புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2)


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 3:49 pm

First topic message reminder :

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 7zr4


ரமலான் போது முஸ்லிம்கள் விரதம் இருப்பது மிக்கிய கடமையாக கருதப்படுகிறது. விரதம் என்பது மாதம் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. ரமலான் விரதம் என்பது முஸ்லிம்கள் சூரியன்  காட்சியளிக்கும் நேரங்களில் அதாவது பகல் நேரத்தில் எதையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் உட்பட எதையும் குடிக்க கூடாது என்று அர்த்தம். ரமலான் விரதம் இஸ்லாமியரின்  ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.இதை தனது 12 ஆம் வயதில் இருந்து கடைபிடிக்கின்றனர். 
ரமலான் விரதத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நிய்யக்(niyyah) என்ற  முறை அழைக்கப்படுகிறதுநிய்யக்(niyyah) என்றால் "நோக்கம் அல்லது குறிக்கோள் " என்று பொருள். வெறுமனனே  விரதம் என்றில்லாமல் சரியான நோக்கத்துடன் மனமாற அல்லாவை  தொழதலே நிய்யக் என்ற தேவையை அவர்கள்  பூர்த்தி செய்ததாக அர்த்தம். யார் ஒருவர் வெறுமனே பேருக்கு விரதம் என்று இருகிறார்களோ அவர்கள் நிய்யக்கை பூர்த்தி செய்ததாக கருதப்படமாட்டார்கள். 
முஸ்லீம் நாடுகளில் உணவகங்கள் மற்றும் கடைகள் பகல் நேரங்களில் மூடப்பட்டிருக்கும். குடும்ப நபர்கள் சூரியன் உதிக்கும்போது முன் எழுந்து சொஹௌர் என்று சாப்பாட்டை முடித்து விடுவர். சூரியன் மறைந்த பின்னர் இஃப்தார் எனும் விருந்து உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இஃப்தார் என்பது முதலில் பேரிச்சம்பழங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மூலம் அரம்பிக்கபடுகிறது, இது அவர்களுக்கு உடனடி உடல் சக்தியை கொடுக்கிறது. அதை தொடர்ந்தது முக்கிய உணவு. முக்கிய  உணவு எதுவேண்டுமென்றாலும் இருக்கலாம், அதனுடன் சில பாரம்பரிய உணவு வகைகளான கொனபா(konafa)  அல்லது கத்தயேப் பும் (qattayef) அடங்கும். கொனபா(konafa) என்பது கோதுமை, சர்க்கரை, தேன், திராட்சை மற்றும் பருப்புகளால்  செய்யப்பட்ட ஒரு வகை கேக் ஆகும்.கத்தயேப்(qattayef) இதுவும் கேக் போன்ற பண்டம் தான், ஆனால் இது பல பருப்புவகைகள் , திராட்சை போன்றவற்றை உள்ளிட்டு செய்யபடும் பண்டம். 
முஸ்லிம்களுக்கு ரமலான் விரதம் என்பது பல காரணங்களுக்காக மிகவும் முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.  நீங்கள் உணவு போன்ற தேவைகளில் கவனத்தை செலுத்தாமல் இருக்கும்போது,உங்களின் இறை பக்தி அதிகமாகி ஆன்மீகத்தால் உங்கள் மனம், உடல் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. மேலும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவி , உணவு மூலம் தொண்டு செய்ய உதவுகிறது . இந்த தொண்டு சிந்தனை ரமலான் போது மேலும் வலுவூட்டபடுகிறது.
விரதம் முஸ்லிம்களுக்கு  சுய கட்டுப்பாடுயும் , உடல் மற்றும் மனதையும் தூய்மையாக வைத்துகொள்ளும் சுயபயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. பல மதங்களும் கலாச்சாரங்களும் இந்த நோக்கத்திற்காகவே விரதம் எனும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.ரமலான் விரதம் மற்ற முஸ்லிம் நபர்களுடன் மீதான இணக்கம், உதவி மற்றும் ஆன்மீக பலத்தை அதிகறித்துகொள்ள உதவுகிறது. 
ரமலான் மாதத்தில் தான் அல்லாஹ் தீர்க்கதரிசி முகம்மதுவை தொடர்பு கொண்டு அருள் மொழி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  
குரான் படி, யார் ஒருவர் ரமலான் நோன்பின் போது இரவு நேர தொழுகை செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் அருளும், பரிசும் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறுகிறது. விரதத்திற்கு பிந்தைய இரவு நேர தொழுகை அவர்கள் வாழ்கையில் செய்த கெடுதல்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் ஒழியா வழிவகை செய்கிறது.ஆகவே இரவு நேர தொழுகை ரமலான் சடங்குகளில்  ஒரு முக்கியமான பகுதியாகும். 
ரமலான் நோன்பை முடிக்கும் போது, முஸ்லிம்கள் தக்பீர் (takbeer) என்று சொல்கின்றனர் . தக்பீர் (Takbeer) என்றால் இந்த உலகில் அல்லாஹ்வை விட பெரியது எதுவுமே இல்லை என்று பொருள்.முஸ்லிம்கள் எந்த ஒரு பணிகளையும் செய்துமுடிக்கும் போதும் தக்பீர் (Takbeer) என்று சொல்வது வழக்கம், அதே போல் தான் ரமலான் விரத முடிவிலும் சொல்லப்படுகிறது. 
தக்பீர் (Takbeer)  என்பதின் பொருள், அல்லாஹ்வே உயர்ந்தவர் , அல்லாஹ்வுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை, அல்லாஹ்வே உயர்ந்தவர் என்றும் பொருள்படும். ஆண் முஸ்லிம்கள்  தக்பீர் (Takbeer)  என்று உச்சரிப்பதை உரத்த குரலிலும், பெண்கள் மெல்லிய குரலிலும் உச்சரிக்க வேண்டும். 
ஆண்டின் ரமலான் மாதம் மிகவும் மகிழ்ச்சிமிக்க மாதமாக கருதப்படுகிறது. விரத முடிவில் ஒரு பெரிய ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr) கொண்டாட்டத்துடன் ரமலான் நோன்பு முடிவு பெறுகிறது. அதை உலகம் முழுவதும், முஸ்லிம்கள் விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் மூலம் கொண்டாடுகின்றனர். எகிப்தில் பனூஸ் (fanoos) என்ற தகரம் மற்றும் வண்ண கண்ணாடி செய்யப்பட்ட விளக்குகளால் தெருக்கள் மற்றும் மசூதிகள் அலங்கரிக்கப்படுகிறது. 

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Xldr

மக்கள் கொண்டாட்டத்தின் போது, புது உடைகள் அணிந்தும், விளக்குகளால் தங்கள் வீடு மற்றும் மசூதிகளை  அலங்கரித்தும் ,அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுக்கு விருந்தளித்தும், குடும்பத்துடன் மற்ற உறவுகளின் வீடுகளுக்கு சென்றும் தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பரிமாறிகொள்கின்றனர். பெருந்தன்மை மற்றும் நன்றியை உணர்த்துவதே ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr)ரின் முக்கிய பங்காகும்.மேலும் தொண்டுகள் மற்றும் நற்செயல் செய்யகூடிய மதமாக ரமலான் நோன்பு உள்ளது.ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு பண உதவி செய்வது போன்ற காரியங்களும் ரமலான் மாதத்தில் தான் பின்பற்றபடுகிறது
 
முஸ்லீம் மரபு படி, ரமலான் என்பது :

- அல்லாஹ்வுடன் ஏற்படுத்தும் நெருக்கம் நமது ஆன்ம பக்தி மற்றும் கடமைகளை சரியாக செய்ய பயிற்சியளித்து பக்குவபடுத்துகின்றது.
- பொறுமை மற்றும் உறுதியை செயல்படுத்துவது .

- திமிரை விலக்கி நேர்மையான கொள்கையை ஊக்குவிக்கிறது.

நல்ல குணங்கள் , குறிப்பாக நமது  உண்மை மற்றும் நம்பகத்தன்மையை  அதிகபடுத்துகிறது.
 
கெட்ட பழக்கவழக்கங்களை  விட்டு நல்லபழக்கவழக்கங்களை கடைபிடித்து அதன்மூலம் நமது சூழ்நிலையை சிறப்பாக வைத்துகொள்ள ஊக்குவிக்கிறது.
 
- பெருந்தன்மை, விருந்தோம்பல் மற்றும் தொண்டுகள் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
 
- முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வலுவூட்டுகிறது.
 
- குழந்தைகளுக்கு கீழ்படிதல்  மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
 
- உடல் மற்றும் ஆன்மீக தேவைகளுக்குகாண கவனத்தை ஒருமுகப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகிறது.


 பாகம்-1 

தமிழாக்கம் - ராஜு.சரவணன்
மூலம் : howstuffworks.com


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 4:17 am

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
 
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன். புன்னகை புன்னகை

நான் கண்டிப்பாக தருகிறேன் ஆனால் நீங்க இங்கு வரவேண்டும்




ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Tரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Oரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Eரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக