புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
56 Posts - 46%
heezulia
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
prajai
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
12 Posts - 2%
prajai
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
9 Posts - 2%
jairam
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுள் வாழ்த்து Poll_c10கடவுள் வாழ்த்து Poll_m10கடவுள் வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் வாழ்த்து


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 15, 2013 9:13 am

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


பொழிப்புரை: எல்லா எழுத்துக்களும் ‘அ’ என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல எல்லா உலகங்களும், உயிர்களும் ஆதி பகவன் ஆன சிவபெருமானை முதல்வனாக உடையன.

விளக்கம்: எந்த ஓர் எழுத்தை சொல்லத் தொடங்கும்போதும், வாய் திறந்தவுடன் முதலில் இயல்பாக வெளிவருவது ‘அ’ என்ற ஒலிதான். பின்னர்தான் அந்த எழுத்துக்கு உரிய ஒலியாக மாற்றிக் கொள்ளப்படுகிறது. இது நுட்பமான ‘அ’கரம் என்று சொல்லப்படும்.

‘அ’ என்று சொல்லிப்பாருங்கள். ‘அ’ என்ற ஒலி வெளிப்படுகிறது. இதைப் போல் வேறு ஏதாவது ஒரு எழுத்தைச் சொல்லிப் பாருங்கள். முதலில் நுட்பமாக வெளிவருவது ‘அ’ தான்.

இந்த நுட்பமான ‘அ’கரமே பிற எழுத்துக்கள் எல்லாம் எழுவதற்கு அடிப்படையாய் உள்ளது. இந்த ‘அ’ என்ற எழுத்து வாயிலிலுள்ள கருவிகள் எதையும் அசைக்காமல் ஒலிக்கிறது; அதாவது இயற்கையாக எழுகிறது. இதை அங்காத்தல் என்பர்.
இந்த அங்காத்தலோடு பிற முயற்சிகளையும் செய்யும்போது மற்ற எழுத்துக்கள் உருவாகிறது.

இக்காரணங்களால் எழுத்துக்களெல்லாம் ‘அ’கரத்தை முதலாக உடையன என்று அறிகிறோம்.
(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 1:19 pm

அருமையிருக்கு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 17, 2013 10:39 am

பகவன் என்ற சொல் தூய தமிழ்ச்சொல்.
‘பகு –> பகவு –> பகவன்.
பகவன் என்பது ‘பகுத்துக் காப்பவன்’ அல்லது ‘எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன்’ என்று பொருள்படும். எல்லாவுயிர்க்கும் படியளப்பவன் நம்பெருமான் ஈசன்.

ஆதி என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே. ‘ஆதல்’ என்ற தொழிற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல்.
செய்தல் -> செய்தி;
உய்தல் -> உய்தி,
தான்தோன்றி - தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் தான்தோன்றி (சுயம்பு) என்பர்.
ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை எனவும் முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Mar 18, 2013 1:33 pm

சாமி wrote:
பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)

நல்ல விளக்கம்!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 5:56 pm

நல்ல பகிர்வு நன்று சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக