புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_m10சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்க வைக்கும் சட்டைநாதர்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:01 am

சாதிக்க வைக்கும் சட்டைநாதர்! 11k7

காவிரியின் வடக்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் சீர்காழியும் ஒன்று.




இங்குள்ள அருள்மிகு சட்டை நாதர் திருக்கோவில் நான்குபுறமும் கோபுரங்களோடு உயர்ந்த திருச்சுற்று மதில்களுடன் விளங்குகின்றது.





திருக்கயிலாயத்தைத் தனது சிறப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் குரு மூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும், சங்கம மூர்த்தமாக பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தும் வருகிறார்.





இம்மூன்று மூர்த்தமாக தனித்தனியே பல தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், இத்தலத்தில் மூன்று மூர்த்தங்களும் ஒருங்கே விளங்க எழுந்தருளியுள்ளார்.



லிங்க மூர்த்தம் - இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீசுவரரே லிங்க மூர்த்தம். இறைவி பெயர் திருநிலை நாயகி. அம்மையின் ஆலயம் தனியே உள்ளது.



குரு மூர்த்தம் - இங்கு மலை மீது எழுந்தருளியிருக்கும் தோணியப்பரே குருமூர்த்தம். சம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு இவரே. அம்மையின் பெயர் பெரியநாயகி.





சங்கம மூர்த்தம் - இம் மூர்த்தம் சிவ மூர்த்த தலங்களுள் ஒன்றான பைரவ மூர்த்தம். இந்த ஆலயத்தில் பைரவர் எட்டு வடிவங்களில் தோன்றி, சுதந்திர பைரவர், சுயேச்சை பைரவர், லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பிச்சையா பைரவர், நிர்மாண பைரவர், பீஷ்ண பைரவர் எனப் பெயர் பூண்டுள்ளார். இந்த அஷ்ட பைரவர்களும் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் உள்ளனர்.



இந்த ஆலயத்தில் அருள்மிகு சட்டைநாத சுவாமியே பிரதானம். அவரது பெயரிலேயே இந்தக் கோயில் விளங்குகிறது.





* சட்டநாதரின் வரலாறு என்ன?





மகாபலி ஒரு சக்கரவர்த்தி. அவன் பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். வேள்வி முடிந்ததும் கேட்டவர்கள் அனைவருக்கும் தானங்கள் செய்தான்.





அந்த தானத்தைப் பெற மகாவிஷ்ணு குள்ளமான வடிவம் எடுத்தார். ஒரு கையில் கமண்டலத்தையும் இன்னொரு கையில் தாழங்குடையையும் எடுத்துக் கொண்டார். மகாபலியின் வேள்விச் சாலைக்குச் சென்றார்.



மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் வாமன அவதாரம் என்பதாகும்.




குள்ள வடிவில் இருந்த விஷ்ணு மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டார். மகாபலியும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார்.





உடனே விஷ்ணு ஓங்கிய நெடிய அவதாரம் எடுத்தார். முதல் அடியாக மண்ணுலகையும், இரண்டாவது அடியாக விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது மகாபலியின் தலைமீது காலை வைத்து அழுத்தி, அவனைப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.





இதன்பின் விஷ்ணுவுக்குக் கர்வம் தலைக்கேறியது. தானே உயர்ந்தவன் என்ற மமதை ஏற்பட்டது. தேவர்கள் அவரின் கர்வத்தை அடக்கச் சிவபெருமானிடம் வேண்டினர்.

சிவபெருமான் வடுகநாதர் உருவெடுத்து விஷ்ணுவை மார்பில் அடித்து வீழ்த்தினர்.



விஷ்ணு இறந்ததும் லட்சுமி சிவபெருமானிடம் ஓடோடிச் சென்றான். தனக்கு மாங்கல்யப் பிச்சை தரும்படி கதறினாள். சிவபெருமான் விஷ்ணுவுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவரை உயிர் பெற்று எழச் செய்தார்.





விஷ்ணு, சிவபெருமானிடம் தன் எலும்பையும் தோலையும், அணிந்து கொள்ள வேண்டுமென வேண்ட, இறைவனும் அவருடைய எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டை நாதர் ஆனார்.





இந்த ஆலயம் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. கீழே கோவில் கொண்டிருப்பவர் பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீசுவரர், இடையில் நடுத்தளத்தில் உள்ளவர் தோணியப்பர்.

மேலே, இரண்டாம் தளத்தில் உள்ளவரே சட்டைநாதர்.





குறுகலான படிகள் வழியே சென்றுதான் நாம் இவரைத் தரிசிக்க முடியும்.





பெண்கள் தலையில் இருக்கும் பூவைக் கையில் எடுத்துக் கொண்டும், ஆண்கள் மேலே சட்டை இல்லாமலும்தான் சட்டைநாதரைத் தரிசிக்க வேண்டும். வெளியே வந்தபின் பூவை மறுபடியும் தலையில் வைத்துக் கொள்ளலாம் என்பது இங்கு பழக்கமாக இருந்து வருகிறது.





இரண்டு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் ஐந்தடி உயரத்தில் சட்டை நாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.





வெள்ளி தோறும் சட்டை நாதர் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. நெய் வடையும் பாயசமும் இவரது பிரசாதங்கள்.





சட்டை நாதரைத் தரிசித்தால் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக