புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
87 Posts - 52%
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
16 Posts - 3%
prajai
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்!


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri May 03, 2013 1:35 pm

https://www.youtube.com/watch?v=6ocmDzskn6U
கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத தன் குழந்தையையும் மனைவியையும் கண்ணெதிரே பறிகொடுத்த கந்கையா லால் என்ற அந்த நபர் சாலையில் உதவி கேட்டு 40 நிமிடம் கெஞ்சி கூத்தாடியும் ஒருவர் கூட கண்டு கொள்ளாமல் சென்றது நம் 'இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தின்' வறுமையைக் காண்பிக்கிறது.

மோட்டார் சைக்கிளில் கன்ஹையா லால், அவரது மனைவி குட்டி, 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது இதில் தாயும் 10 வயது குழ்னதையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

ஆனால் கடும் காயங்களுடன் தந்தை ரோடில் உதவி கேட்டு கெஞ்சுகிறார் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இது சாலையின் சிசிடிவி-யில் பதிவானதை இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.

"நானும் எனது மகனும் உதவிக்காக கதறுகிறோம், ஒரு கார் கூட நிற்கவில்லை. சிலர் வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டுச் சென்றனர். ஒருவரும் அக்கறையோ மனிதாபிமானமோ காட்டவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தது வந்தவுடன் என் மனைவியின் உடலை ஏதோ குப்பை போல் அதற்குள் தூக்கி வீசினர். எங்களை கவனிக்க ஆளில்லை கடைசியில் ஒரு நபர் உதவிக்கு வந்தார்.

எது நடந்தால் நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் போகும் மனிதாபிமானமற்ற போக்கு இப்போது அதிகரித்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் மண்டபம் தீப்பற்றி எரிகிறது. உள்ளுக்குள் இருப்பவர்கள் தவிக்கின்றனர். ஆனால் காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை டிவி கேமராக்கள் வந்து 'ஷூட்' செய்து கொண்டிருந்தன.

டெல்லி பெண் கற்பழிப்பின்போது கூட அந்தப்பெண்ணை குப்பை போல் ரோடில் வீசிவிட்டுச் சென்றபோது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றே கூறப்பட்டது.

இது மிகவும் வேதனை தரும் போக்காகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளில் ஏகப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மகாத்மா காந்தி அப்போது இதற்காக வேதனையடைந்ததோடு, பாவ காரியங்களைச் செய்யாதீர்கள் என்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அம்மாதிரியான உலகளாவிய மனிதநேயவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகக் கொண்ட நாட்டில் பரிதவிக்கும் மக்களை, நபரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் கலாச்சாரம் மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது!

ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத அபார்ட்மென்ட் கலாச்சாரம், வெளி உலகம் தெரியாது இண்டெர்னெட், செல்பேசி, சினிமா, பொழுதுபோக்கு என்று திரியும் இளைஞர் பட்டாளம் வாழ்க்கை என்றால் என்னவென்பதை தீவிரமாக அறிய தத்துவத்தை பள்ளிப்பாடத் திட்டத்திலேயே சேர்க்கவேண்டும்.

கற்பழிப்பை ஒழிக்க செக்ஸ் கல்வி என்று பேசுகின்றனர். ஆனால் தத்துவம் என்ற ஒரு துறை மனிதனின் அந்தராத்மாவை காலங்காலமாக பேசி வருகிறது. அதனை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு குரல் கூட எழும்பவில்லை. இத்தனைக்கும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்தார்.

ஆனால் பொதுவாகவே சக மனிதனைப் பற்றிய எந்தவித அக்கறையுமற்ற ஒரு வித எருமைமாட்டுத் தனம் தற்போதைய தலைமுறையினரிடம் உள்ளதையே மேற்கூறிய சம்பவம் காண்பிக்கிறது.

திருந்துமா மேட்டுக்குடி, மத்திய தர வர்க்க இந்திய சமூகம்?
வெப் துனியா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat May 04, 2013 12:23 pm

நல்ல மனிதர்கள்.... இவர்களையெல்லாம்....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக