புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனத்தினர் ஏகபோக உரிமையாக, கனிம மணலைக் கொள்ளையடிப்பது, தொடர்ந்து நடக்கிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி, கடலில் கலக்கும் தாமிரபரணி உள்ளிட்ட, கிளை நதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்த, அரிய வகை கனிமப் பொருட்கள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சேர்ந்துள்ளன.குமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமம், மிடாலம் துவங்கி, நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு எல்லையான, வேம்பார் வரை, இத்தகைய அரிய கனிமங்கள் உள்ளன.கடற்கரையையொட்டி இத்தகைய அரிய மணல் இருப்பது, 1940களில் தான் தெரிய வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், "இந்திய அருமணல் நிறுவனம்' (இந்தியன் ரேர் எர்த் லிமிடெட்) எனும் மத்திய அரசு நிறுவனம், தனியார் பங்களிப்புடன், 1950ல் உருவானது. பின், முழுமையும் அரசு நிறுவனமானது.கடற்கரை மணலில் இருந்து, கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் ஆகிய கனிமங்கள், பிரித்தெடுக்கப்படுகின்றன. கார்னெட் கனிமம், குடிநீரை வடிகட்டுதல், சாண்ட் பிளாஸ்டிங் முறையில் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ரூட்டைல் கனிமம், எலக்ட்ரோட் வெல்டிங், டைட்டானியம் டையாக்சைடு போன்றவற்றிற்கும், சிர்கான் கனிமம், வீட்டு தரை டைல்ஸ்கள், கழிப்பறை கோப்பைகள் போன்றவை தயாரிக்கவும், இல்மனைட், கண்ணாடி தயாரிக்கவும் பயன்படுகின்றன.
இத்தகைய கனிமங்கள், இங்கு மட்டுமே கிடைப்பதால், வெளிநாடுகளில் அதிக தேவையாக உள்ளது. மத்திய அரசு, 1950ல் மணவாளக்குறிச்சியில் துவங்கிய நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளும் வகையில், நெல்லை மாவட்டம், திசையன்விளையில், 1989ல் துவக்கப்பட்ட, வி.வி.மினரல்ஸ் நிறுவனம், உற்பத்தியில் தற்போது, உலக அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது. பக்திமானாக அறியப்படும், வி.வைகுண்டராஜன் குடும்பத்தினர் தான், இதன் உரிமையாளராக உள்ளனர்.நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ள, கீரைக்காரன்தட்டில், இதற்காக பெரிய நிறுவனத்தை அமைத்துள்ளனர்.ஆண்டுதோறும், 1.50 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 12 ஆயிரம் டன் சிர்கான், 5,000 டன் ரூட்லைட் ஆகியவற்றை, ஏற்றுமதி செய்வதாகவும், இதற்காக, வெளிநாடுகளில் இருந்து, விருது பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கனிமங்கள், உலக அளவில் வேறு எங்கும் கிடைக்காததால், வி.வி.நிறுவனம் தான், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சப்ளையராக திகழ்கிறது.
தொடரும்..................
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி, கடலில் கலக்கும் தாமிரபரணி உள்ளிட்ட, கிளை நதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்த, அரிய வகை கனிமப் பொருட்கள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சேர்ந்துள்ளன.குமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமம், மிடாலம் துவங்கி, நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு எல்லையான, வேம்பார் வரை, இத்தகைய அரிய கனிமங்கள் உள்ளன.கடற்கரையையொட்டி இத்தகைய அரிய மணல் இருப்பது, 1940களில் தான் தெரிய வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், "இந்திய அருமணல் நிறுவனம்' (இந்தியன் ரேர் எர்த் லிமிடெட்) எனும் மத்திய அரசு நிறுவனம், தனியார் பங்களிப்புடன், 1950ல் உருவானது. பின், முழுமையும் அரசு நிறுவனமானது.கடற்கரை மணலில் இருந்து, கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் ஆகிய கனிமங்கள், பிரித்தெடுக்கப்படுகின்றன. கார்னெட் கனிமம், குடிநீரை வடிகட்டுதல், சாண்ட் பிளாஸ்டிங் முறையில் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ரூட்டைல் கனிமம், எலக்ட்ரோட் வெல்டிங், டைட்டானியம் டையாக்சைடு போன்றவற்றிற்கும், சிர்கான் கனிமம், வீட்டு தரை டைல்ஸ்கள், கழிப்பறை கோப்பைகள் போன்றவை தயாரிக்கவும், இல்மனைட், கண்ணாடி தயாரிக்கவும் பயன்படுகின்றன.
இத்தகைய கனிமங்கள், இங்கு மட்டுமே கிடைப்பதால், வெளிநாடுகளில் அதிக தேவையாக உள்ளது. மத்திய அரசு, 1950ல் மணவாளக்குறிச்சியில் துவங்கிய நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளும் வகையில், நெல்லை மாவட்டம், திசையன்விளையில், 1989ல் துவக்கப்பட்ட, வி.வி.மினரல்ஸ் நிறுவனம், உற்பத்தியில் தற்போது, உலக அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது. பக்திமானாக அறியப்படும், வி.வைகுண்டராஜன் குடும்பத்தினர் தான், இதன் உரிமையாளராக உள்ளனர்.நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ள, கீரைக்காரன்தட்டில், இதற்காக பெரிய நிறுவனத்தை அமைத்துள்ளனர்.ஆண்டுதோறும், 1.50 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 12 ஆயிரம் டன் சிர்கான், 5,000 டன் ரூட்லைட் ஆகியவற்றை, ஏற்றுமதி செய்வதாகவும், இதற்காக, வெளிநாடுகளில் இருந்து, விருது பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கனிமங்கள், உலக அளவில் வேறு எங்கும் கிடைக்காததால், வி.வி.நிறுவனம் தான், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சப்ளையராக திகழ்கிறது.
தொடரும்..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆரம்பத்தில் திசையன்விளையில் மட்டுமே, தொழிலை துவங்கிய வைகுண்டராஜன், பின், கன்னியாகுமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமமான, மிடாலம் துவங்கி, தூத்துக்குடியின் வேம்பார், வைப்பார் வரையிலும், கனிமவள குவாரிகள் நடத்த, அனுமதி பெற்றுள்ளார்.ஆனால், மிடாலத்தில், 2006ல் இதற்கு, குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெல்லை மாவட்டத்திலும், பல கிராமங்களில், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான, அதிகாரிகளின் நடவடிக்கைகள், எடுபடாமல் போயின.கடந்த, தி.மு.க., ஆட்சியில் கூட, வைகுண்டராஜனின் தம்பி கைது செய்யப்பட்டார். பின், அந்த வழக்கு என்னானது என்பது தெரியவில்லை.தற்போது, தூத்துக்குடி, வைப்பாரில் நடந்தது போல, முன்பும், பல கிராமங்களில், அதிகாரிகளின் சோதனைகள் நடந்துள்ளன. தற்போது நடவடிக்கை எடுத்த, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், வி.வி. மினரலுக்கு, குத்தகைக்கு வழங்கப்பட்ட வெறும், நான்கு ஹெக்டேர் நிலத்திற்கு பதிலாக, 40 ஹெக்டேர், அரசு புறம்போக்கு நிலம் தோண்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
மீனவர் எதிர்ப்பு :
கடற்கரையையொட்டி, இவ்வாறு கனிம வளம் தோண்டப்படுவதற்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடற்கரையை ஒட்டி, அதிக ஆழம் தோண்டப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வது சிரமமாகி விடுகிறது. இயற்கைக்கு எதிரான நடவடிக்கையால் மீன்பாடும் குறைகிறது. ஆங்காங்கே, மணல், பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு குவிக்கப்படுவதால், கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை, பெயரளவிற்கு வைத்துக் கொண்டு, அதை விட, பல்மடங்கு நிலம், கபளீகரம் செய்யப்படுகிறது.கடற்கரையில் தோண்டியெடுக்கப்படும் மணலில் கனிமத்தை பிரித்த பிறகு, வெறும் மணலை தோண்டிய இடத்தில் மீண்டும் கொட்டி மூட வேண்டும் என்பது அரசின் உத்தரவாக உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள், அதை பின்பற்றுவதில்லை.
அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
"சில ஆண்டுகளுக்கு முன், டாடா நிறுவனம், டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க, தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியில் முயற்சி மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அரசியல்வாதிகள், மிகப் பெரிய மோசடியை, இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?' என, மீனவர்களும், அப்பாவி மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
நன்றி : தினமலர்
மீனவர் எதிர்ப்பு :
கடற்கரையையொட்டி, இவ்வாறு கனிம வளம் தோண்டப்படுவதற்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடற்கரையை ஒட்டி, அதிக ஆழம் தோண்டப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வது சிரமமாகி விடுகிறது. இயற்கைக்கு எதிரான நடவடிக்கையால் மீன்பாடும் குறைகிறது. ஆங்காங்கே, மணல், பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு குவிக்கப்படுவதால், கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை, பெயரளவிற்கு வைத்துக் கொண்டு, அதை விட, பல்மடங்கு நிலம், கபளீகரம் செய்யப்படுகிறது.கடற்கரையில் தோண்டியெடுக்கப்படும் மணலில் கனிமத்தை பிரித்த பிறகு, வெறும் மணலை தோண்டிய இடத்தில் மீண்டும் கொட்டி மூட வேண்டும் என்பது அரசின் உத்தரவாக உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள், அதை பின்பற்றுவதில்லை.
அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
"சில ஆண்டுகளுக்கு முன், டாடா நிறுவனம், டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க, தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியில் முயற்சி மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அரசியல்வாதிகள், மிகப் பெரிய மோசடியை, இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?' என, மீனவர்களும், அப்பாவி மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
நன்றி : தினமலர்
Similar topics
» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்
» தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
» தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|