புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
' ப ணம் இருந்தால் போதும் எல்லோருமே வக்கீல் ஆகலாம் என்ற நிலையாகிப்போச்சு. சிலதனியார் சட்டக் கல்லூரிகளில் இந்தப் பட்டத்தை சிலர் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இதில் சிலரது செயல்பாடுகள் தவறாக உள்ளது..’ என்று, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் மதுரை மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முத்துக்குமார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) புகார் சொல்லி இருந்தார்.
-
அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.
-
அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.
-
பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போகவேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.
-
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.
-
சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்
-
அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.
-
அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.
-
பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போகவேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.
-
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.
-
சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போலிகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ
இதே தான் கவி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
இந்திய அரசியல் சாசன கோட்பாடு 19(1)எ படி பேச்சு உரிமை ,எழுத்து உரிமை ,கருத்து உரிமை என்பதென் கீழான அடிப்படை உரிமை .
வக்கீல்கள் என்னதான் பட்டம் பெற்று இருந்தாலும் வழக்கு அறின்னர் அவையில் பதிவு செய்து இருந்தாலும் வேறு நபருக்காக ஆஜர் ஆகும் ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் நீதி மன்றத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும்.
சொந்த வழக்காக இருந்தால் நீதி மன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை .உங்கள் பிரச்சினை உங்கள்ளுக்கு தானே தெரியும் .மொத்தத்தில் வக்கீல்கள் பரிந்து பேசும் உரிமையை நீதி மன்றத்தில் அனுமதி பெறுகின்றனர் அவ்வளவே !
இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்ரென்ட் பாலா எழுதிய நீதி மன்றத்தில் நீங்களும் வாதடலாம் என்ற புத்தகத்தை படிக்கவும் .
வக்கீல்கள் என்னதான் பட்டம் பெற்று இருந்தாலும் வழக்கு அறின்னர் அவையில் பதிவு செய்து இருந்தாலும் வேறு நபருக்காக ஆஜர் ஆகும் ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் நீதி மன்றத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும்.
சொந்த வழக்காக இருந்தால் நீதி மன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை .உங்கள் பிரச்சினை உங்கள்ளுக்கு தானே தெரியும் .மொத்தத்தில் வக்கீல்கள் பரிந்து பேசும் உரிமையை நீதி மன்றத்தில் அனுமதி பெறுகின்றனர் அவ்வளவே !
இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்ரென்ட் பாலா எழுதிய நீதி மன்றத்தில் நீங்களும் வாதடலாம் என்ற புத்தகத்தை படிக்கவும் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|