புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 11:08 am

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் 4947739d-01ef-47ff-9eb1-88ce8b73cbab_S_secvpf

மதுரை நகரில் விளாங்குடி, விஸ்வநாதபுரம், திருநகர், அவனியாபுரம், வண்டியூர், வல்லல்நகர், உத்தங்குடி, திருப்பாலை, அய்யர் பங்களா மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

“புளூஸ் கிராஸ்” தலையீடு காரணமாகவே தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தடை ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நாய் பிடிப்போர் கூறுகின்றனர். அதனால் உள்ளாட்சி நிர்வாகிகள் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவைகளுக்கு கு.க. செய்யவும், தடுப்பூசிகள் போடவும் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெறி நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது மதுரை அரசு மருத்துவமனை. ரேபிஸ் என்னும் வெறிநாய் கடி மிகவும் கொடூரமானது. தற்போது ரேஸ்பிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறிநாய் ஒருவரை கடித்து விட்டால் தாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் அதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கும்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை “ரேபிஸ்” தடுப்புத்துறை டாக்டர் பாலாஜி நாதன் கூறியதாவது:-

தெருநாய் கடி சிகிச்சைக்காக தினசரி 60 பெரியவர்களும், 40 குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை தெருநாய் ஆபத்தை உணர்த்துகிறது. தெருநாய்கள் கடித்து விட்டால் காலதாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். ரேபிஸ் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இல்லை. ஆனால் ரேபிஸ் நோயை தடுக்க நல்ல சிகிச்சை முறைகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரி டீன் ஆர்.மோகன் கூறுகையில், வெறிபிடித்த நாய்கள் நகரம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு புளூ கிராஸ் அமைப்பினர்தான் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் இறந்து போகின்றனர். மற்ற தனியார் ஆஸ்பத்திரியில் இறப்போர் எண்ணிக்கை இதில் அடங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் செல்லூர் ஏ.பி.சி. மையம் மூலம் 445 தெரு நாய்களுக்கு கு.க. செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. நாய் பிடிப்பது எளிதான காரியமல்ல. நாய்களின் பின்னால் பல கி.மீ தூரம் ஓடி அவைகளை பிடிக்க வேண்டும். அதனால் மாநகராட்சி அதிக அளவில் நாய் பிடிக்கும் வாகனங்களை வழங்க வேண்டும் என்று ஊழியர் ஒருவர் கேட்டு கொண்டார்.

அவனியாபுரத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மையம் தொடங்கும் திட்டம் உள்ளது. நாய் பிடிப்பது குறித்து ஊட்டியில் இருந்து நிபுணர் குழுவினர் வருகை தந்து மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பான முறையில் நாய் பிடிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். நாய்கள் கடிக்காது, அவற்றை தூக்கி விளையாடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்பது குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் உமிழ்நீர் மிகவும் ஆபத்தானது. தெருநாய்கள் இதிலும் மிகவும் ஆபத்தானது என்று நாய் வளர்ப்போர் கூறுகின்றனர். நாய் கடித்துவிட்டால் அந்த இடத்தை டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்தி ஓடும் தண்ணீரில் 10 நிமிடம் நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு முக்கியமான முதல்கட்ட சிகிச்சையாகும். டிடர்ஜெண்ட் சோப்புகளில் சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளது. இதற்கு ரேபிஸ் வைரசை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று டாக்டர் ஒருவர் கூறினார்.

-- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக