புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
101 Posts - 52%
heezulia
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
1 Post - 1%
Shivanya
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
1 Post - 1%
eraeravi
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
16 Posts - 3%
prajai
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 1%
jairam
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 1%
Jenila
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பும் ஒரு கலையே


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:44 pm

சேமிப்பு என்பது பாமர மக்களை வசீகரிக்கும் சொல். நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமார்த்திய சென் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "சேமிப்பு என்பது குடும்பத்தின் ஆணி வேர்'.

பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இந்த சேமிப்புப் பழக்கத்தை உலகத்துக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்.

"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என நம் முன்னோர்கள் சொன்னார்கள். நம் முன்னோர்கள் கோயிலைக் கற்களால் எழுப்பி அதன் உச்சியில் கும்பம் வைத்தார்கள்.

ஒரு வேளை உலகம் நீராலோ, நில நடுக்கத்தாலோ அழிய நேரிட்டால் அதன் பிறகு பயிர்ப்பெருக்கம் ஏற்பட்டு, அதன்மூலம் உயிர்ப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கும்பத்திற்குள் நவதானியங்களை வைத்து அதைக் கோயிலின் உச்சியில் வைத்தார்கள்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவைச் சூறையாடிய தைமூர், ஒரு கோயில் கும்பத்தைக் கீழே இறக்கி அதில் என்ன இருக்கிறது என்று பிரித்தபோது அதில் இருந்த தானியங்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். இப்படி தானியங்களைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேமிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்துதான் மற்ற நாடுகள் கற்றுக்கொண்டன.

"வைக்கத் தெரியாதவன் வைக்கப்போரில் வைத்த கதையாக' என்னும் சொலவடை பேச்சுவழக்கில் இருக்கிறது. நெற்கதிர்களில் உள்ள நெற்களை முழுமையாகப் பிரிக்காமல் பஞ்ச நாள்களுக்கும் பயன்படும் வகையில், கதிரில் கொஞ்சம் நெல்லோடு வைக்கோல் போரை தலைக்கூட்டி வைத்தார்கள். அதைச் சரியாக வைக்காதவர்களைக் குறிக்கத்தான் அந்தப் பழமொழி.

இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.

மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?

உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.

இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.

ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?

இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.

செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.

சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.

பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.

நன்றி-தினமணி-சுரா. மாணிக்கம்,கந்தர்வகோட்டை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 5:22 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 1:27 pm

//சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க புன்னகை தண்ணீர், மின்சாரம் மட்டும் அல்ல காஸ் மற்றும் பெட்ரோல் கூட சேமிக்கப்படவேண்டியவைகளே புன்னகை

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

வருத்தமாக சிரிக்கவேண்டி இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக