புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
68 Posts - 45%
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
5 Posts - 3%
prajai
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
jairam
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
kargan86
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
9 Posts - 4%
prajai
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
jairam
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:38 am


கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால மிருத்யு தோஷம் ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கு தீபம்: அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதிகம். அத்துடன் தீபசரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீப்ததை நமஸ்காரம் செய்ய வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

பட்டாசு வெடிப்பது ஏன்?

திபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்.

அன்றைய தினம் பட்டாசு வெடிக்க காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள், இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

புத்தாடை அணிவது ஏன்?

நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:40 am

தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?

தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 02, 2013 1:39 pm

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 02, 2013 1:52 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக