புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
37 Posts - 51%
heezulia
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
17 Posts - 2%
prajai
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
4 Posts - 1%
jairam
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_m10தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 3:03 pm

அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.

எதிர்முனையிலிருந்து ஒரு குரல்

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்…ஆசிரியர் இருக்கிறாரா?” அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.

” இன்னும் வரலை சார்….”

” நீங்க யார் பேசறது?”

” நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”

“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,

” ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.

“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.” என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.

ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!

சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.

விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.

முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

” ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.

” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”

அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”

“நீங்க யார் பேசறது?”

” நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”

“உங்க பேரு என்ன?”

“லச்சுமி”

“எந்த ஊரு?”

“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “

“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”

“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”

“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”

“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”

“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”

“உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?”

“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”

“எப்ப ஊருக்குப் போகப்போற?”

“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”

“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”

“உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“எம்.ஜி..ராமச்சந்திரன்”

“மறுபடி சொல்லுங்க….”

“எம்.ஜி.ராமச்சந்திரன்”

அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!

நன்றி - கல்யாண்குமார் , உதயம் வலைப்பூ



ஈகரை தமிழ் களஞ்சியம் தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 09, 2013 3:08 pm

இப்படி எல்லாம் நல்லா இருந்த இவரு ஏன் அம்மணிய கொண்டு வந்தாரு?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 09, 2013 3:33 pm

இன்னிக்கு என்ன எம்.ஜி.ஆர் தினமா? எவ்வளவோ நல்லது செய்து இருந்தாலும் அதுக்கு ஈடாக அவர் செய்த கெட்ட காரியங்கள் ராமாவரம் தோட்டத்தில் புதைஞ்சு கிடக்குன்னு சொல்றாங்களே உண்மையா? அதிர்ச்சி



தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Uதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Dதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Aதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Yதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Aதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Sதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Uதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Dதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு Hதன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 09, 2013 3:49 pm

யினியவன் wrote:இப்படி எல்லாம் நல்லா இருந்த இவரு ஏன் அம்மணிய கொண்டு வந்தாரு?
குட் கொஸ்டின் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 4:11 pm

உதயசுதா wrote:இன்னிக்கு என்ன எம்.ஜி.ஆர் தினமா? எவ்வளவோ நல்லது செய்து இருந்தாலும் அதுக்கு ஈடாக அவர் செய்த கெட்ட காரியங்கள் ராமாவரம் தோட்டத்தில் புதைஞ்சு கிடக்குன்னு சொல்றாங்களே உண்மையா? அதிர்ச்சி
அக்கா எங்களை போன்ற எம்ஜிஆர் ரசிகர்களுக்கு தினம் தினம் எம்ஜிஆர் தினம்த்தான் சிரி சூப்பருங்க சூப்பருங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் தன்னை அறியாத வேலைக்கார சிறுமிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 09, 2013 6:08 pm

யினியவன் wrote:இப்படி எல்லாம் நல்லா இருந்த இவரு ஏன் அம்மணிய கொண்டு வந்தாரு?
அவர் கொண்டு வரல , அவரின் கெட்ட நேரம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக