புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
31 Posts - 36%
prajai
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
7 Posts - 5%
prajai
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_m10ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Apr 04, 2013 9:44 pm

ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்கூட, பூச்சாண்டி என்ற இல்லாத ஒன்றை இருப்ப‍தைச் சொல்லி, குழந்தையை பய முறுத்துகிறாள். இதன் அடிப்படையில் என்ன‍வோ, தனதுகுழந் தை நன்றாக உணவு உண்டு உடல் நலமோடு வாழ வேண்டும் என்று தாய் நினைக்கிறாள். அது சரி, உடல் மட்டும் எந்த வித நோய் நொடியும் இன்றி நன்றாக வளர்ந்தால், போதுமா?
குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க‍ வேண்டிய அந்த தாய், சோறு ஊட்டும்போது, அந்த ஒருபிடி சோற்றில், கொஞ்சம் பயத் தையும் கலந்து அல்ல‍வா ஊட்டுகிறாள். அந்த‍ பயம் பிஞ்சு நெஞ்சத் தில் ஆழமாக பதிந்து விடுகிறது. பின்பு அது வளர்ந்து ஆளான பிறகும் அந்தபயம் இருப்ப‍தால், இருளைக் கண் டும் , ஒளியைக் கண்டும் பயந்து பயந்து நித்த‍ம் சாகிறதே! இது எப்ப‍டி நியாயம் ஆகும்.
ஒரு மனிதன் எப்ப‍டி வளர வேண் டும்? எப்ப‍டி இருக்க‍வேண்டும்? எப்ப‍டியெல் லாம் செயல்பட வேண்டும் என்று முண் டாசுக் கவிஞன், மஹாகவி பாரதி, அன்றே எழுதி வைத்துள்ளானே! அதை படித்துப்பாருங்கள்
அவன், மனிதனாக பிறந்தவன் எப்ப‍டி இருக்க‍வேண்டும் என்பதை புதிய ஆத்திச்சூடி ஒன்றை படைத்த தோடு அல்லாமல், தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டிய அந்த மஹாகவியின் வரிகளை படிக்கும்போதே! நமது சட்டென்றே உடலெங்கும் சிலிர்த்தெழும். அந்த மஹாகவியின் வரிகளை உங்களுக்காக... இதோ அந்த வரிகள் …

புதிய ஆத்திச்சூடி...
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
-
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
-
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
-
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
-
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடுதூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
-
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
-
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
-
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
-
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.
ஒரு மனிதன் இப்ப‍டித் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்?

-
விதை2விருட்சம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 04, 2013 10:59 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக