புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
3 Posts - 5%
prajai
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 4%
Rutu
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 2%
சிவா
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 2%
viyasan
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 13%
Rutu
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் அஞ்சலி :(


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:05 am

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெலிக்கடை கொழும்பு பொது மருத்துவமனையில் மரணமடைந்த 68 வயது வெலிக்கடை சிறைக்கைதியான மலையக தமிழ் பெண்ணின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார். அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார். ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது. எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.

கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள். 13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 11:10 am

தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........ அழுகை அழுகை



கண்ணீர் அஞ்சலி  :(   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 11:16 am

வருத்தமான செய்தி சோகம் சோகம் சோகம்




கண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Uகண்ணீர் அஞ்சலி  :(   Tகண்ணீர் அஞ்சலி  :(   Hகண்ணீர் அஞ்சலி  :(   Uகண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Oகண்ணீர் அஞ்சலி  :(   Hகண்ணீர் அஞ்சலி  :(   Aகண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Eகண்ணீர் அஞ்சலி  :(   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:21 am

Ahanya wrote:தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........ அழுகை அழுகை

நிச்சயமாக மாறும் கண்ணா!! கவலை வேண்டாம் - "தமிழர்கள் தோற்று இருகிறார்கள் ஆனால் என்றும் கோழை ஆனதில்லை - இது வரலாறு"



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 11:24 am

மிக்க மகிழ்ச்சி அண்ணா...... சியர்ஸ்



கண்ணீர் அஞ்சலி  :(   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:33 am

தமிழ் வரலாறுகளையும், இலக்கியங்களையும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்றால் நம் நிலை கண்டிப்பாக மாறும்........

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 08, 2013 5:08 pm

அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! சோகம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:49 pm

வருத்தம் தோய்ந்த நிகழ்வு சோகம்

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Tue Jan 08, 2013 8:00 pm

வருத்த சோகம் நிகழ்வு



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக