புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசு பறிமுதல் செய்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமெரிக்க தூதர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொழும்பு, ஏப். 9-
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜே.சிசன் வற்புறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசிய அவர் கூறியதாவது:-
போருக்கு பிந்தைய சமரசம் மற்றும் போர் குற்றங்களுக்கான நடவடிக்கை ஆகியவற்றில் அன்னிய நாடுகள் தலையிடக்கூடாது என்று கூறி வருவதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சமரசம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க மறுத்த நாடுகள் சந்தித்துள்ள சரிவுகளை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றாலும் இலங்கையின் நிரந்தரத் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானதாகும்.
இவற்றை வலியுறுத்தி ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012-லும் இந்த ஆண்டும் தீர்மானங்களை கொண்டு வந்தது.
தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சரியான அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
போரினால் முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித தலையீடும் இல்லாமல் இலங்கையின் மற்ற மக்களைப் போல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வழி வகை செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் பலர் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர்.
எஞ்சியிருப்பவர்களை தாக்கும் நபர்களை அரசு கைது செய்வதில்லை. மீறி கைது செய்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை ஆகி விடுகிறார்கள்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் உள்ள 'உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் மீது சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும் மத கசப்புணர்வு மேலும் வலுக்காமல் தடுக்க வேண்டும். கற்ற பாடங்களும் பிந்தைய சீரமைப்பும் என்ற இலங்கை அரசின் கொள்கையில் 2009ம் ஆண்டிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எல்.எல்.ஆர்.சி.யில் போர் குற்றங்கள் தொடர்பான எந்த பரிந்துரையும் முன் வைக்கப்படவில்லை. போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக தொடங்கி, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ, அதை இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டும்.
மாலைமலர்
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜே.சிசன் வற்புறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசிய அவர் கூறியதாவது:-
போருக்கு பிந்தைய சமரசம் மற்றும் போர் குற்றங்களுக்கான நடவடிக்கை ஆகியவற்றில் அன்னிய நாடுகள் தலையிடக்கூடாது என்று கூறி வருவதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சமரசம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க மறுத்த நாடுகள் சந்தித்துள்ள சரிவுகளை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றாலும் இலங்கையின் நிரந்தரத் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானதாகும்.
இவற்றை வலியுறுத்தி ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012-லும் இந்த ஆண்டும் தீர்மானங்களை கொண்டு வந்தது.
தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சரியான அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
போரினால் முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித தலையீடும் இல்லாமல் இலங்கையின் மற்ற மக்களைப் போல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வழி வகை செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் பலர் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர்.
எஞ்சியிருப்பவர்களை தாக்கும் நபர்களை அரசு கைது செய்வதில்லை. மீறி கைது செய்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை ஆகி விடுகிறார்கள்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் உள்ள 'உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் மீது சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும் மத கசப்புணர்வு மேலும் வலுக்காமல் தடுக்க வேண்டும். கற்ற பாடங்களும் பிந்தைய சீரமைப்பும் என்ற இலங்கை அரசின் கொள்கையில் 2009ம் ஆண்டிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எல்.எல்.ஆர்.சி.யில் போர் குற்றங்கள் தொடர்பான எந்த பரிந்துரையும் முன் வைக்கப்படவில்லை. போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக தொடங்கி, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ, அதை இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டும்.
மாலைமலர்
Similar topics
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
» திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
» திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|