புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
1 Post - 1%
bala_t
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
1 Post - 1%
prajai
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
293 Posts - 42%
heezulia
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
6 Posts - 1%
prajai
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 4:32 pm


துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்துக்கொள்ள முடியாதவர்கள், விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.இதையடுத்து, முறையான, "ஒர்க் பெர்மிட்' மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள, வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு, சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள், தண்டனையில் இருந்து தப்பி, தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்காக, கடைசியாக ஒரு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சவுதி அரேபிய அரசு கூறியதாவது: சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள், சவுதியில் உள்ள, தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலமாக, அவசர சான்றிதழ்(இ.சி.,) பெற வேண்டும். அவற்றை சவுதி அதிகாரிகளிடம் கொடுத்து, அங்கிருந்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான, விசாவை பெறலாம்.இவ்வாறு, சவுதி அரேபிய அரசு தெரிவித்தது.

சவுதி அரேபியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். சவுதி அரசின் புதிய சட்டத்தால், இவர்களில், ஐந்து லட்சம் பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், முறையான ஆவணங்கள் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கு பணியாற்றுகின்றனர். இவர்கள், தண்டனையிலிருந்து தப்பும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், அவசர சான்றிதழ் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. .

இதற்காக, 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்இவர்களுக்கு, அவசர சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை, தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முறையான ஆவணங்கள் இன்றி, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, அவசர சான்றிதழுக்காக விண்ணப்பித்த இந்தியர்கள், தமாமில் உள்ள,"இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி'யில், தங்களுக்கான அவசர சான்றிதழ்களை, ஜூன், 30ம் தேதிக்குள் பெறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.குறிப்பிட்ட நாளுக்குள், சான்றிதழை பெற முடியாதவர்கள், இன்று, ரியாத்தில் உள்ள, இந்திய தூதரகத்துக்கு நேரடியாகச் சென்று, சான்றிதழ்களை பெறலாம். இந்த சான்றிதழ்களை, சவுதி அரேபிய தொழிலாளர் துறை அலுவலகத்தில் அளித்து, இந்தியா திரும்புவதற்கான விசாவை பெறலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியாவில் உள்ள, இந்திய தூதரகம், இன்றிலிருந்து, வரும், 4ம் தேதி வரை, விடுமுறையின்றி தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர்



சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 4:39 pm

குடும்பங்க்களின் ..நிலை ..????

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:11 pm

கவிஞர் கே இனியவன் wrote:குடும்பங்க்களின் ..நிலை ..????

விடுங்கள் நண்பரே... குடும்பங்கள் நீங்கள் கவலைப்படும் அளவிற்க்கு சென்று விடாது. என்ன குடும்பத்தின் வருமானம் குறையும் அவ்வளவு தான் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக