புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா?
இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க.
இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்…..
உன்ன நான் எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?”னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்”னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி”னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்..”னு உளறுவாங்க)
டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடா”னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?”ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.
உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்”னு சொல்வாங்க.
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க “ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத”னு அக்கறையா பேசுவாங்க.
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க” .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.
நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்”னு ஓவரா அளந்து விடுவாங்க.
கொசுவத்தி சுத்துவாங்க.. என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க
இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.
அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்”னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு”னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில”னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க
கல்யாணப் பேச்சு என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்”னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல”னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு “நா இருக்கேன்ல”னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.
உனக்குப் பிடிக்கலேனா செய்யமாட்டேன் பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல”னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்”னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?”னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
நா ரொம்ப நல்ல பொண்ணு உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..”னு ரீல் விடுவாங்க.
உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.
பொசசிவ்வை கிளறுவாங்க என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.
என் மேல நம்பிக்கை இல்லேனா பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.
இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ் பேலன்ஸ நெக்ஸ்ட் வீக் கன்ட்டினியூ பண்ணலாம்.
நன்றி யாழ்
இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தா இணைச்சுடுங்க...
நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா?
இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க.
இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்…..
உன்ன நான் எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?”னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்”னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி”னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்..”னு உளறுவாங்க)
டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடா”னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?”ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.
உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்”னு சொல்வாங்க.
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க “ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத”னு அக்கறையா பேசுவாங்க.
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க” .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.
நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்”னு ஓவரா அளந்து விடுவாங்க.
கொசுவத்தி சுத்துவாங்க.. என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க
இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.
அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்”னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு”னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில”னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க
கல்யாணப் பேச்சு என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்”னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல”னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு “நா இருக்கேன்ல”னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.
உனக்குப் பிடிக்கலேனா செய்யமாட்டேன் பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல”னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்”னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?”னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
நா ரொம்ப நல்ல பொண்ணு உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..”னு ரீல் விடுவாங்க.
உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.
பொசசிவ்வை கிளறுவாங்க என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.
என் மேல நம்பிக்கை இல்லேனா பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.
இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ் பேலன்ஸ நெக்ஸ்ட் வீக் கன்ட்டினியூ பண்ணலாம்.
நன்றி யாழ்
இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தா இணைச்சுடுங்க...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:quote பண்ணினால் முழு பதிவும் வந்துவிடும் பானு , அதனால் வேண்டிய இரண்டு வரிகளை மட்டும் காப்பி செய்து நானே quote பண்ணிக்கொண்டேன் , இதற்கெல்லாமா கேள்வி கேட்குறதுஹா ஹா ஹா .... அருமையான பதில்.பூவன் wrote:இப்படி தான் , இங்க கூட தான் பாட்டி பதிவே போடல ஆனால் எப்படிபாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
கேள்வி கேட்டாத் தானே அறிவு வளரும்....அப்புறம் அது துருப்பிடிச்சிறாது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரொம்ப வளர்ந்திட போகுதுஜாஹீதாபானு wrote:ராஜா wrote:quote பண்ணினால் முழு பதிவும் வந்துவிடும் பானு , அதனால் வேண்டிய இரண்டு வரிகளை மட்டும் காப்பி செய்து நானே quote பண்ணிக்கொண்டேன் , இதற்கெல்லாமா கேள்வி கேட்குறதுஹா ஹா ஹா .... அருமையான பதில்.பூவன் wrote:இப்படி தான் , இங்க கூட தான் பாட்டி பதிவே போடல ஆனால் எப்படிபாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
கேள்வி கேட்டாத் தானே அறிவு வளரும்....அப்புறம் அது துருப்பிடிச்சிறாது
ஜாஹீதாபானு wrote:ஹிஷாலீ wrote:oke akkaa
எதுக்கு ஒகே ஹிஷா?
ஏதோ தலைப்பை பார்த்து ஓகே அக்கா என்று சொல்லிவிட்டேன் அப்போது இந்த பகுதி முழுவதும் ஓபன் ஆகவில்லை அக்கா
- raj122புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 24/06/2013
வணக்கம் நண்பர்களேய
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|