புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1006653மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !
நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.
நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்கள் ( த .மு .எ .க .ச .) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவராக இருந்து கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .
புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று மனம் மகிழ்கிறோம் .ஆனால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் என்ன? என்று பார்த்தால் ஜோதிடம் , வாஸ்து , ராசி பலன் ,சமையல் புத்தகங்கள் என்கின்றனர் .வருத்தமாக உள்ளது .இது போன்ற பகுத்தறிவை விதைக்கும் புத்தகங்கள் அதிகம் விற்றால்தான் சமுதாயம் சீர்படும் .இந்த நூல் 3 பதிப்புகள் வந்துள்ளன என்பது ஆறுதலானது .
மூட நம்பிக்கைகளிலிருந்து நம் மக்களை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது .அந்த நோக்கத்தை நேரிவேற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட உண்மைகளை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார் .
16 கட்டுரைகள் உள்ளன .மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக உள்ளன .ஜோதிடம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை நன்கு விளக்கி உள்ளார் .நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் ,ஜோதிடம் ஒரு அறிவியலா ? பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !, எத்தனை பூசைகள் எத்தனை யாகங்கள் ஏன் ஒழியவில்லை வறுமை ? இப்படி கட்டுரைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றன .
நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் !
பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை .
காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறிப் விடும் .என்று எச்சரிக்கை செய்துள்ளார் .
ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள் .இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவர்க்கு - ஜோதிடருக்கு -கடவுள் அருள் இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் .ஜோதிடம் ஓர் அறிவியல் என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே .
இன்னொரு வேடிக்கை நோக்குங்கள் ,ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும் ஒன்று .ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் கிரகம் அல்ல சந்திரன் .மாறாக பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கிரகம் அது .
ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என்பதை அறிவியல் விளக்கங்களுடன் எழுதி உள்ளார்கள் .படிக்க அறிவு பிறக்கும் .
ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல ! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை ! என்பதை மெய்ப்பிக்கும் நூல் .அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
இந்த நூல் படிக்கும்போதே நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் நினைவிற்கு வந்தன .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
நான் எழுதிய ஹைக்கூ !
சொல்லவில்லை
எந்த சோதிடரும்
சுனாமி வருகை !
மடக்கட்டங்களால்
மனக்கட்டிடம் தகர்ப்பு
சோதிடம் !
பரணியில் பிறந்தவன்
தாரணி ஆள்வான்
கையில் திருவோடு !
வானவியலின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் அமைத்திருப்பதாகச் சொல்வது பெரும் பித்தலாட்டம் .வானவியலின்சில உண்மைகளைப்
பெயருக்கு வைத்துக் கொண்டு நட்சத்திரங்களைக் கூறு போட்டு ஒரு மாயக் கோட்டையை எழுப்பி விட்டார்கள் .மனிதர்களைப் பொய் மான் வேட்டையாட வைத்து விட்டார்கள் .கிரகங்களிலும் சாதி வேறுபாடு விதைத்துள்ள ஜோதிட பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன் தோலுரித்துக் காட்டி உள்ளார் .
கணினி யுகத்திலும் மக்கள் ஜோதிடம் நம்புவது மடமை .
ஜோதிடம் சொல்கிறார் ,குறி சொல்கிறார் என்று மக்கள் குவிந்து ஆசாமிகளை சாமியாக்கி மோசம் போகும் அவலம் தினசரி செய்தாகி விட்டது .வேதனை .எல்லாம் அறிந்த ,தெரிந்த சாமியாருக்கு தன் அறையில் இருந்த கேமிரா தெரியாமல் போனது ஏன் ? என்று மக்கள் சிந்திப்பது இல்லை .
தொலைக்காட்சித் தொடர்களிலும் ,திரைப்படங்களிலும் ஜோதிடம் உண்மை என்பது போல காட்டி மக்களை முட்டாளாக்கி பணம் சேர்த்து வருகின்றனர் . பத்திரிகைகள் மக்களுக்கு அறிவைப் புகட்டுவதை விடுத்தது ராசி பலன் எழுதி முட்டாள்தனத்தைப் புகட்டி வருகின்றனர் .ராசிபலன் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர்.பொறுமையாக ஒரு நாள் எல்லா ராசி பலனையும் படித்துப் பாருங்கள் ஒன்றில் எழுதியதே மற்றொன்றில் எழுதி இருப்பார்கள் .
வாய்பிடுங்கி சாமர்த்தியத்தால்தான் ஜோதிடர்களின் ஏமாற்றுப் பிழைப்பு நடக்கின்றது .என்பதை உரையாடல்களுடன் உணர்த்தி உள்ளார் .
செவ்வாய் வெறுவாய் என்று சொல்லிவிட்டார்கள் .தமிழ்நாட்டில் செவ்வாயன்று எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை .சனிக் கிழமைக்கும் கிட்டத்தட்ட இந்த கதிதான் .
எல்லாக் கிழமையும் நல்ல கிழமைதான் என்ற எண்ணம் வரவழைக்கும் நூல் இது .கெட்ட நாள் என்று எதுவுமில்லை என்று உணர்த்தும் நூல் இது .
முகராசி சகுனம் பார்க்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கமாக எழுதி சாடி உள்ளார் .புத்திப் புகட்டி உள்ளார் .பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து உள்ளார் .
பிஞ்சிலே வெம்பாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வைர வரியை தலைப்பாகக் கொண்டு , பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !,கட்டுரை சிறப்பாக உள்ளது .
எண் ஜோதிடம் ,ஏடு ஜோதிடம்,கிளி ஜோதிடம்,கண் திருஷ்டி ,பூ போட்டுப் பார்த்தல் ,குறி கேட்டல் என்று நீண்டு கொண்டே போகிறது .என்கிறார் .
தற்போது அறிவியல் கண்டுப்பிடிப்பான கணினியையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் அவலம் . கணினியிலும் ஜோதிடம் பிரசுரம் இப்படி மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எதனால் ?எப்படி ? என்று கேட்கத் தொடங்கினால் மூட நம்பிக்கை முற்றுப்பெறும் .இந்த நூல் பகுத்தறிவைப் பரப்பும் நூல் .மூட நம்பிக்கை ஒழிக்கும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.
நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்கள் ( த .மு .எ .க .ச .) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவராக இருந்து கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .
புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று மனம் மகிழ்கிறோம் .ஆனால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் என்ன? என்று பார்த்தால் ஜோதிடம் , வாஸ்து , ராசி பலன் ,சமையல் புத்தகங்கள் என்கின்றனர் .வருத்தமாக உள்ளது .இது போன்ற பகுத்தறிவை விதைக்கும் புத்தகங்கள் அதிகம் விற்றால்தான் சமுதாயம் சீர்படும் .இந்த நூல் 3 பதிப்புகள் வந்துள்ளன என்பது ஆறுதலானது .
மூட நம்பிக்கைகளிலிருந்து நம் மக்களை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது .அந்த நோக்கத்தை நேரிவேற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட உண்மைகளை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார் .
16 கட்டுரைகள் உள்ளன .மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக உள்ளன .ஜோதிடம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை நன்கு விளக்கி உள்ளார் .நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் ,ஜோதிடம் ஒரு அறிவியலா ? பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !, எத்தனை பூசைகள் எத்தனை யாகங்கள் ஏன் ஒழியவில்லை வறுமை ? இப்படி கட்டுரைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றன .
நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் !
பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை .
காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறிப் விடும் .என்று எச்சரிக்கை செய்துள்ளார் .
ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள் .இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவர்க்கு - ஜோதிடருக்கு -கடவுள் அருள் இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் .ஜோதிடம் ஓர் அறிவியல் என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே .
இன்னொரு வேடிக்கை நோக்குங்கள் ,ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும் ஒன்று .ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் கிரகம் அல்ல சந்திரன் .மாறாக பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கிரகம் அது .
ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என்பதை அறிவியல் விளக்கங்களுடன் எழுதி உள்ளார்கள் .படிக்க அறிவு பிறக்கும் .
ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல ! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை ! என்பதை மெய்ப்பிக்கும் நூல் .அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
இந்த நூல் படிக்கும்போதே நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் நினைவிற்கு வந்தன .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
நான் எழுதிய ஹைக்கூ !
சொல்லவில்லை
எந்த சோதிடரும்
சுனாமி வருகை !
மடக்கட்டங்களால்
மனக்கட்டிடம் தகர்ப்பு
சோதிடம் !
பரணியில் பிறந்தவன்
தாரணி ஆள்வான்
கையில் திருவோடு !
வானவியலின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் அமைத்திருப்பதாகச் சொல்வது பெரும் பித்தலாட்டம் .வானவியலின்சில உண்மைகளைப்
பெயருக்கு வைத்துக் கொண்டு நட்சத்திரங்களைக் கூறு போட்டு ஒரு மாயக் கோட்டையை எழுப்பி விட்டார்கள் .மனிதர்களைப் பொய் மான் வேட்டையாட வைத்து விட்டார்கள் .கிரகங்களிலும் சாதி வேறுபாடு விதைத்துள்ள ஜோதிட பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன் தோலுரித்துக் காட்டி உள்ளார் .
கணினி யுகத்திலும் மக்கள் ஜோதிடம் நம்புவது மடமை .
ஜோதிடம் சொல்கிறார் ,குறி சொல்கிறார் என்று மக்கள் குவிந்து ஆசாமிகளை சாமியாக்கி மோசம் போகும் அவலம் தினசரி செய்தாகி விட்டது .வேதனை .எல்லாம் அறிந்த ,தெரிந்த சாமியாருக்கு தன் அறையில் இருந்த கேமிரா தெரியாமல் போனது ஏன் ? என்று மக்கள் சிந்திப்பது இல்லை .
தொலைக்காட்சித் தொடர்களிலும் ,திரைப்படங்களிலும் ஜோதிடம் உண்மை என்பது போல காட்டி மக்களை முட்டாளாக்கி பணம் சேர்த்து வருகின்றனர் . பத்திரிகைகள் மக்களுக்கு அறிவைப் புகட்டுவதை விடுத்தது ராசி பலன் எழுதி முட்டாள்தனத்தைப் புகட்டி வருகின்றனர் .ராசிபலன் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர்.பொறுமையாக ஒரு நாள் எல்லா ராசி பலனையும் படித்துப் பாருங்கள் ஒன்றில் எழுதியதே மற்றொன்றில் எழுதி இருப்பார்கள் .
வாய்பிடுங்கி சாமர்த்தியத்தால்தான் ஜோதிடர்களின் ஏமாற்றுப் பிழைப்பு நடக்கின்றது .என்பதை உரையாடல்களுடன் உணர்த்தி உள்ளார் .
செவ்வாய் வெறுவாய் என்று சொல்லிவிட்டார்கள் .தமிழ்நாட்டில் செவ்வாயன்று எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை .சனிக் கிழமைக்கும் கிட்டத்தட்ட இந்த கதிதான் .
எல்லாக் கிழமையும் நல்ல கிழமைதான் என்ற எண்ணம் வரவழைக்கும் நூல் இது .கெட்ட நாள் என்று எதுவுமில்லை என்று உணர்த்தும் நூல் இது .
முகராசி சகுனம் பார்க்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கமாக எழுதி சாடி உள்ளார் .புத்திப் புகட்டி உள்ளார் .பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து உள்ளார் .
பிஞ்சிலே வெம்பாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வைர வரியை தலைப்பாகக் கொண்டு , பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !,கட்டுரை சிறப்பாக உள்ளது .
எண் ஜோதிடம் ,ஏடு ஜோதிடம்,கிளி ஜோதிடம்,கண் திருஷ்டி ,பூ போட்டுப் பார்த்தல் ,குறி கேட்டல் என்று நீண்டு கொண்டே போகிறது .என்கிறார் .
தற்போது அறிவியல் கண்டுப்பிடிப்பான கணினியையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் அவலம் . கணினியிலும் ஜோதிடம் பிரசுரம் இப்படி மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எதனால் ?எப்படி ? என்று கேட்கத் தொடங்கினால் மூட நம்பிக்கை முற்றுப்பெறும் .இந்த நூல் பகுத்தறிவைப் பரப்பும் நூல் .மூட நம்பிக்கை ஒழிக்கும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
Similar topics
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|