புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தொழில் நேர்மை எல்லாத் துறைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாகஅநீதியை அம்பலப்படுத்த வேண்டிய சட்டத் துறையிலேயே இத்தகைய நேர்மையின்மை புகுந்துவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் படித்தவர்கள் மத்தியில் நாணயத்தையும், நேர்மையையும்விட, பதவியும் பணமும்தான் பிரதானம் என்கிற மனப்போக்கு மேலெழுந்து விட்டதுதான்.
-
அண்மையில், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் வழக்குரைஞர் ஏ.கே. சிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குக் காரணம், இவர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய "எதிரி'யான (குற்றஞ்சாட்டப்பட்டவர்)"யுனிடெக்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம், சி.பி.ஐ.-க்கு கிடைத்துள்ள தகவல்கள், அவரைக் குறுக்குவிசாரணை செய்வதற்கான கிடுக்கிப்பிடி போடும் கேள்விகள் குறித்து விவரித்துள்ளதாகத் தெரியவந்திருப்பதுதான்.
-
இருவரும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த வழக்கில் மற்றொரு"எதிரி'யான ஷாகித் பல்வாவுடன் சி.பி.ஐ. வழக்குரைஞர் பேசியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போதைய கவலையெல்லாம் சி.பி.ஐ. வழக்குரைஞர் கட்சி மாறியது எப்போது? இதுவரை நடைபெற்ற வழக்கின் போக்கில் இது எந்த அளவுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
-
அரசு வழக்குரைஞர்கள்"எதிரி'க்கு ஆதரவாக மாறக் காரணம், அரசு தரும் சம்பளம் குறைவு என்பதாக ஒரு கருத்துநிலவுகிறது. "எதிரி'யின் வழக்குரைஞர் ஒரு மணி நேரத்துக்கு சில லட்சங்கள் சம்பளம் வாங்கும்போது, இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதற்காக விலைபோய்விடுவதா? பணத்தைவிட பதவியின் கௌரவம் முக்கியம் என்பதுகூடவா இந்த மெத்தப் படித்த மேதாவிகளுக்கும், அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது?
-
ரூ.1.76 லட்சம் கோடி வரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், "எதிரி'கள் எத்தகைய பணக்காரர்களாக இருப்பார்கள் என்பதும், இவர்கள் மிக அதிக சம்பளம் கொடுத்து வழக்குரைஞர்களை நியமிப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதானே? அவர்களுக்கு இணையாக அரசு வழக்குரைஞர்களுக்கும் சம்பளம் கேட்பது நியாயமாகுமா?
புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும்கூட சம்பளம் குறைவுதான். அவர்களும் விலைபோவது என்றால், என்ன ஆதாரங்கள் கிடைக்கும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைவிடஅதிகமாக வழக்குரைஞர்கள்"2ஜி' அலைக்கற்றை வழக்கில் சம்பாதிக்கக்கூடும். அதற்காக, நீதிபதிகளும் விலைபோனால் என்ன ஆகும்?
-
மக்கள் பணம் கொள்ளை போகிறது, அவ்வாறு கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற தார்மிக ஆத்திரமும், கடமை உணர்வும் இல்லாதவர்களால் புலனாய்வும் செய்ய முடியாது, வழக்காடவும் முடியாது. சம்பளம் குறைவு என்பது ஒரு காரணம் அல்ல. தொழில் நேர்மையை மறக்கும் அளவுக்குப் பேராசை அதிகம் உள்ளவர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பரிந்துரைத்த அல்லது பதவி வாங்கிக் கொடுத்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.
-
இதுபோல, எதிர்மனுதாரரின்"மறைமுக' வழக்குரைஞராக மாறும் அரசு வழக்குரைஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று விலக்கப்படுவது உண்டே தவிர,தற்போது வழக்குரைஞர் ஏ.கே.சிங் - சஞ்சய் சந்திரா உரையாடல் பதிவுபோல, யாரும் சிக்கியது இல்லை. இந்த விவகாரத்திலும், இது உண்மை என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்தால், இவர்மீது எத்தகைய நடவடிக்கையை "பார் கவுன்சில்' மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த விவகாரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதால் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆனாலும் சாதாரண நிலைகளில், அரசு சாராத வழக்குகளிலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் விலைபோக நேர்வதும், சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்துவிட்டு குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் அரசு வழக்குரைஞர்களின் சாமர்த்தியமாகக் கருதப்பட்டால், அது மிக மோசமான விளைவுகளுக்கு வழிகோல நேரிடும்.
தப்பாட்டம் ஆடும் வீரருக்கு "மஞ்சள் அட்டை' காட்டவும், களத்தைவிட்டு வெளியேற்றவும் விளையாட்டுப் போட்டிகளில்"ஆட்டநடுவர்' இருப்பதைப்போல, தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வழக்குரைஞர்களை, அவர்களது வாதத்தை வைத்தே அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும்"பார் கவுன்சிலால்' மட்டுமே முடியும்.
- வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தொழில் தர்மம் அல்லஎன்பது பார் கவுன்சிலின் விதிகளில் ஒன்று. ஏ.கே. சிங் அந்த தர்மத்தை மீறியிருக்கிறார் என்பது தெளிவு.
கருப்பு அங்கிக்குள் புகுந்துவிட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு, நீதித்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டிய "பார் கவுன்சில்' பார்வையாளராக மாறிடாமல், இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளிவைக்காவிட்டால், நேர்மையும், தொழில் தர்மமும் உள்ள பெருவாரியான வழக்குரைஞர்கள் அனைவருக்குமே களங்கம் கற்பிக்கப்படும் சூழல் உருவாகும். பார் கவுன்சிலில் அரசியல் கலக்காமல் இருப்பதும், அரசுவழக்குரைஞர்கள் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு தவிர்க்கப்படுவதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
-
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்! -பாரதியார்
-
தினமணி
-
அண்மையில், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் வழக்குரைஞர் ஏ.கே. சிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குக் காரணம், இவர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய "எதிரி'யான (குற்றஞ்சாட்டப்பட்டவர்)"யுனிடெக்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம், சி.பி.ஐ.-க்கு கிடைத்துள்ள தகவல்கள், அவரைக் குறுக்குவிசாரணை செய்வதற்கான கிடுக்கிப்பிடி போடும் கேள்விகள் குறித்து விவரித்துள்ளதாகத் தெரியவந்திருப்பதுதான்.
-
இருவரும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த வழக்கில் மற்றொரு"எதிரி'யான ஷாகித் பல்வாவுடன் சி.பி.ஐ. வழக்குரைஞர் பேசியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போதைய கவலையெல்லாம் சி.பி.ஐ. வழக்குரைஞர் கட்சி மாறியது எப்போது? இதுவரை நடைபெற்ற வழக்கின் போக்கில் இது எந்த அளவுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
-
அரசு வழக்குரைஞர்கள்"எதிரி'க்கு ஆதரவாக மாறக் காரணம், அரசு தரும் சம்பளம் குறைவு என்பதாக ஒரு கருத்துநிலவுகிறது. "எதிரி'யின் வழக்குரைஞர் ஒரு மணி நேரத்துக்கு சில லட்சங்கள் சம்பளம் வாங்கும்போது, இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதற்காக விலைபோய்விடுவதா? பணத்தைவிட பதவியின் கௌரவம் முக்கியம் என்பதுகூடவா இந்த மெத்தப் படித்த மேதாவிகளுக்கும், அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது?
-
ரூ.1.76 லட்சம் கோடி வரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், "எதிரி'கள் எத்தகைய பணக்காரர்களாக இருப்பார்கள் என்பதும், இவர்கள் மிக அதிக சம்பளம் கொடுத்து வழக்குரைஞர்களை நியமிப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதானே? அவர்களுக்கு இணையாக அரசு வழக்குரைஞர்களுக்கும் சம்பளம் கேட்பது நியாயமாகுமா?
புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும்கூட சம்பளம் குறைவுதான். அவர்களும் விலைபோவது என்றால், என்ன ஆதாரங்கள் கிடைக்கும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைவிடஅதிகமாக வழக்குரைஞர்கள்"2ஜி' அலைக்கற்றை வழக்கில் சம்பாதிக்கக்கூடும். அதற்காக, நீதிபதிகளும் விலைபோனால் என்ன ஆகும்?
-
மக்கள் பணம் கொள்ளை போகிறது, அவ்வாறு கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற தார்மிக ஆத்திரமும், கடமை உணர்வும் இல்லாதவர்களால் புலனாய்வும் செய்ய முடியாது, வழக்காடவும் முடியாது. சம்பளம் குறைவு என்பது ஒரு காரணம் அல்ல. தொழில் நேர்மையை மறக்கும் அளவுக்குப் பேராசை அதிகம் உள்ளவர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பரிந்துரைத்த அல்லது பதவி வாங்கிக் கொடுத்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.
-
இதுபோல, எதிர்மனுதாரரின்"மறைமுக' வழக்குரைஞராக மாறும் அரசு வழக்குரைஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று விலக்கப்படுவது உண்டே தவிர,தற்போது வழக்குரைஞர் ஏ.கே.சிங் - சஞ்சய் சந்திரா உரையாடல் பதிவுபோல, யாரும் சிக்கியது இல்லை. இந்த விவகாரத்திலும், இது உண்மை என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்தால், இவர்மீது எத்தகைய நடவடிக்கையை "பார் கவுன்சில்' மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த விவகாரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதால் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆனாலும் சாதாரண நிலைகளில், அரசு சாராத வழக்குகளிலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் விலைபோக நேர்வதும், சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்துவிட்டு குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் அரசு வழக்குரைஞர்களின் சாமர்த்தியமாகக் கருதப்பட்டால், அது மிக மோசமான விளைவுகளுக்கு வழிகோல நேரிடும்.
தப்பாட்டம் ஆடும் வீரருக்கு "மஞ்சள் அட்டை' காட்டவும், களத்தைவிட்டு வெளியேற்றவும் விளையாட்டுப் போட்டிகளில்"ஆட்டநடுவர்' இருப்பதைப்போல, தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வழக்குரைஞர்களை, அவர்களது வாதத்தை வைத்தே அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும்"பார் கவுன்சிலால்' மட்டுமே முடியும்.
- வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தொழில் தர்மம் அல்லஎன்பது பார் கவுன்சிலின் விதிகளில் ஒன்று. ஏ.கே. சிங் அந்த தர்மத்தை மீறியிருக்கிறார் என்பது தெளிவு.
கருப்பு அங்கிக்குள் புகுந்துவிட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு, நீதித்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டிய "பார் கவுன்சில்' பார்வையாளராக மாறிடாமல், இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளிவைக்காவிட்டால், நேர்மையும், தொழில் தர்மமும் உள்ள பெருவாரியான வழக்குரைஞர்கள் அனைவருக்குமே களங்கம் கற்பிக்கப்படும் சூழல் உருவாகும். பார் கவுன்சிலில் அரசியல் கலக்காமல் இருப்பதும், அரசுவழக்குரைஞர்கள் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு தவிர்க்கப்படுவதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
-
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்! -பாரதியார்
-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாரதியார் சொன்னது போல் இன்று பொய்யகலத் தொழில் செய்து பிறர் போற்றிட வாழ்பவர் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வையகம் காப்பவ ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்கலந்து தொழில் செய்தே - பிறர்
தூற்றிட வாழ்பவர் எங்ஙணும் கீழோர்!!!
வையகம் காப்பவ ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்கலந்து தொழில் செய்தே - பிறர்
தூற்றிட வாழ்பவர் எங்ஙணும் கீழோர்!!!
Similar topics
» இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
» மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன
» மின்னல் தாக்கி8 ஆடுகள் பலி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
» மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன
» மின்னல் தாக்கி8 ஆடுகள் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|