கடலோரத்தில், அலைகள் வீச அமைந்துள்ளதால், 'அலைவா' என்ற பெயரும், இதற்கு உண்டு. முருகப்பெருமான், சூரர்களை வென்று, வாகை சூடிய இடம் இது. இவரது திருவடிகளை, படகிற்கு சமமாக சொல்வர். அதனால் தான், கடற்கரையிலுள்ள செந்தில் முருகனின் திருவடிகளை வணங்கி, வழிபட, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற, நம்பிக்கையுள்ளது.

முருகப்பெருமானும், சூரபத்மனும் போரிடும் போது, சூரன், தன், மாயசக்தியால், மாமரமாக மாறினான். முருகன் தன் வேலினால், அம்மரத்தை இரண்டு கூறாகப் பிளந்து, ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாற்றி, மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.

முருகன், ஏன் சூரனின் உடலை, சேவலாக மாற்றினான் என்ற கேள்வி, நமக்குள் எழும். அதற்கு காரணம் உள்ளது.
மனிதர்கள், தங்களது வாழ்க்கை, தற்காலிகமானது என்ற நினைப்பை மறந்து, இவ்வாழ்வு நிலையானது என்ற, 'அறியாமை' தூக்கத்தில் இருக்கின்றனர். கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன், சேவல், விடியலை, நமக்கு அறிவித்து விடுகிறது. அதுபோல், உலக வாழ்வு நிரந்தரமானது என்ற, அறியாமை தூக்கத்தில் இருக்கும் நம்மை, தட்டி எழுப்புவதே, சேவல் கூவுவதன் தத்துவம்.

சேவல், 'கொக்கரக்கோ' என்று கூவுகிறது. இதை, கொக்கு+அறு+கோ என்று பிரிக்க வேண்டும். கொக்கு என்றால், மாமரம் என்றும் ஒரு பொருள் உண்டு. அறு என்றால், பிளந்த. கோ என்றால், மன்னன். 'சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே' என்னும் பொருளில், சேவல், ஒவ்வொரு நாளும், முருகப் பெருமானை கூவியழைத்து, நம்மையும், அவரை வழிபடச் சொல்கிறது.

மயிலை அவர் வாகனமாகக் கொண்டதற்கான காரணம், மனிதனுக்கு இரண்டு கண் தான் உண்டு. ஆனால், மயில் தோகையில், வட்ட வட்டமாக ஏராளமான கண் போன்ற அமைப்பு இருக்கும். உலகத்தை, உன், இரு ஊனக்கண்களால் மட்டும் அளந்து பயனில்லை. ஞானமாகிய, ஆயிரம் கண்களைக் கொண்டு, அளந்து பார். வாழ்க்கையின், உண்மை நிலவரம் புரியும் என்பதை, எடுத்துக்காட்டவே, அவர் மயிலில் பவனி வருகிறார்.

திருச்செந்தூர் முருகன், கருணைக் கடலும் கூட. இதோ ஒரு சம்பவம்:

இக்கோவில் மடப்பள்ளியில், (சமையலறை) வென்றிமாலை என்ற அடியவர் இருந்தார். கல்வியறிவு இல்லாத அவரை, அம்மடப்பள்ளியிலிருந்த சிலர், அவமானப்படுத்தி வந்தனர். இதனால், மனம் வேதனையடைந்த வென்றிமாலை, முருகனை வேண்டி, 'உனக்கு தொண்டு செய்யும் எனக்கு, இப்படியும் ஒரு சோதனையா?' என்று, கேட்டு, கடலில் மூழ்கி, உயிர் விட எண்ணம் கொண்டார். அவரைக் காப்பாற்ற, திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், அவருக்கு, தமிழ் அறிவைத் தந்தார். முருகனின் அருளால், தமிழ் அறிவைப் பெற்ற வென்றிமாலை, திருச்செந்தூர் முருகன் மீது, கவி பாடி, 'கவிராயர்' என்னும் பட்டம் பெற்றார். மேலும், திருச்செந்தூர் ஸ்தல புராணத்தையும் பாடியுள்ளார். பாமரனையும், பாவலராக்கும் கருணை குணம் கொண்டவர் முருகப்பெருமான்.

முருகனை வழிபடுவோருக்கு, கிரகதோஷம் இல்லை என்கிறார் அருணகிரிநாதர். 'கந்தர் அலங்காரம்' என்னும் நூலில்,

நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும் (இரண்டு பாதங்கள்),
சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகமும் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே... -
என்கிறார் அவர்.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும், 27 உறுப்பு மற்றும் 27 அணிகலன்கள், நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதை, தினமும் பக்தியுடன் பாடி வந்தால், கிரகங்களால் ஏற்படும் கிரகதோஷம் நீங்கும். 'வெற்றி வேல் வீர வேல்' என்ற முழக்கமும், 'சரவணபவ' மற்றும் 'வேலுமயிலும்' என்ற ஆறெழுத்து மந்திரங்கள் முருகனுக்குரியவை. இவற்றை தினமும் ஓதினால், செந்தில் முருகன் நம்மோடு இருந்து, எல்லா செயல்களிலும், வெற்றியை குவிக்க அருள் செய்வார்.

நன்றி : தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக