புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோதல்களை தவிர்ப்போம்!
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சரித்திர காலம் தொட்டே தமிழ்நாட்டில் சாதி, மத, இன ஒற்றுமை மேலோங்கி, அமைதியின் புகலிடமாகத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான், இன்றும் சில கிராமங்களில் பல்வேறு சாதியினர், பல மதத்தினர் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள்போல, ஒற்றுமையுடன் வாழ்வதை காணலாம். உறவுமுறை வைத்துத்தான் ஒருவரையொருவர் அழைப்பார்கள். இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் சாதிகளுக்கிடையே மோதல், மதங்களுக்கிடையே பெரிய வன்முறைகள் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடுதான் நாம் வாழ்வதற்கு ஒரு அமைதியான மலர்த்தோட்டம் போன்ற மாநிலமாகும் என்ற எண்ணத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு இனத்தினர், பல மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டிலேயே சொத்துக்கள் வாங்கி, வீடுகள் கட்டி, தமிழ்நாட்டை தங்கள் சொந்த மாநிலமாகக்கொண்டு வாழ்வதைக் காணமுடிகிறது.
தமிழ்நாட்டு மக்களிடையேயும் இப்போது சாதி வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிவிட்டது. ஆதிகாலத்தில் சாதி எங்கிருந்து வந்தது? செய்யும் தொழிலை வைத்துத்தான் பண்டைய காலங்களில் சாதி உருவாகியது. இப்போதுதான் எல்லோரும் எல்லா தொழில்களையும் செய்கிறார்களே என்ற கருத்தும் பொதுமக்களிடம் இருக்கிறது. இப்போதுள்ள இளைய தலைமுறையும் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் தங்களுடன் இருப்பவர்கள் என்ன சாதி? என்று பார்த்து நட்பு பாராட்டுவதில்லை. குடும்பங்களிலும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமண சம்பந்தம் பேசும்போது நன்றாக படித்து, நல்ல வேலையில் இருந்து, நல்லகுணம் உள்ளவர்களாக இருந்தால், வேறு சாதியில் இருந்தாலும்கூட பரவாயில்லை என்ற உணர்வு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களிலும் வரத்தொடங்கிவிட்டது. சாதி பார்க்காத காதல் திருமணங்களும் வளர தொடங்கிவிட்டது.
ஒருபக்கம் இப்படி இருந்தாலும், சமீபகாலங்களாக மத வேறுபாடுகள் அவ்வளவாக தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், சாதி மோதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்குகின்றன. புதிது புதிதாக சாதி சங்கங்கள் உருவாகின்றன. ஒரே சாதிக்கு பல சங்கங்கள் வந்துவிட்டன. இவர்களெல்லாம் நம் சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அதற்காக அரசு வழங்கும் சலுகைகளைப் பெற ஒன்றுபடுவோம், போராடுவோம் என்று சொல்லி, அரசு சாதி அடிப்படையில் வழங்கும் சலுகைகளை கூறி ஆசைகாட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுகிறார்கள். இத்தகைய சலுகைகள்தான் சாதி சங்கங்கள் உருவாக, வளர உரமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் வரத்தொடங்கிவிட்டது. எனவே, ஒருபக்கம் சாதிவேறுபாடுகளை களைய சமுதாயமே முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த முயற்சிகளுக்கு இடையே சுவர் எழுப்பும் நடவடிக்கைகளை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’’ என்ற உறவை வளர்க்க தடையாக இருக்கும் அனைத்து உணர்வுகளையும் தூக்கி எறியவேண்டும்.
மறைந்துவிட்ட சாதி தலைவர்களெல்லாம், அடுத்த சாதியை வெட்டி சாய், அடுத்த சாதிக்காரனை அடி, உதை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. மற்ற சாதிகளோடு சுமூகஉறவுடன், நல்லிணக்கத்தோடு வாழத்தான் அவர்கள் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றார்கள். ஆனால், அந்த தலைவர்களின் நினைவை போற்றுகிறோம், நினைவுநாளுக்கு செல்கிறோம் என்ற போர்வையில், மற்ற சாதியினரோடு மோதலை கடைபிடிக்கும் நிலைமையும் உருவாகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதியரசர் என்.கிருபாகரன் ஒரு நல்ல கருத்தை ஆலோசனையாக அரசுக்கு உதிர்த்துள்ளார். சாதி அடிப்படையில், மறைந்த தலைவர்களுக்கு நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் மோதல்கள் ஏற்படாத வகையில், அரசியல் மற்றும் சாதி தலைவர்கள் அவர்கள் நினைவிடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்க பல கருத்துக்களை ஆலோசனையாக வழங்கியுள்ளார். நேற்றைய தலைவர்களை கவுரப்படுத்தும் முயற்சியில், இன்றைய சாமானியனுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, அவனை காயப்படுத்தக்கூடாது என்று நீதிபதி கூறியது, அரசு இதை பரிசீலிக்கலாமே என்றும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
நன்றி தினகரன்
தமிழ்நாட்டு மக்களிடையேயும் இப்போது சாதி வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிவிட்டது. ஆதிகாலத்தில் சாதி எங்கிருந்து வந்தது? செய்யும் தொழிலை வைத்துத்தான் பண்டைய காலங்களில் சாதி உருவாகியது. இப்போதுதான் எல்லோரும் எல்லா தொழில்களையும் செய்கிறார்களே என்ற கருத்தும் பொதுமக்களிடம் இருக்கிறது. இப்போதுள்ள இளைய தலைமுறையும் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் தங்களுடன் இருப்பவர்கள் என்ன சாதி? என்று பார்த்து நட்பு பாராட்டுவதில்லை. குடும்பங்களிலும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமண சம்பந்தம் பேசும்போது நன்றாக படித்து, நல்ல வேலையில் இருந்து, நல்லகுணம் உள்ளவர்களாக இருந்தால், வேறு சாதியில் இருந்தாலும்கூட பரவாயில்லை என்ற உணர்வு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களிலும் வரத்தொடங்கிவிட்டது. சாதி பார்க்காத காதல் திருமணங்களும் வளர தொடங்கிவிட்டது.
ஒருபக்கம் இப்படி இருந்தாலும், சமீபகாலங்களாக மத வேறுபாடுகள் அவ்வளவாக தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், சாதி மோதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்குகின்றன. புதிது புதிதாக சாதி சங்கங்கள் உருவாகின்றன. ஒரே சாதிக்கு பல சங்கங்கள் வந்துவிட்டன. இவர்களெல்லாம் நம் சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அதற்காக அரசு வழங்கும் சலுகைகளைப் பெற ஒன்றுபடுவோம், போராடுவோம் என்று சொல்லி, அரசு சாதி அடிப்படையில் வழங்கும் சலுகைகளை கூறி ஆசைகாட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுகிறார்கள். இத்தகைய சலுகைகள்தான் சாதி சங்கங்கள் உருவாக, வளர உரமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் வரத்தொடங்கிவிட்டது. எனவே, ஒருபக்கம் சாதிவேறுபாடுகளை களைய சமுதாயமே முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த முயற்சிகளுக்கு இடையே சுவர் எழுப்பும் நடவடிக்கைகளை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’’ என்ற உறவை வளர்க்க தடையாக இருக்கும் அனைத்து உணர்வுகளையும் தூக்கி எறியவேண்டும்.
மறைந்துவிட்ட சாதி தலைவர்களெல்லாம், அடுத்த சாதியை வெட்டி சாய், அடுத்த சாதிக்காரனை அடி, உதை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. மற்ற சாதிகளோடு சுமூகஉறவுடன், நல்லிணக்கத்தோடு வாழத்தான் அவர்கள் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றார்கள். ஆனால், அந்த தலைவர்களின் நினைவை போற்றுகிறோம், நினைவுநாளுக்கு செல்கிறோம் என்ற போர்வையில், மற்ற சாதியினரோடு மோதலை கடைபிடிக்கும் நிலைமையும் உருவாகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதியரசர் என்.கிருபாகரன் ஒரு நல்ல கருத்தை ஆலோசனையாக அரசுக்கு உதிர்த்துள்ளார். சாதி அடிப்படையில், மறைந்த தலைவர்களுக்கு நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் மோதல்கள் ஏற்படாத வகையில், அரசியல் மற்றும் சாதி தலைவர்கள் அவர்கள் நினைவிடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்க பல கருத்துக்களை ஆலோசனையாக வழங்கியுள்ளார். நேற்றைய தலைவர்களை கவுரப்படுத்தும் முயற்சியில், இன்றைய சாமானியனுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, அவனை காயப்படுத்தக்கூடாது என்று நீதிபதி கூறியது, அரசு இதை பரிசீலிக்கலாமே என்றும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
நன்றி தினகரன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லுங்க செபா யாரு இது மாதிரி மோதல்களை தூண்டறது - அவங்களா, நாமளான்னு மோதிப் பார்த்துடுவோம்
இப்படித்தான் இன்றைய நிலை.
இப்படித்தான் இன்றைய நிலை.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம்யினியவன் wrote:சொல்லுங்க செபா யாரு இது மாதிரி மோதல்களை தூண்டறது - அவங்களா, நாமளான்னு மோதிப் பார்த்துடுவோம்
இப்படித்தான் இன்றைய நிலை.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|