புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
4 Posts - 3%
prajai
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
2 Posts - 2%
jairam
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%
kargan86
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
8 Posts - 5%
prajai
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
7 Posts - 4%
Jenila
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%
viyasan
வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_m10வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 8:57 am

'திருக்குறள்' பொதுநூல்

வடமொழியில் வழங்கும் நீதி நூல்களுக்கும் வள்ளுவர் நீதி நூலுக்கும் பெரிதும் வேற்றுமை காணப்படுகின்றது. வடமொழி நீதி நூல்கள் பெரும்பாலும் சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு, தண்டம் முதலிய துறைகளில் ஒரு சாதிக்கொரு நீதியாகவும், ஒரு குலத்துக்கொரு நீதியாகவும் அமைத்துக் கூறுகின்றன. அறங்கூறவையத் தலைவனான நீதியாளன், குற்றம் செய்தான் ஒருவனது குலத்தை அறிந்தே அதற்கேற்ற தண்டனை விதிக்க வேண்டும். ஒரு குற்றத்தை உயர்குலத்தானொருவன் செய்தால் எளிய தண்டனையும், தாழ்குலத்தானொருவன் செய்தால் கடிய தண்டனையும் விதிக்கப்பட்டிருத்தலை மனுநீதி முதலாய நீதி நூல்களிற் காணலாம். ஆனால், திருவள்ளுவர் நீதி நூலில் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற நடுநிலை வழுவாத பொதுநீதியே போற்றப்பட்டுள்ளது.

""வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக் கொருநீதி''!

டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின், "திருவள்ளுவர் நூல் நய'த்திலிருந்து...

(நன்றி-தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:01 am

பொது நீதி.. நல்ல பதிவுக்கு நன்றி சாமி அவர்களே.



[You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jan 29, 2013 7:00 pm

அருமை அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக