புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
விபத்தில் அடிபட்டு யாராவதுரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால்கூட, அந்த வழியாக செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் அல்லது நமக்கேன் வம்பு என போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இரக்ககுணம் இல்லாமல் இல்லை. போலீஸ் தொல்லைக்கு பயந்தே மனதை கல்லாக்கிக் கொண்டு கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இனி அந்த நிலைமை ஏற்படாது. போலீஸ் பிரச்னை வருமோ என்ற பயமில்லாமல் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
:-
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அவரும் அவரது நண்பரும் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக சாலையில் கிடந்தனர். அந்த நேரத்தில் யாராவது அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் மருத்துவமாணவி உயிர் பிழைத்திருப்பார். ஆனால் போலீஸ் விசாரணை, தொல்லைக்குபயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
:-
இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.
:-
விபத்தில் அடிபட்டவர்களுக்கு தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்துதான். எத்தனையோ விபத்துகளின்போது, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்போது, சிறிது நேரம் முன்பாக கொண்டு வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகிறார்கள். இது போலீஸ் கேஸ், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள் எனக் கூறி விடுகிறார்கள்.
:-
அரசு மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அங்கு செல்வதற்குள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே தனியார் மருத்துவமனைகளும் தயங்காமல் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை தடுக்க முடியவில்லை என்றாலும்சிக்கியவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தாலே பல உயிர்களை காப்பாற்றலாம்.
:-
தினகரன்
:-
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அவரும் அவரது நண்பரும் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக சாலையில் கிடந்தனர். அந்த நேரத்தில் யாராவது அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் மருத்துவமாணவி உயிர் பிழைத்திருப்பார். ஆனால் போலீஸ் விசாரணை, தொல்லைக்குபயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
:-
இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.
:-
விபத்தில் அடிபட்டவர்களுக்கு தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்துதான். எத்தனையோ விபத்துகளின்போது, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்போது, சிறிது நேரம் முன்பாக கொண்டு வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகிறார்கள். இது போலீஸ் கேஸ், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள் எனக் கூறி விடுகிறார்கள்.
:-
அரசு மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அங்கு செல்வதற்குள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே தனியார் மருத்துவமனைகளும் தயங்காமல் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை தடுக்க முடியவில்லை என்றாலும்சிக்கியவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தாலே பல உயிர்களை காப்பாற்றலாம்.
:-
தினகரன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ராஜ்
செந்தில்குமார்
- ani63பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
குட் இது என்றிலிருந்து அமலுக்கு வருகிறது?
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
`இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.`
உண்மையை சொல்லப்போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நடைமுறை முன்பிருந்தே இருக்கிறது .என்னவோ புதிதா சொல்வது போல சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே!
உண்மையை சொல்லப்போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நடைமுறை முன்பிருந்தே இருக்கிறது .என்னவோ புதிதா சொல்வது போல சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே!
இப்படி பதிவு போட்டும் உங்களுக்கு முன் ஒருத்தர் கேட்டிருக்கிறார் , எப்ப இந்த அமுலுக்கு வரும் என்று உதவி செய்ய காத்திருக்கிறார்positivekarthick wrote:`இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.`
உண்மையை சொல்லப்போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நடைமுறை முன்பிருந்தே இருக்கிறது .என்னவோ புதிதா சொல்வது போல சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே!
நீங்க இப்படி சொல்லுரிங்க
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது ஒன்றும் புதிதான அறிக்கை அல்ல.ஏற்கனவே ஒரு பொதுநல வழக்கில் நமது உச்ச நீதிமன்றமும் விபத்தில் அடிப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வித தகவல்களும் எப்.ஐ.ஆர் போன்ற ஏதும் தேவை இல்லை.முதலில் அந்த நபரின் உயிரை காப்பாற்றுவதே முக்கியம் என அறிவித்துள்ளது.ஆனால் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
பகிர்வுக்கு மிக்க நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி
- ani63பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
கடந்த வருடம் கூட உதவி செய்ய போயி prb face பண்ணினால்தான் கேட்டேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உதவி செய்ய போக உபத்திரவமாக நினைக்காமல் ஒரு உயிரை காப்பாற்ற சில நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் தவறு இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் மாறவேன்டும்.
எவ்வளவு சட்டங்கள் போட்டு நாட்டு மக்களுக்கு தெரிவித்தாலும் சில சட்டம் சரிவர தெரியாத அடாவடி போலீஸ்காரர்களால் தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது..
ஏற்கெனவே வந்தால் என்ன இந்த சட்டம்.. மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
எவ்வளவு சட்டங்கள் போட்டு நாட்டு மக்களுக்கு தெரிவித்தாலும் சில சட்டம் சரிவர தெரியாத அடாவடி போலீஸ்காரர்களால் தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது..
ஏற்கெனவே வந்தால் என்ன இந்த சட்டம்.. மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|