புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
by ayyasamy ram Today at 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926532- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ் மதியம் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பயணி வந்து கொண்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் திண்டுக்கல்லில் இருந்து பஸ் புறப்பட்டதில் இருந்து தனது செல்போனில் மாறி..மாறி பேசிக்கொண்டே வந்தார்.
பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.
அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.
பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...
மாலைமலர்
பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.
அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.
பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...
மாலைமலர்
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926535- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926538- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
கடுப்பேத்றார் மைலார்ட்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926541- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926546- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
பாம்பின் கால் பாம்பறியும்யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926549- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல
சரியான ஆள்ப்பா நீங்க
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926551- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...//
ஹா.... ஹா.... ஹா..........இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு தெனாலி இல் கமலஹாசனை 'பஸ்ஸே சேர்ந்து இறக்கி ' விட்டது நினைவுக்கு வந்தது
ஹா.... ஹா.... ஹா..........இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு தெனாலி இல் கமலஹாசனை 'பஸ்ஸே சேர்ந்து இறக்கி ' விட்டது நினைவுக்கு வந்தது
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926557ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.
கரூர் கவியன்பனாக இருக்குமோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#926561- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஒருவேளை இருக்குமோ !!! அப்படிஎன்றால் ஈகரை பண்பலையில் அறிவித்திருபார்களே !சிவா wrote:ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.
கரூர் கவியன்பனாக இருக்குமோ?
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|