புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
5 Posts - 3%
prajai
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%
kargan86
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
9 Posts - 4%
prajai
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் நல்லவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:05 am



ஒருசமயம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவை கூடியிருந்தது. மக்களின் நிலை பற்றிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் எழுந்து சொன்னார், ""அரசே! விஜய நகரத்தின் மக்கள் மிகவும் வசதியாக உள்ளனர். ஆகவே, நாம் கொஞ்சம் வரியைக் கூட்டினால் மக்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு எதுவும் வந்து விடாது... ஆனால், அரசாங்கக் கருவூலம் ரொம்பவும் நிரம்பி விடும்,'' என்றார்.

அரசர் அதுபற்றி அவையினரிடம் கேட்டார். எல்லாரும் அமைச்சர் சொன்னதையே ஆமோதித்தனர். அச்சமயம் தெனாலி அங்கு இல்லை. விடுப்பில் சென்றிருந்தார்.

அமைச்சர் எழுந்து, ""அரசே! தெனாலி ராமன் எதற்கும் முட்டுக்கட்டை போடுவான். ஆகவே, வரி உயர்வு அறிவிப்பை அவன் வருவதற்கு முன்னதாகவே செய்து விடுங்கள்...'' என்றார்.

அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டு, வரியை உயர்த்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு, தெனாலி அரசவைக்கு வந்தார்.

அப்போது அரசர், ""தெனாலிராமா! சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் மக்களின் மீது கொஞ்சம் வரியை உயர்த்தினோம். அதுபற்றிய மக்களின் கருத்து என்ன? அறிந்து வந்து சொல்...'' என்றார்.

அதற்குத் தெனாலிராமன், ""அரசே! வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, நான் கிராமத்தில் இருந்தேன். விஜயநகர மக்கள் உங்களைப் புகழ்ந்து பேசச் சளைப்பதே இல்லை. வேண்டுமானால் நீங்களே சென்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

மகிழ்ச்சி அடைந்த அரசர், ""நல்லது! அப்படியானால் நாளையே கிளம்புகிறேன். நீயும் உடன் வா...'' என்றார்.

மறுநாள் இருவரும் மாறுவேடத்தில் கிளம்பினர்.

ஓரிடத்தில் கிராமத்து விவசாயக் கூலிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சுவர் மறைவில் நின்று இருவரும் பேச்சை ஒட்டுக் கேட்டனர்.

""நம் அரசர் மிகவும் நல்லவர். அரச சபையினர் யாரோதான் அரசருக்குத் தவறான யோசனை கூறியிருக்கின்றனர்,'' என்றார் ஒருவர்.

""முதலில் மக்கள் வருடத்துக்கு இரண்டு ஜோடி உடை வாங்கினர். இனி ஒன்றுதான் வாங்க முடியும்... அதை ஈடு செய்யத் துணியை ஒட்டுப் போட்டுத் தைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்...'' என்றார் இன்னொருவர்.

""முன்பெல்லாம் எப்போதாவதுதான் பாலும், நெய்யும் கண்டனர்... இனிமேல் அதுவும் இல்லை,'' என்றார் மற்றொருவர்.

அதையெல்லாம் கேட்ட அரசர், மிகவும் மனம் இளகினார். தெனாலி ராமனை அழைத்துக் கொண்டு அரண் மனை திரும்பி, முதல் வேலையாக "உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்து, பழையபடியே வசூலிக்கப்படும்' என்று உத்தரவிட்டார்.

மக்கள் அரசரைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டினர். அரசர் தன் பங்குக்குத் தனது கண்களைத் திறந்த தெனாலி ராமனைப் புகழ்ந்து பாராட்டினார்.

சிறுவர் மலர்



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:10 am

இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:38 am

அசுரன் wrote:இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க

இப்பொழுதும் தலைவர்கள் மாறுவேடங்களில் செல்கிறார்கள், கொள்ளையடிக்கும் கூட்டத்தினருடன் கைகோர்க்கவும் , சின்ன வீட்டிற்கும்!



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக