புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
306 Posts - 42%
heezulia
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
6 Posts - 1%
prajai
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:38 pm

சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு கிறிஸ்து கூறினார், ""பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்'' என்று. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.

உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.

முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.

ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?

சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.

பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!

ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.

அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.

இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.

அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.

இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.

(நன்றி - தினமணி - தோழன் மபா)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 4:59 pm

பகிர்வுக்கு நன்றி ...

நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 07, 2013 10:04 pm

அவசியம் தேவையான பதிவு.இனியாவது திருந்துவார்களா இவ்வாறான தமிழர்கள் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:34 am

நல்ல பதிவு சாமி.

இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.

தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:40 am

என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:44 am

மாணிக்கம் நடேசன் wrote:என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.

அய்யாவை மீண்டும் இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பூரண நலம் பெற்று வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன்.




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 10:04 am

நல்ல தமிழ் பதிவு .... மாற்றிகொள்வோம் . மற்றவர்களுக்கும் சொல்வோம் .........



avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 10:31 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 11:47 am

நல்ல பகிர்வு சாமி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக