புதிய பதிவுகள்
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
by ayyasamy ram Today at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011060First topic message reminder :
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய, நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார்.
அடுத்த ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பா.ஜ., கட்சிக்குள், சமீபத்திய சில மாதங்களாக, குழப்பம் இருந்து வந்தது. பின், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேர்வு செய்து விட்டாலும், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல், அந்தக் கட்சி தலைமை திணறியது. கட்சியின் மூத்த தலைவரான, அத்வானியின் சம்மதம் கிடைக்காததே இதற்கு காரணம். அதனால், அத்வானியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், கடந்த சில நாட்களாக, தீவிரமாக நடைபெற்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களும், அத்வானியுடன் பேசியும், அவர் மசியவில்லை.இதையடுத்து, அத்வானியை தவிர்த்து விட்டு, பிரதமர் பதவி வேட்பாளராக, மோடியை அறிவிக்க, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தயாரானார். இந்த விவகாரத்தால், பா.ஜ.,வில், எப்போதும் இல்லாத வகையில், உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சிக்கு, அத்வானியோடு சேர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, மோடியை ஆதரிக்க சம்மதித்தனர். அதனால், அத்வானி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.
இதையடுத்து, பா.ஜ.,வில், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பான, அந்தக் கட்சியின், பார்லிமென்ட் போர்டு கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே, சுஷ்மா சுவராஜ் வந்து விட்டார். மத்திய பிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, முரளி மனோகர் ஜோஷியும் நேராக கூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளது குறித்து தெரிவித்து விட்டார்.
அத்துடன், கடைசி நேரத்தில், அத்வானியின் மனதை மாற்றும்முயற்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களான, அனந்த குமாரும், நிதின் கட்காரியும், அவரை சந்தித்துப் பேசினர். அதிலும், சுமுக முடிவு ஏற்படவில்லை.இதையடுத்து, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, ராஜ்நாத் சிங், அத்வானியை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும், அவர் இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை நடத்தி, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். நேற்றைய பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததால், அதில் கலந்து கொள்ளும் திட்டத்தில், முதலில், மோடி இல்லை. ஆனால், கடைசியில் தன் திட்டத்தைமாற்றி, உடனடியாக, குஜராத்திலிருந்து டில்லிக்கு வந்தார்.
அத்வானியை சந்தித்து, சமாதானப்படுத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் வீட்டிற்குச் சென்றார். இதன் பின், அனைவரும் பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
தன் பிடிவாதத்தை, தளர்த்தி, எப்படியும் தன் முடிவை மாற்றி, கூட்டத்திற்கு அத்வானி வருவார் என, கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டிலிருந்து, கடைசி வரை, அத்வானி கிளம்பவில்லை.இதனால், அத்வானி இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டம் நடந்து, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, பா.ஜ., அலுவலகத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பா.ஜ., தலைமை அலுவலகம் இருந்த பகுதியே, திருவிழா கோலம் பூண்டு, பரபரப்பாக காணப்பட்டது.
"சாதாரண தொண்டன் நான்' :
பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டம் முடிந்ததும், அனைவரும் ஒரே மேடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், ""2014ம் ஆண்டுக்கான பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார். பின், மோடிக்கு, அனைவரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நரேந்திர மோடி பேசியதாவது: நான் ஒரு சாதாரண தொண்டனே. இருப்பினும், என் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது, பா.ஜ., கட்சி. எனவே, அவர்களின் ஆசீர்வாதம், எனக்கு எப்போதும் உண்டு.நாடு, சோதனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இதை மாற்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதுமே, முக்கிய பணிகளாகஇருக்கும். என் தேர்வை ஏற்றுக் கொண்ட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உட்பட, அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் வாயிலாகவே சாதாரண மக்களின் பிரச்னைகளை அறிய முடியும் என்பதால், எனக்கு உங்களின் ஆதரவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.பின், அத்வானியின் வீட்டிற்கு, அவரிடம் ஆசி வாங்க புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்:
பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:இன்று (நேற்று) மதியம், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, பார்லிமென்ட் போர்டு கூட்டம் பற்றி தெரிவித்தீர்கள். அப்போது, உங்களின் செயல்பாடுகள் குறித்து, நான் கொண்டுள்ள வேதனை மற்றும் அதிருப்தி பற்றி தெரிவித்தேன்.
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய, நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார்.
அடுத்த ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பா.ஜ., கட்சிக்குள், சமீபத்திய சில மாதங்களாக, குழப்பம் இருந்து வந்தது. பின், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேர்வு செய்து விட்டாலும், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல், அந்தக் கட்சி தலைமை திணறியது. கட்சியின் மூத்த தலைவரான, அத்வானியின் சம்மதம் கிடைக்காததே இதற்கு காரணம். அதனால், அத்வானியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், கடந்த சில நாட்களாக, தீவிரமாக நடைபெற்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களும், அத்வானியுடன் பேசியும், அவர் மசியவில்லை.இதையடுத்து, அத்வானியை தவிர்த்து விட்டு, பிரதமர் பதவி வேட்பாளராக, மோடியை அறிவிக்க, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தயாரானார். இந்த விவகாரத்தால், பா.ஜ.,வில், எப்போதும் இல்லாத வகையில், உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சிக்கு, அத்வானியோடு சேர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, மோடியை ஆதரிக்க சம்மதித்தனர். அதனால், அத்வானி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.
இதையடுத்து, பா.ஜ.,வில், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பான, அந்தக் கட்சியின், பார்லிமென்ட் போர்டு கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே, சுஷ்மா சுவராஜ் வந்து விட்டார். மத்திய பிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, முரளி மனோகர் ஜோஷியும் நேராக கூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளது குறித்து தெரிவித்து விட்டார்.
அத்துடன், கடைசி நேரத்தில், அத்வானியின் மனதை மாற்றும்முயற்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களான, அனந்த குமாரும், நிதின் கட்காரியும், அவரை சந்தித்துப் பேசினர். அதிலும், சுமுக முடிவு ஏற்படவில்லை.இதையடுத்து, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, ராஜ்நாத் சிங், அத்வானியை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும், அவர் இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை நடத்தி, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். நேற்றைய பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததால், அதில் கலந்து கொள்ளும் திட்டத்தில், முதலில், மோடி இல்லை. ஆனால், கடைசியில் தன் திட்டத்தைமாற்றி, உடனடியாக, குஜராத்திலிருந்து டில்லிக்கு வந்தார்.
அத்வானியை சந்தித்து, சமாதானப்படுத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் வீட்டிற்குச் சென்றார். இதன் பின், அனைவரும் பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
தன் பிடிவாதத்தை, தளர்த்தி, எப்படியும் தன் முடிவை மாற்றி, கூட்டத்திற்கு அத்வானி வருவார் என, கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டிலிருந்து, கடைசி வரை, அத்வானி கிளம்பவில்லை.இதனால், அத்வானி இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டம் நடந்து, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, பா.ஜ., அலுவலகத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பா.ஜ., தலைமை அலுவலகம் இருந்த பகுதியே, திருவிழா கோலம் பூண்டு, பரபரப்பாக காணப்பட்டது.
"சாதாரண தொண்டன் நான்' :
பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டம் முடிந்ததும், அனைவரும் ஒரே மேடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், ""2014ம் ஆண்டுக்கான பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார். பின், மோடிக்கு, அனைவரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நரேந்திர மோடி பேசியதாவது: நான் ஒரு சாதாரண தொண்டனே. இருப்பினும், என் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது, பா.ஜ., கட்சி. எனவே, அவர்களின் ஆசீர்வாதம், எனக்கு எப்போதும் உண்டு.நாடு, சோதனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இதை மாற்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதுமே, முக்கிய பணிகளாகஇருக்கும். என் தேர்வை ஏற்றுக் கொண்ட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உட்பட, அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் வாயிலாகவே சாதாரண மக்களின் பிரச்னைகளை அறிய முடியும் என்பதால், எனக்கு உங்களின் ஆதரவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.பின், அத்வானியின் வீட்டிற்கு, அவரிடம் ஆசி வாங்க புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்:
பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:இன்று (நேற்று) மதியம், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, பார்லிமென்ட் போர்டு கூட்டம் பற்றி தெரிவித்தீர்கள். அப்போது, உங்களின் செயல்பாடுகள் குறித்து, நான் கொண்டுள்ள வேதனை மற்றும் அதிருப்தி பற்றி தெரிவித்தேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011071அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011072அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011073அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011074அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011075அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011076அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011082இதை தான் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்தியாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011148வாழ்த்துகள் மோடி அவர்களே .
இந்தியா ஒரு சிறப்பான நிர்வாக திறமை உடையவரை பிரதமர் ஆக தேர்வு செய்ய போகின்றது .
சிறப்பான முடிவை எடுத்து அதை செய்து காட்டிய திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பாராட்டுகள்
இந்தியா ஒரு சிறப்பான நிர்வாக திறமை உடையவரை பிரதமர் ஆக தேர்வு செய்ய போகின்றது .
சிறப்பான முடிவை எடுத்து அதை செய்து காட்டிய திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பாராட்டுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#1011151- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனித்து ஆட்சி அமைக்கும் திறமை இன்னும் 10 வருடங்களுக்கு எந்தக் கட்சிக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
Re: பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குஜராத் கலவரம் இறுதி அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிப்பு: முதல்வர் நரேந்திர மோடி விடுவிப்பு?
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|