புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
56 Posts - 50%
heezulia
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
prajai
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
Jenila
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
jairam
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_m10காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி?


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 3:44 pm

ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்லலாகாது.
மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே.
அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

1. அதிர்ச்சி தொடக்கத்தில், நம் துணைவர் இன்னொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம். இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.

2. ஆத்திரம் அது ‘கெட்ட கனவும்’ இல்லை வெறும் ஒருவித பிரம்மையும் அல்ல, அது உண்மைதான் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மறுப்பீர். வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், சதா காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

3. கோபம் இந்த கட்டத்தில், ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.

4. நினைவு சின்னங்கள் உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ரெஸ்டாரென்ட், இல்லையேல் அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

5. புது உறவு இப்படிப்பட்ட சம்பவம் நடந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் மணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

6. இலக்குகள் காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும். ஆகவே எப்போதும் நம்மை நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம். வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். நிறைய கற்று கொள்ள நேரிடும். ஒவ்வொருவரையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும். எனவே காதல் தோல்வி ஏற்பட்டால், அவற்றை மறந்து, நம் வாழ்கையை தொடர நமக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்கும் நம் நண்பர்ககளோடு சேர்ந்து சிரித்து பேசி வாழ்கையை அனுபவியுங்கள்.

அன்சார் ஹயாத்




காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Uகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Tகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Hகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Uகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Oகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Hகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Aகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Eகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 4:05 pm

அருமை

முகமது அடுத்து காதலில் இருந்து மீள்வது எப்படின்னு பதிவு போடுங்க .....

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 25, 2012 4:45 pm

வாலிபம் என்பது பொய் வேஷம் . சிரி ( சோகம் )



avatar
Guest
Guest

PostGuest Tue Dec 25, 2012 4:45 pm

பூவன் wrote:அருமை

முகமது அடுத்து காதலில் இருந்து மீள்வது எப்படின்னு பதிவு போடுங்க .....

ஏன் உங்களுக்கு ரொம்ப தேவையோ சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 5:14 pm

ஏன் உங்களுக்கு ரொம்ப தேவையோ

ஆமாம் எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 6:59 pm

பூவன் wrote:அருமை

முகமது அடுத்து காதலில் இருந்து மீள்வது எப்படின்னு பதிவு போடுங்க .....

உங்களுக்காக கண்டிப்பாக பதிகிறேன்




காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Uகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Tகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Hகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Uகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Oகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Hகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Aகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Mகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? Eகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 7:01 pm

நயன்தாராவும் பிரபு தேவாவும் சிம்புவும் விளக்கியதை விட விளக்கமாக உள்ளது மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 7:07 pm

balakarthik wrote:நயன்தாராவும் பிரபு தேவாவும் சிம்புவும் விளக்கியதை விட விளக்கமாக உள்ளது மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

நீங்க இதையெல்லாம் கலக்கியது அதை விட மகிழ்ச்சி ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 8:37 pm

சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:26 pm

தேவையான கட்டுரை தான் இன்றைய சூழலுக்கு சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக