புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
14 Posts - 3%
prajai
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 3 Jun 2013 - 15:46

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.

மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.

கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.

செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:

கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.

செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon 3 Jun 2013 - 17:16

""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு.

இதை சொன்னது நீதிபதி மோகன் வெட்கக் கேடு . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Pஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Oஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Sஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Vஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Eஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Emptyஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Kஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Aஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Rஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Cஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி K
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 3 Jun 2013 - 17:18

அவர் ஜால்ரா மோகனாசே அப்படித்தான் இருக்கும் பாஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 3 Jun 2013 - 18:13

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.
ஜால்ராக்கள் கூட சில சமயங்களில் தன்னை மறந்து உண்மையை பேசிவிடுகிறது.

நெஞ்சுக்கு நீதியை படித்து முடித்தால் தமிழகம் எப்படி ஒரு விஷகிருமியின் தாக்குதலில் சீரழிந்தது என்று தெளிவாக புரியும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 3 Jun 2013 - 19:52

என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 3 Jun 2013 - 19:53

பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...

அட அவுங்க கிட்ட நேரா சொல்லமுடியாமத்தானே இப்படி கண்ட மேடையிலையும் சொல்லிக்கிட்டு திரியுறாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 3 Jun 2013 - 19:55

balakarthik wrote:
பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...

அட அவுங்க கிட்ட நேரா சொல்லமுடியாமத்தானே இப்படி கண்ட மேடையிலையும் சொல்லிக்கிட்டு திரியுறாரு

எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 3 Jun 2013 - 19:56

பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 3 Jun 2013 - 19:59

பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 3 Jun 2013 - 20:01

balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக