புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.
67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.
மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.
"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாக்குப்பெட்டிகள்
இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
வேட்பாளர் வீடு தாக்குதல்
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ
உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
மத்திய மாகாணம்
கண்டி 60%
மாத்தளை 62%
நுவரேலியா 60%
வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%
குருநாகல் 55%
.
நன்றி தினமணி
2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.
67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.
மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.
"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாக்குப்பெட்டிகள்
இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
வேட்பாளர் வீடு தாக்குதல்
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ
உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
மத்திய மாகாணம்
கண்டி 60%
மாத்தளை 62%
நுவரேலியா 60%
வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%
குருநாகல் 55%
.
நன்றி தினமணி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|