புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பைக்கில், கூடுகட்டி, மூன்று ஆண்டுகளாக, அதில் வசித்து வருகிறது, ஒரு குருவி. இப்போது அதில் முட்டையிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 60. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரே பைக்கை பயன்படுத்தி வருகிறார். ஒருநாள், பைக்கை, "ஸ்டார்ட்' செய்த போது, "டூல்ஸ் பாக்ஸ்' உள்ளே இருந்து, குருவி ஒன்று பறந்து சென்றது. குருவி, அதில் கூடு கட்டி வசித்ததைக் கண்ட அவர், அதை கலைக்கவில்லை.
தினமும் மாலையில், பைக்கை, வீட்டில் கொண்டு வந்து விட்ட சிறிது நேரத்துக்குள், பைக்கில் கட்டியிருந்த கூட்டுக்குள், குருவி வந்து அடைந்து விடும்; இரவில் வீடு திரும்ப நேரமானால், அருகே உள்ள மரத்தில், காத்திருந்து, பைக் வந்த பின், அடைந்து கொள்ளும். ஒரு முறை, பைக்கை பழுது நீக்க விட்ட போது, ஊழியர்கள், கூட்டை பிய்த்து எறிந்து விட்டனர். அதை, குருவி பொருட்படுத்தவில்லை; பைக்கில் அதே இடத்தில், மீண்டும் கூடு கட்டி அடையத்துவங்கியது.
இதன் பின், குப்பன் பைக்கை சர்வீசுக்கு விடுவில்லை; தானே கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்; டூல்ஸ் பாக்சையும் திறப்பது இல்லை. பைக்கில் கட்டிய கூட்டில், மூன்று ஆண்டுகளாக, குருவி வசிக்கிறது. கடந்த, 4ம் தேதி, பைக்கில் செஞ்சி வந்தார் குப்பன். திரும்பி செல்ல முயன்றபோது, குருவி முட்டை ஒன்று, பைக் அருகே உடைந்து கிடந்தது. உடனே, டூல்ஸ் பாக்சை திறந்து பார்த்தார். அங்கு ஒரு முட்டை இருந்தது. பைக்கை ஓட்டிய போது, அதிர்வில், கூட்டில் இருந்து விழுந்துள்ளது. இப்போது, அந்த முட்டையை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறார்.
முட்டையில் இருந்து, குஞ்சு வெளியே வந்தபின், பைக்கை வெளியே எடுத்தால், குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கும் என்பது தான், இப்போது குப்பனின் கவலை.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
ஆமாம் பாலாஜி இங்கு காக்கைகள் குறைவு, அமாவாசைக்கு கூட கூவி கூவி அழைக்கணும் ஆனால் இவைகள் நிறையா
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
ஆமாம் பாலாஜி இங்கு காக்கைகள் குறைவு, அமாவாசைக்கு கூட கூவி கூவி அழைக்கணும் ஆனால் இவைகள் நிறையா
மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அதன் அழகே தனி தான்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:
மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி
ஆமாம் பாலாஜி, முன்பு எங்கவீட்டில் ( நான் சின்னவளாக இருந்த போது ) கிருஷ்ணர் பொம்மை வைத்திருப்போம் ஒரு பெட்டி il அதாவது மூன்று புறம் கண்ணாடி பின்பக்கம் மரம் . அதன் ul கிருஷ்ணர் இருப்பார். அதை ஹாலில். வாசல் படிக்கு நேராக வாசல் படிமேலே பொருத்தி இருப்பார் அப்பா அது ஒரு 3 அடி உயரம் இருக்கும். அதன் மேல் இருக்கும் சின்ன இடத்தில் குருவிக்கூடு இருக்கும். அது குஞ்சு பொரித்து அந்த குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும் 1 வாரமும் எங்கள் வீட்டில் பகலில் ஃபேன் போட மாட்டோம். ஏன்னா அந்த குஞ்சுகள் அடி பட்டு விடுமே என்று
இரவில் அந்த குஞ்சுகள் 'சல்ன் சலான்' என்று கத்திக்கொண்டே இருக்கும் இனிமையாக
இப்போ இத்தனை வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் அவைகளை மீண்டும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாலாஜி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்
என்ன
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|