புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
32 Posts - 51%
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
74 Posts - 57%
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் சொல்வதற்கு என்ன??


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 9:14 am

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன்....
உள்ளங்கை விரித்துப் பார்த்து...
முகம் ஒற்றி....
பிறகு நாள் காட்டியில் விழிப்பது
வழக்கமாயிற்று எனக்கு.

ராகுகாலம் எப்போது....
நல்ல நேரம் எத்தனை மணி வரை...
வெளியூர்ப் பயணம் என்றால்
சூலம் எந்தத் திசையில்....
குளிகை எத்தனை நாழி வரை...
சந்திராஷ்டமம் உண்டா....?

என எல்லாம் பார்த்து
அந்த நாளை முடிவு செய்யும் என் மனது.

பெரிய விஷயங்கள் என்றால்....
குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு...
சோழி உருட்டி பிரசன்னம் பார்த்து
முடிவு செய்வது வழக்கமாயிற்று.

நாம் செய்யாததை நாள் செய்யும்....என்றோ
நாள் செய்யாததைக் கோள் செய்யும் என்றோ
பெரியவர்கள் சொல்லி வளர்த்ததால்...
பனிரண்டு கட்டங்களில்..
."பளிங் சடு குடு.."ஆடிக் கொண்டிருந்த
ஒன்பது பேரின் நாட்டாமையில்...
மாற்ற முடியாத தீர்ப்பாய்
வழுக்கிக் கொண்டிருந்தது என் வாழ்க்கை.

பகுத்தறிவு...சுய சிந்தனை...கம்யூனிசம்...
எல்லாம் தெரிந்து இருந்தாலும்
மற்றவர்களுக்குப் போதிக்கத்தான் முடிந்ததே தவிர...
என் வாழ்க்கையில் சோதிக்க
எப்போதும் இருந்து கொண்டே இருந்தது...இருக்கிறது...
நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தயக்கம்.

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 10, 2013 1:56 pm

ரமேஷ்னக -அவர்களின் நடை உத்தி (technique) நன்று ! சரியான நேரத்தில் வரைந்துள்ளார்! -

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:03 pm

ரொம்பவும் நன்றி! அய்யா.

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:23 pm

அருமையிருக்கு அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:37 pm

ரொம்பவும் நன்றி! பிரியதர்ஷினி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:14 pm

எதார்த்த வரிகள் எளிய நடையில் மிக அருமையாக நிதர்சனம் உரைத்தது ரமேஷ்நாகா... அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களிடம் சொல்வதற்கு என்ன?? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:38 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷிணி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 10, 2013 3:44 pm

கவிதை அருமை அண்ணா .... நன்றி

(ஹி ஹி ஹி ... காலையிலேயே படித்துவிட்டேன் , பின்னோட்டம் போட தான் நல்ல நேரத்திற்காக காத்துகொண்டிருந்தேன்) சிரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:47 pm

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?


அருமை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:51 pm

ரொம்பவும் நன்றி! ராஜா.

நான் இந்த நன்றியை உங்களுக்கு அவசரமாகத் தெரிவிக்கிறேன் ராஜா. 4-30 p .m .க்கு ராகுகாலம் ஆரம்பம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக