புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
6 மெழுகு வர்த்திகள் !
நடிப்பு ; ஷாம் , பூனம் கௌர் !
இயக்கம் ;துரை
இசை ;ஸ்ரீகாந்த் தேவா !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும் நன்றாக நடித்து உள்ளார் .
.
கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது 6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு கடற்கரைக்கு செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து விடுகிறான் .குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்தும் கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.
காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .
படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .
கடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள் . மனைவி முலம் ஏற்பாடு செய்து .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன் குழந்தை கிடைக்காமல் போகிறது .
கடத்தல் கும்பலுடன் தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள் உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப் பறி கொடுத்தவர்கள் மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .
நடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன் மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம் கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .
மிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின் உழைப்பையும் பாராட்டலாம் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நடிப்பு ; ஷாம் , பூனம் கௌர் !
இயக்கம் ;துரை
இசை ;ஸ்ரீகாந்த் தேவா !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும் நன்றாக நடித்து உள்ளார் .
.
கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது 6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு கடற்கரைக்கு செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து விடுகிறான் .குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்தும் கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.
காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .
படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .
கடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள் . மனைவி முலம் ஏற்பாடு செய்து .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன் குழந்தை கிடைக்காமல் போகிறது .
கடத்தல் கும்பலுடன் தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள் உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப் பறி கொடுத்தவர்கள் மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .
நடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன் மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம் கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .
மிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின் உழைப்பையும் பாராட்டலாம் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமர்சனம் நன்று இரவி.
தொலைக்காட்சியில் படத்தை பற்றிய செய்தி பார்த்த பொழுது நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
மகாநதி சாயல் என தோன்றியதை தவிர்க்க இயலவில்லை.
தொலைக்காட்சியில் படத்தை பற்றிய செய்தி பார்த்த பொழுது நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
மகாநதி சாயல் என தோன்றியதை தவிர்க்க இயலவில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|