புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
Page 1 of 1 •
ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895144- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
காவலாளியின் மகளாக வாழ்க்கையை தொடங்கி என்ஜினீயராக உயர்ந்தவர். சென்னையில் பணியாற்றி வந்த இவர் கடந்த மாதம் தீபாவளிக்காக சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றார். 13-ந்தேதி புத்தாடை அணிந்து பட்டாசுகளுடன் ஒளி வெள்ளத்தில் தீபாவளியை கொண்டாடிய வினோதினி. இதுதான் நாம் கண் குளிர கண்டு களிக்கும்கடைசி தீபாவளி என கனவிலும்நினைத்திருக்கமாட்டார்.
:-
மறுநாள் காலையில் காலன் ரூபத்தில் வந்த அவரது ஒருதலைக்காதலனால் இன்று அவரது வாழ்க்கையே சிதைந்து போனது. வினோதினியை விரட்டி விரட்டி காதலித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி தாக்கியதில் அவரது அழகு முகம் கருகியது.
:-
துணியால் சுற்றப்பட்ட நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் துடிதுடித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. அவரதுமுகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் வெந்து விட்டது. இரு கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
:-
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து விட்டதால், அதை சரி செய்ய பலகட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு ஒரு தடவை ஆபரேஷன் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
:-
வினோதினியின் தந்தை ஜெயபால் பள்ளி காவலாளியாக இருந்ததால் வீட்டில் அதிக வருமானம் இல்லை.
வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
:-
வினோதியை அருகில் இருந்து கவனித்து வரும் அவரது தாய்மாமா ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
வினோதினி தந்தை ஜெயபாலும்,ஆசிட் வீசிய சுரேசும் நண்பர்களாக இருந்தனர். ஜெயபாலை பார்ப்பதற்கு சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவான். அவன் வினோதியை ஒருதலையாக காதலித்து இருக்கிறான். ஒருநாள் திடீரென வினோதினியை பெண் கேட்டான்.ஆனால் பெண் கொடுக்க ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும் மறுத்து விட்டனர்.
வினோதினியும் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அதனால் அவன்இப்படிபட்ட ஒரு இழிவான செயலை செய்து விட்டான். அப்பாவி பெண் மீது ஆசிட் வீசி அவரது எதிர்கால வாழ்க்கையை சீரழித்த அவனை சும்மா விடக்கூடாது.
:-
இந்த காரியத்தை அவன் ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது. வினோதினியை பின்தொடர்ந்துஅவரது நடவடிக்கையை கவனித்து யாரோ சிலர் சுரேசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் வினோதினி பஸ் நிலையம் வருவது தெரிந்து ஆசிட் வீசியிருக்கிறான். அவனுக்கு உதவியவர் யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோதினிக்கு இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சிகிச்சைக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ஓரளவு பணம் வந்துள்ளது. காரைக்காலை சேர்ந்தவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.
:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி சார்பில் ரூ.25 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தி.மு.க.வும் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. ஆனால் புதுவை அரசு சார்பில் இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. உதவியும் செய்யவில்லை. வினோதினி மருத்துவ செலவுக்கு தாராளமாக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
:-
என்னதான் உதவிகள் குவிந்தாலும் வினோதியின் வாழ்க்கை... இனி?
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோதி 1 1/2 மாதங்களுக்கு பின்னர் வாய் திறந்து பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு சென்று வினோதினியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
:-
மாலை மலர்
:-
மறுநாள் காலையில் காலன் ரூபத்தில் வந்த அவரது ஒருதலைக்காதலனால் இன்று அவரது வாழ்க்கையே சிதைந்து போனது. வினோதினியை விரட்டி விரட்டி காதலித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி தாக்கியதில் அவரது அழகு முகம் கருகியது.
:-
துணியால் சுற்றப்பட்ட நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் துடிதுடித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. அவரதுமுகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் வெந்து விட்டது. இரு கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
:-
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து விட்டதால், அதை சரி செய்ய பலகட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு ஒரு தடவை ஆபரேஷன் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
:-
வினோதினியின் தந்தை ஜெயபால் பள்ளி காவலாளியாக இருந்ததால் வீட்டில் அதிக வருமானம் இல்லை.
வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
:-
வினோதியை அருகில் இருந்து கவனித்து வரும் அவரது தாய்மாமா ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
வினோதினி தந்தை ஜெயபாலும்,ஆசிட் வீசிய சுரேசும் நண்பர்களாக இருந்தனர். ஜெயபாலை பார்ப்பதற்கு சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவான். அவன் வினோதியை ஒருதலையாக காதலித்து இருக்கிறான். ஒருநாள் திடீரென வினோதினியை பெண் கேட்டான்.ஆனால் பெண் கொடுக்க ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும் மறுத்து விட்டனர்.
வினோதினியும் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அதனால் அவன்இப்படிபட்ட ஒரு இழிவான செயலை செய்து விட்டான். அப்பாவி பெண் மீது ஆசிட் வீசி அவரது எதிர்கால வாழ்க்கையை சீரழித்த அவனை சும்மா விடக்கூடாது.
:-
இந்த காரியத்தை அவன் ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது. வினோதினியை பின்தொடர்ந்துஅவரது நடவடிக்கையை கவனித்து யாரோ சிலர் சுரேசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் வினோதினி பஸ் நிலையம் வருவது தெரிந்து ஆசிட் வீசியிருக்கிறான். அவனுக்கு உதவியவர் யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோதினிக்கு இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சிகிச்சைக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ஓரளவு பணம் வந்துள்ளது. காரைக்காலை சேர்ந்தவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.
:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி சார்பில் ரூ.25 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தி.மு.க.வும் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. ஆனால் புதுவை அரசு சார்பில் இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. உதவியும் செய்யவில்லை. வினோதினி மருத்துவ செலவுக்கு தாராளமாக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
:-
என்னதான் உதவிகள் குவிந்தாலும் வினோதியின் வாழ்க்கை... இனி?
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோதி 1 1/2 மாதங்களுக்கு பின்னர் வாய் திறந்து பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு சென்று வினோதினியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
:-
மாலை மலர்
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895147- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
வருத்தமான செய்தி.
அகன்யா
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895298- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895305- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரக்கர்கள் வாழும் பூமியாக இந்த உலகம் மாறிக்கொண்டு வருகிறது
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895392- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கோரமான இழிவான செயல் .
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895629- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடூரர்கள் தலை விரித்தாடும் உலகம் ,
இவர்களை கொன்று குவிக்கனும் ......
இவர்களை கொன்று குவிக்கனும் ......
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#0- Sponsored content
Similar topics
» ஒருதலைக் காதலால் விபரீதம் பெண்ணை கடத்திய 3 பேர் பிடிபட்டனர்
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|