புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
39 Posts - 49%
heezulia
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
3 Posts - 4%
jairam
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
1 Post - 1%
சிவா
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
14 Posts - 4%
prajai
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
9 Posts - 3%
Jenila
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
4 Posts - 1%
jairam
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_m10சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 10, 2013 12:00 am

சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!

சே குவேரா எழுதிய இறுதி மடலின் தமிழ் வடிவம் -

ஃபிடல்

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே.

1965-ம் ஆண்டு மத்தியில், க்யூபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சே ஃபிடலுக்கு எழுதிய கடிதம்.இது போன்ற பல நல்ல வரலாற்று தகவல்களை இன்று ஒரு தகவலுக்கு அனுப்பி கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு எனது நன்றியே தெரிவித்து கொள்ளுகிறேன்

நன்றி
வி.விமலாதித்தன்(இன்று ஒரு தகவல்)




சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Mசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Uசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Tசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Hசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Uசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Mசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Oசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Hசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Aசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Mசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Eசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 8:59 am

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

வெற்றி வீரனின் பகிர்வு நன்று முக்கம்மத்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
Guest
Guest

PostGuest Thu Jan 10, 2013 10:46 am

எங்கே பிறந்து எங்கோ வளர்ந்து வேறு நாட்டிற்காக போராடி உயிரை விட்ட சே வை வரலாறு மறக்காது ... சூப்பருங்க

சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Che_guevara

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Jan 10, 2013 10:52 am

இப்பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் யார்? தவறு என்றால் மன்னிக்கவும். பொதுவாக கோபக்காரராக நாம் இலக்கியங்களில் பார்ப்பது முண்டாசுக் கவிஞர் பாரதி. அதனால் தான் ஆர்வமாக கேட்கிறேன்.



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 10, 2013 10:53 am

Gnana soundari wrote:இப்பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் யார்? தவறு என்றால் மன்னிக்கவும். பொதுவாக கோபக்காரராக நாம் இலக்கியங்களில் பார்ப்பது முண்டாசுக் கவிஞர் பாரதி. அதனால் தான் ஆர்வமாக கேட்கிறேன்.


அவரை பற்றியே வைத்து உள்ளேன் என்றே வைத்து கொள்ளலாம் சகோதரி .. புன்னகை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 10, 2013 12:12 pm

பதிவுக்கு நன்றி முகமது .....



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 10, 2013 12:37 pm

சேகுவராவைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

இந்தியாவில் தோன்றிய புரட்சியாளர்களைப் பற்றி நம்மவர்கள் அறியாதது வருந்தத் தக்கது!

எப்பொழுதும் அக்கரைப் பச்சைதான் தெரிகிறது!



சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 12:44 pm

நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உட(ன)டியாகப் புரிந்துகொள்ள தவறியது.

இது இந்தக் கால அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கும் கூடப் பொருந்திவருகிறதே...
அடேங்கப்பா...என்ன ஒரு தீர்க்கதரிசனப் பார்வை-எண்ணம்!... சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி முத்து முகம்மது... நன்றி



சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! 224747944

சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Rசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Aசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Emptyசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! Rசே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 1:31 pm

சிவா wrote:சேகுவராவைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

இந்தியாவில் தோன்றிய புரட்சியாளர்களைப் பற்றி நம்மவர்கள் அறியாதது வருந்தத் தக்கது!

எப்பொழுதும் அக்கரைப் பச்சைதான் தெரிகிறது!

சரியாகச் சொன்னீர்கள்! ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக