புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
59 Posts - 50%
heezulia
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
1 Post - 1%
Shivanya
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
12 Posts - 2%
prajai
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
9 Posts - 2%
jairam
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_m10பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 16, 2013 5:04 pm

இன்று சினிமாவில் “PUNCH DIALOGUE” என்பது மிகப்பிரபலமான விடயம். நிழல் திரையில்...மேடைகளில்...நமது நடிகர்கள் (மற்றும் அரசியல்வாதிகள்) விடும் “PUNCH DIALOGUE” உச்சகட்ட நகைச்சுவையாக இருக்கும். இதில் சீனியர் ஜூனியர் என்கிற வித்தியாசமே கிடையாது. சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியே நமது கதாநாயக “பன்ச் பா(வ்)லா”க்கள்தான்! சரி அவர்களை விடுங்கள். நமக்கு பொழுது போக வேண்டாமா? அதற்கு இந்த “பன்ச் பாலா”க்கள்தான் சரி!

உண்மையான “PUNCH DIALOGUE” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை தூய தமிழில் ‘சொற்குறுதி’ என்று கூறுவார்கள். நமது தமிழ்ச் சமய அருளாளர்கள் தேவர்களையும், அறக்கடவுளையும் (எமதர்மன்) அவர்களது ஏவலாளிகளையும் ஏன் பரம்பொருள் சிவபெருமானிடமே “PUNCH DIALOGUE” பேசியுள்ளார்கள் தெரியுமா?

சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல் என பழம்பாடல் ஒன்று உண்டு.
"வாக்குக் கருணகிரி வாதவூரர் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதி அப்ப ரெனச் சொல்."

இந்த திரியில் நமது அருளாளர்களின் “PUNCH DIALOGUE” களை தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 16, 2013 5:06 pm

1) "கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?"

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

எட்டாம் திருமுறை / மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / திருவெம்பாவை பாடல் 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Feb 18, 2013 4:32 pm

சாமி wrote:"கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?"

சூப்பர் பன்ச் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 21, 2013 10:58 am

2) வினை என்ன செய்யும் என்னை?

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல .

ஐந்தாம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம் / 001 கோயில் / பாடல் 01
அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

(தொடரும்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 2:28 pm

கந்தர் அலங்காரம்

நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும்,
கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும்,
தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும்,
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே?

இதையும் சொல்லலாம் தானே சாமி ? ரொம்ப நல்ல இருக்கும் உங்கள் திரி இல் குறுக்கிட்டுவிட்டேனா? புன்னகை தவறானால் மன்னியுங்கள் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 25, 2013 11:36 am

krishnaamma wrote: நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும்
,


இதையும் சொல்லலாம் தானே சாமி ?

அருணகிரிநாதரின் வாக்குகள் எல்லாமே 'பஞ்ச்' தானே அம்மா!
பொருத்தமான பதில் அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!
தொடருங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 1:19 pm

சாமி wrote:
krishnaamma wrote: நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும்
,


இதையும் சொல்லலாம் தானே சாமி ?

அருணகிரிநாதரின் வாக்குகள் எல்லாமே 'பஞ்ச்' தானே அம்மா!
பொருத்தமான பதில் அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!
தொடருங்கள்.

நன்றி சாமி புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 4:04 pm

3) உனக்குத்தான் பழி வந்து சேரும்!

செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

பாடல்:
ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே.


நான்காம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம் / 109 திருத்தூங்கானை மாடம் / பாடல் எண் 02
(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 15, 2014 8:10 am

4) நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.

பாடல்:
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

ஆறாம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம்
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக