புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நானும் வேற என்னமோ நடக்க போகுதுன்னு நெனச்சேன் பயங்கர த்ரில்லா இருந்தது சைவன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நன்றாக உள்ளது அண்ணா. நான் கூட வேறு எதோ நடக்கும்னு நினைத்தேன்.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அட போங்கப்பா........ நான் என்னமோ எதேனு நினைச்சுட்டேன்..........
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,யினியவன் wrote:பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கதையில் வரும் இரு கதாபாத்திரங்களும் பெண்களாக இருப்பினும், உங்களை வேறுவிதமாக நினைக்க வைக்க முடியுமா? என்ற முயற்சிக்கு அநேகமாக வெற்றிதான் என நினைக்கிறேன். என்ன சொல்றீங்க றினா?றினா wrote:சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சந்திரா உங்க பதிலை பார்த்துட்டு இத சொல்ல காத்திருந்தேன்:ச. சந்திரசேகரன் wrote:இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
சஸ்பென்ஸ், கதை நடை எல்லாமே அருமை - ஆனா கதை களம் - சிறுவர்களை வைத்து செய்தது எனக்கு உறுத்துச்சு - அதிலும் இரட்டை அர்த்தம் ரொம்பவே உறுத்துச்சு.
இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
யினியவன் wrote:இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
உங்கள் அறிவுரை சரியானதுதான். நாளைய சமுதாயம் நல்ல முறையில் அமைய நீங்கள் ஏற்றுள்ள பொறுப்புணர்ச்சி மிக நன்று.
எனது விண்ணப்பம் ஒன்று. இந்த திரியை எடுத்துவிட முடியுமானால் தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|