புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
3 Posts - 3%
prajai
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
1 Post - 1%
manikavi
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_m104 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Sep 05, 2013 4:06 pm

கோவை, செப். 4–

கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.

அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.

விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.

அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.

அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.

இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.

திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.

ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.

கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.

நன்றி: மாலைமலர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 4:41 pm

ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ் புன்னகை

பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 05, 2013 4:51 pm

மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது சிரிப்பு 

தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 05, 2013 5:04 pm

செம காமடிசிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 6:31 am

யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது சிரிப்பு 

தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
எப்படியோ அவன் செய்தியாக வேண்டுமென்பது விதியாக இருந்திருக்கிறது.
வேறொரு செய்தியாக வந்திருக்க வேண்டியவன், வேறொரு செய்தியாக வந்துவிட்டான்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 11:06 am

யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது சிரிப்பு 

தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
ரயில் போகாத தண்டவாளத்தில் எப்படி உயிர் போகும் ...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 06, 2013 11:23 am

ராஜு சரவணன் wrote:ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ் புன்னகை

பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம் புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:10 pm

க்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம்
தமிழ்நாட்டில் யார்தான் குடிக்காமல் உள்ளார்கள்! இப்பொழுது பெண்களும் குடிக்கிறார்களே!



4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக